புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_m10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_m10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_m10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_m10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_m10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10 
21 Posts - 4%
prajai
படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_m10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_m10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_m10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_m10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_m10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_m10படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் 'கொஞ்சம் யோசிக்க' வைத்தது.....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 13, 2021 7:50 pm

நான் வேலைக்கு சென்ற காலத்தில், ஒரு நாள் என் சக அதிகாரியுடன், என் மேல் அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, என் சக அதிகாரி சொன்னார், "ஸார், உங்க இரண்டு பேருக்கும் இரண்டு ஆம்பள பசங்க. கவலை இல்லை. எனக்கு இரண்டும் பொண்ணுகளா போச்சி" என்றார். அதற்கு என் உயர் அதிகாரி " வயதான காலத்தில், பையன் வீட்டுக்குப் போனால், எப்ப மருமக காஃபி கொடுப்பா, எப்ப டிபன் சாப்பிட கூப்பிட்டுவா, எப்ப சாப்பாடு போடுவான்னு சமயல் கட்டையே பார்த்துகிட்டே இருக்கனும். அதே, பொண்ணு வீட்டுக்குப் போனா, உரிமையா, சமயல் கட்டுக்குள்ளே போய், பசிக்குது , சாப்பிட எதாவது குடுன்னு கேட்கலாம்" என்று பதிலளித்தார். ஞாயமாகத் தான் எனக்குப் பட்டது அன்று.
இன்று?

நேற்று பெசண்ட்நகர் பீச்சில், வாக்கிங் போய் விட்டு, அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தேன். என் அருகில் இரண்டு பெண்மணிகள் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. அதன் சாரம்சம் கீழ் வருமாறு:
ஒரு பெண்மணிக்கு இரண்டு பெண்கள். இரண்டு பேரும், திருமணம் முடித்து, ஒரு பெண் ஆஸ்திரேலியாவிலும், அடுத்த பெண் அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள்.
"இப்பத்தான், ஒரு வருஷம் ஆஸ்திரிலேயால, பெரிய பொண்ணுக்கு சேவை பண்ணிட்டு வந்தேன். இரண்டாவது பொண்ணு, உடனே கிளம்பி அமெரிக்கா வாங்கிறா . மாப்பிள்ளையை விட்டு, டிக்கெட் போட சொல்றேன்கிறா .
இதோடு, ஆறு, ஏழு டிரிப் மாத்தி மாத்தி போயாச்சு. நான் போய் இறங்கன உடனே, இரண்டு பொண்ணுங்களும் அடுப்படி பக்கமே வரதில்லை. அம்மா, அது நல்லா பன்னுவியே, இது நல்லா பன்னுவியேன்னு சொல்லி, விதவிதமா சமையல் பன்ன வேண்டியிருக்கு.
காலையில எழுந்ததிலேந்து, ராத்திரி வரை வேலை, வேலை, முடியல. அதுவும், அமெரிக்கால சம்மர் டைம்ல போனா, காலை ஆறு மணிக்கு உதிக்கிர சூரிய பகவான் ராத்திரி 9.30 க்கு தான் கிளம்பறார். எனக்கு ஏழரை மணிக்குள்ள டின்னர் முடித்தாகனும். அங்க ஏழரை மணிக்கு, பளிச்சின்னு, பகல் மாதிரி இருக்கு. நான் சாப்பிறது டின்னரா இல்லை சாயங்கால டிபனான்னான்னு புரியலை.
மத்தியான சாப்பாடு , சாயங்காலம் பேரன், பேத்தி ஸ்கூலேந்து வந்தவுடன் ஸ்நாக்ஸ், பொண்ணு, மாப்பிள்ளை வந்தவுடன் ஈவினிங் டிபன், இரண்டு பேருக்கும் ராத்திரி பத்து மணிக்கு டின்னர்.

அதுக்கப்புறம், வண்டி பாத்திரம் அலம்பனும். அங்க இருக்கிற டிஷ் வாஷர் நம்ம ஊரு, குக்கர், சரவணா எவர்சில்வர் பாத்திரத்தை எல்லாம் சுத்தம் பன்னாது. அதுக்கு, கிளாஸ், பீங்கான் இதெல்லாம் தான் பிடிக்கறது.
வாஷிங்மிஷில, ஒவ்வொறு நாள் ஒவ்வொருத்தர் டிரஸ்ஸைப் போட்டு, மடிச்சி வைக்கனும். வெளியில டூர் போக பிளான் பன்னா, செத்தேன் நான். ஒரு நாள் டூர்னா, 20, 30 ,இட்லி, மொளகா பொடி, தக்காளி சட்னி , மத்தியானத்துக்கு புளிசாதம், தயிர் சாதம், ராத்திரிக்கு சப்பாத்தி, குருமா ன்னு இவ்வளவு ஐட்டங்களை ஒன்பது மணிக்குள்ள தயார் பன்னனும். லாங் வீக் எண்டு டூர்னா, சமையல் கட்டையே , கார் டி ரங்கில (டிக்கி சொல்லப்படாது, அங்க, அர்த்தம் வேறையாம்.) தூக்கி போட்டுன்டு கிளம்பனும்.
இதுக்கு நடுவில உடம்புக்கு ஒன்னும் வரக்கூடாதுன்னு ஸ்வாமியை வேண்டிக்கினும். ஜலதோசம், தலைவலின்னு அங்க டாக்டர் ட போனா, டாலர் டாலரா கொட்டி மூக்கை சிந்தனும். "
இப்படி இன்னும் பலவாறு அந்தப் பெண்மணி புலம்பிக் கொண்டிருந்தார்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 13, 2021 7:50 pm

இதைப் படித்த உடன், "இதுக்குத்தான், என் பொண்ணுக்கு வந்த அமெரிக்கா, ஆப்ரிகா மாப்பிள்ளை வேணான்னு முடிவு பன்னி, பெங்களுரு, ஹைதராபாத், டெல்லி, மும்பாய் மாப்பிள்ளையா பார்த்தோம் " என்று தயவுசெய்து பதில் இடவேண்டாம். அப்படி செய்தவர்களில் பலர், மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல், வெளியில் சொல்லாமல் கஷ்டத்தை அனுபவிக்கும் தாய்மார்கள் இங்கும் அதிகம் உண்டு என்று என்னால் சொல்ல முடியும்.

இதற்கு காரணம்? பாசம், பாசம், பாசம்.

பொதுவாகவே பெண்களுக்கு தன் மகனை விட , தன் மகளிடம் பாசம் அட்லீஸ்ட் 1% அதிகம் என்பது அனைவரும் கண்ட உண்மை. "பையன், மருமகட்ட மாட்டிகிட்டு முழிக்கிறான். என் பொண்ணு ரொம்ப கஷ்டப்பட ரா" என்பது நாம் அடிக்கடி கேட்கப்படும் வசனம்.
இந்தக் கால பெண்களைப் நன்கு படிக்க வைக்கத் தெரிந்த, அந்தக் கால அம்மாக்கள் சமையல் படிப்பை கற்றுக் கொடுக்க மறந்து விட்டார்கள். நான் சிறுவனாக இருந்த காலத்தில், அந்த மூன்று நாட்களில், தூரமாக அமர்ந்து கொண்டு, சாதம் பொங்குவதையும், சாம்பார் செய்வதையும் என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தது நினைவிற்கு வருகிறது. ஆனால், இன்று?

அம்மாவின் கஷ்டங்களை உணர்ந்த மகள்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அம்மா என்ற உரிமையில் அத்தனை வேலைகளையும் அம்மாவின் தலையில் கட்டும் மகள்கள் தான் அதிகம். இந்த மத்யமார் தளத்தில், "மகளுக்காக VRS வாங்கிக் கொண்டு விட்டேன்" என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் அம்மாக்களை காண முடிகிறது.
இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்." மனது நினைக்கும் வேகத்திற்கு, 50 வருட உடம்பு ஒத்துழைக்காது" என்பதை.

விவரம் புரியாமலா சொன்னார்கள் நமது முன்னோர்கள் "எமன் கையிலிருப்பது பாசக் கயிறு " என்று. பாசக் கயிறு நமது உடலை சுற்றிக் கொள்ளும் பொழுது, அதிகமாக இறுகாமல் மூச்சு திணறாமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொறு தாய்மார்களின் பொறுப்பாகும்.

"பசித்த ஒருவனுக்கு மீன் குழம்பை கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடு" என்பது பழமொழி.
உங்கள் மகளுக்காக நீங்கள் வாழ்வதை விடுத்து, மகள் தன் வாழ்க்கையைத் தானே வாழ கற்றுக் கொடுங்கள்.

மாமியார், மாமனார், கொழிந்தியாள், மைத்துனர், கணவர், மகன், மகளுக்காக இதுவரை வாழ்ந்த நீங்கள், அட்லீஸ்ட் 55,60 வயதுகளில் உங்களுக்காக வாழ முயற்சி செய்யுங்களேன்.

இது ஒரு வாட்ஸாப் பகிர்வு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக