புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி Poll_c10பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி Poll_m10பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி Poll_c10பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி Poll_m10பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி Poll_c10 
3 Posts - 8%
heezulia
பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி Poll_c10பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி Poll_m10பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி Poll_c10பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி Poll_m10பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி Poll_c10பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி Poll_m10பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 10, 2021 6:49 pm

திருப்பதி: தமிழகத்தில் தேசிய கட்சியான பா.ஜ., வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், பா.ஜ.,வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொகுதிகளை இறுதி செய்வதற்காக அதிமுக - பா.ஜ., ஆலோசனையில் ஈடுபட்டு முடிவு எடுத்துள்ளது. விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், திருப்பதியில் சாமி தரிசனம் செய்யவந்த பா.ஜ., மூத்த தலைவரும் எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமியிடம் தமிழகத்தில் பா.ஜ., வெற்றிபெறுமா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.


இது குறித்து அவர் கூறுகையில், 'தமிழகத்தில் பா.ஜ., 2 அல்லது 3 இடங்களில் வெல்லும். இல்லையெனில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. தேசிய கட்சியான பா.ஜ., வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும்,' என்றார்.

நன்றி தினமலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Mar 10, 2021 9:39 pm

சு.சுவாமி சொல்வதை யார் கேட்டார்கள்?அவர் சொல்வது சரியெனப் படுகிறது.

காங்கிரசும் பிச்சை கேட்டார்கள்.ஆனால் அவர்கள் பிச்சை எடுப்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது.(தனியாக நிற்க பயம்?இன்று அவர்கள் குற்றுயிராய் கிடக்கிறார்கள்.)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 10, 2021 10:32 pm


மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீண்ட காலமாக காங்கிரஸ் திராவிட கட்சிகளின் உதவி இல்லாமல் தமிழகத்தில் போட்டி இடுவது இல்லை.
பாஜக வும் அப்பிடியே.
ஜெயலலிதா -மோடி நட்பு சிறந்த வகையில் இருந்தாலும் அவர் உயிருடன் இருக்கும்போதே அரசியலில் அது இடையூறாக இல்லை. ஜே யின் ஆளுமை. அவரது திறமை. இப்போது அது இல்லை.
Management இல் keep the number two at a distance என்ற சொல்லா மொழி ஒன்றுண்டு.
அது இங்கே கட்சிகளுக்கு பொருந்தும். குழைந்து குழைந்து போவதும் ஒரு விதத்தில்
அவர்களுக்கு நஷ்டமே.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 12, 2021 12:23 pm

ஜெயிக்கிறதோ இல்லையோ தற்போது தனியாக நின்று போட்டி போடும் தகுதி DMK /AIADMK மட்டுமே உண்டு. சென்ற காலத்தில் 234 சீட்டுகளிலும் நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னவர்கள் கூட ஒன்றும் ஜெயிக்கமுடியாமல் பெரிய கட்சிகளுடன் இணைந்துள்ளது நாம் பார்க்கும் காட்சிகள் தானே.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 12, 2021 10:13 pm

//தேசிய கட்சியான பா.ஜ., வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும்,' என்றார்.//

@T.N.Balasubramanian

எனக்கும் அது தான் சரி என்று படுகிறது...ஏனென்றால், அதிமுகவுக்கு ஓட்டுப் போட விரும்பும் மக்கள் ஆனால் அதே சமையத்தில் பிஜேபி யுடன் கூட்டு என்பதால் அவர்களுக்குப் போடாமல், திமுகவுக்கு போடப்போவார்கள்...அது மிகுந்த ஆபத்தானது.... அதற்கு பதில், பிஜேபி தனியாக நின்றால், அதிமுகவுக்கு கிடைக்கவேண்டிய ஓட்டுகள் கண்டிப்பாக கிடைத்துவிடும்.... பிஜேபியும் தனக்கு என்ன தகுதி என்று பார்த்தது போல இருக்கும்... ஓட்டுகள் பிரிந்துவிடும்...திமுக.... ஊத்திக்கிச்சு பிறகு பார்த்துக் கொண்டு, பிஜேபி வெளியில் இருந்து ஆதரவு தரட்டுமே....இருவருமாக சேர்ந்து முதலில் திமுக வராமல் தடுக்கட்டுமே...... செய்வார்களா???? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக