புதிய பதிவுகள்
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
43 Posts - 47%
heezulia
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
28 Posts - 31%
Dr.S.Soundarapandian
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
2 Posts - 2%
prajai
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
1 Post - 1%
Rutu
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
1 Post - 1%
raajmithun
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
231 Posts - 43%
heezulia
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
216 Posts - 40%
Dr.S.Soundarapandian
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
24 Posts - 4%
i6appar
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
13 Posts - 2%
prajai
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_m10பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 12, 2021 9:36 pm

பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது.... 11659XI7T3CxUqflexFq+download(3)

பெரியவா ஆசிர்வாதம் இருப்பதால் இதை படிக்க முடிந்தது. ஆயிரம் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் என்ற புத்தகத் திலிருந்து. நம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய - பெரியவா
பெரியவாளின் சரித்ரம்" - Part 504. 12 March 20
ஒரு சமயம் சென்னையில் திக்விஜயம் பண்ணிண்டிருந்த மகா பெரியவாவழியில் தி.நகர்ல இருக்கிற சிவா-விஷ்ணு ஆலயத்துக்கு விஜயம் பண்ணியிருந்தார். அங்கே சுவாமி தரிசனம் முடிஞ்சதும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்குப் போறதாக திட்டமிட்டிருந்தா. அதே மாதிரியே இங்கேர்ந்து புறப்பட்டா.

மகாபெரியவா நடையாத்திரையா போயிண்டு இருந்த சமயத்துல ஒரு இடத்துல திடீர்னு ஒரு இளைஞன்அவர் முன்னால வந்து நின்னான்.

நெத்திக்கு இட்டுக்காம ஏனோ தானோன்னு இருந்த அவனுக்கு மகாபெரியவா முன்னால வர்றச்சேகாலணியைக் கழட்டிடணும்கற அளவுக்கு கூட மரியாதை தெரியலை.அல்லது நாம எதுக்கு மரியாதைஎல்லாம் தரணும்னு நினைச்சானோ தெரியாது.

அவன் வந்து நின்ன விதமே வம்படியா ஏதோ பிரச்னை செய்யப்போறான்கற மாதிரி தெரிஞ்சதால,சுத்தி இருந்த பக்தர்களும், காவலுக்கு வந்திருந்த ஜவான்களும் அவனைத் தடுக்கப் பார்த்தா. ஆனா, அவன் அதையும் மீறித் திமிறிண்டு வந்து பெரியவா முன்னால் நின்னான்.

எல்லாரும் திகைச்சு நிற்க,பெரியவாளோ அந்த இளைஞனைப் பார்த்து அமைதியாக புன்னகை புரிஞ்சார்

"காஞ்சிபுரத்துல இருக்கிற சங்கராசார்யார் சாமியார்னு சொல்றாங்களே,அது நீங்கதானா?" கொஞ்சம் கூடஇங்கிதமோ, மகாபெரியவாகிட்டே பேசறோம்கற எண்ணமோ இல்லாம கேட்டான் அவன்.

"என்னைப்பத்தி விசாரிக்கறது இருக்கட்டும். மொதல்லே நீ யாரு?என்னங்கறதைச் சொல்லு!" கொஞ்சமும் கடுமை இல்லாம அன்பாகவே கேட்டார் பெரியவா

.
தன் பெயரைச் சொன்ன அவன்,"நான் கேட்டதுக்கு
இன்னும் பதில் சொல்லலையே!" அப்படின்னான்.

"என்னைப்பத்தி நீ எதுக்கப்பா விசாரிக்கறே?"

"இல்லை.மடாதிபதின்னு சொல்லிக்கிட்டு வேலைவெட்டி எதுவும் செய்யாம ஊர் சுத்தறதும், உபதேசம் பண்றதுமா திரிஞ்சுக்கிட்டு இருக்கிறதால என்ன பிரயோஜனம்னு தெரிஞ்சுக்கலாம்னுதான்!"

"அதெல்லாம் உபயோகமில்லாத வேலைன்னு உனக்கு யாரு சொன்னா?"

வினாவாகவே தொடர்ந்தது சம்பாஷணை.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 12, 2021 9:37 pm

"கேட்டதுக்கு பதில் சொல்லாம எதிர்க்கேள்வியாவே கேட்டுக்கிட்டு இருக்கறீங்களே.உங்ககூட பேசிக்கிட்டுஇருக்க எனக்கு நேரம் இல்லை.நான் வேலைக்குப் போயாகணும்!" சொன்ன இளைஞன்,"இந்த மதம், கோட்பாடு, சாஸ்திரம்,சம்பிரதாயம்,சாமியெல்லாம் யாரு உண்டாக்கினாங்கன்னே தெரியலை... .அதையெல்லாம் நம்பிக்கிட்டு.....வேறவேலையில்லாம ..!" வார்த்தைகளை முடிக்காமல் கொஞ்சம் சத்தமாகவே முணங்கினான்.

ஆசார்யா ஒரு நிமிஷம் அவனை உத்துப்பார்த்தார்."அவசரமா உத்யோகத்துக்குப் போயிண்டு இருக்கே போல இருக்கு.எங்கே வேலைபார்க்கறே?" கேட்டார்.

'பின்னே வெட்டியாவா சுத்தமுடியும்.மாசாந்தர உத்யோகம்தான்.கிண்டியில் ஆபீசு!" அலட்சியமாகச் சொன்னான்

"ஓ...கிண்டியில இருக்கா ஒன்னோட அலுவலுகம்? அதுக்கு இந்தப் பாதையில ஏன் போறே?" தெரியாதவர் மாதிரி கேட்டார் பெரியவா.

"பின்னே.இதுதானே கிண்டிக்குப் போற பாதை. இதுலேதான் போகமுடியும்.

"அப்படியா இந்தப்பாதை கிண்டிக்குப் போறதா யார் உனக்கு சொன்னா? இந்தப் பாதையைப் போட்டவாளை ஒனக்குத் தெரியுமா?

"நல்லா கேட்டீங்க.இந்தப் பாதையிலதான் நான் தினமும் போயிட்டு வரேன். இதைப் போட்டவங்க யாருன்னு யாருக்குத் தெரியும். எம் முப்பாட்டங்க காலத்துல யாரோ போட்ட ரோடு. பாதை சரியா இருக்கிறதா தெரிஞ்சுது; போயிட்டு இருக்கேன்!"

சொன்னவனைப் பார்த்து மெதுவா புனகைச்சார் பெரியவா.

"இந்தப் பாதையை யார்போட்டதுன்னு ஒனக்குத் தெரியாது. ஆனா,இது சரியானபாதை.இதுல போனா எந்த இடத்துக்குப் போகலாம்னு தெரிஞ்சிருக்கு. அதனால நீ இந்த வழியா போறே அப்படித்தானே?"

"அட...நான் சொன்னதையே திருப்பிச்சொல்லி அதானேன்னு கேட்கறீங்க? நான் போறதுக்கு மட்டும் இந்த ரோடு இல்லை. யார் கிண்டிக்குப் போகணும்னாலும் இதே பாதைதான். யாராவது என் கிட்டே கேட்டாலும் இதே வழியைத்தான் காட்டுவேன்"--கொஞ்சம் சிடுசிடுப்பாகவே சொன்னான் அவன்.

"ரொம்ப சரியா சொன்னே.ஒரு பாதை உனக்கு சரியானதுன்னு பட்டுதுன்னா, அந்த வழியாதான் போவே. மத்தவாளுக்கும் அது சரியான பாதைன்னு சொல்லி வழிகாட்டுவே இல்லையா? அதைத்தானே நானும் பண்ணறேன். இந்த மதம், சாஸ்திரம், ஆசாரம்,அனுஷ்டானம் இதெல்லாம் யார் உருவாக்கினான்னுஎனக்கு தெரியாது. ஆனா, இதெல்லாம் சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதைன்னு எனக்கு முன்னால இருந்தவா வழிகாட்டி இருக்கா.அதை நம்பிண்டு நான் போறேன்.அதையே மத்தவாளுக்கும் வழியாக் காட்டறேன்.எந்த வழி நல்லதுன்னு தேடித்தேடிப் பார்த்து மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை என்னுது. அதை நான் சரியா பண்ணிண்டு இருக்கறதா நினைக்கிறேன்!" அமைதியாக சொல்லி முடித்தார் பெரியவா.

சட்டுன்னு கொஞ்சம் தள்ளிப்போய் காலணியைக் கழட்டி விட்டுட்டு வந்த அந்த இளைஞன், நடுரோடுனுகூட பார்க்காம அப்படியே சாஷ்டாங்கமா பெரியவா பாதத்துல விழுந்தான்.

என்னை மன்னிச்சுடுங்க சாமீ.தெரியாத்தனமா உங்களைப் பத்தி தப்பா பேசிட்டேன்!" அப்படின்னு சொல்லி அழுதான்.

அதுக்கு அப்புறம் பலகாலம் காஞ்சி மடத்துக்கு அடிக்கடி வந்து பரமாசார்யாளை தரிசனம் பண்ணறதை வழக்கமா வைச்சுண்டு இருந்தான் அந்த இளைஞன்.

நன்றி வாட்ஸாப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக