புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திர கவிகளில் சுழி குளம் I_vote_lcapசித்திர கவிகளில் சுழி குளம் I_voting_barசித்திர கவிகளில் சுழி குளம் I_vote_rcap 
63 Posts - 40%
heezulia
சித்திர கவிகளில் சுழி குளம் I_vote_lcapசித்திர கவிகளில் சுழி குளம் I_voting_barசித்திர கவிகளில் சுழி குளம் I_vote_rcap 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
சித்திர கவிகளில் சுழி குளம் I_vote_lcapசித்திர கவிகளில் சுழி குளம் I_voting_barசித்திர கவிகளில் சுழி குளம் I_vote_rcap 
31 Posts - 20%
T.N.Balasubramanian
சித்திர கவிகளில் சுழி குளம் I_vote_lcapசித்திர கவிகளில் சுழி குளம் I_voting_barசித்திர கவிகளில் சுழி குளம் I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
சித்திர கவிகளில் சுழி குளம் I_vote_lcapசித்திர கவிகளில் சுழி குளம் I_voting_barசித்திர கவிகளில் சுழி குளம் I_vote_rcap 
3 Posts - 2%
ayyamperumal
சித்திர கவிகளில் சுழி குளம் I_vote_lcapசித்திர கவிகளில் சுழி குளம் I_voting_barசித்திர கவிகளில் சுழி குளம் I_vote_rcap 
3 Posts - 2%
Anitha Anbarasan
சித்திர கவிகளில் சுழி குளம் I_vote_lcapசித்திர கவிகளில் சுழி குளம் I_voting_barசித்திர கவிகளில் சுழி குளம் I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திர கவிகளில் சுழி குளம் I_vote_lcapசித்திர கவிகளில் சுழி குளம் I_voting_barசித்திர கவிகளில் சுழி குளம் I_vote_rcap 
314 Posts - 50%
heezulia
சித்திர கவிகளில் சுழி குளம் I_vote_lcapசித்திர கவிகளில் சுழி குளம் I_voting_barசித்திர கவிகளில் சுழி குளம் I_vote_rcap 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சித்திர கவிகளில் சுழி குளம் I_vote_lcapசித்திர கவிகளில் சுழி குளம் I_voting_barசித்திர கவிகளில் சுழி குளம் I_vote_rcap 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சித்திர கவிகளில் சுழி குளம் I_vote_lcapசித்திர கவிகளில் சுழி குளம் I_voting_barசித்திர கவிகளில் சுழி குளம் I_vote_rcap 
27 Posts - 4%
mohamed nizamudeen
சித்திர கவிகளில் சுழி குளம் I_vote_lcapசித்திர கவிகளில் சுழி குளம் I_voting_barசித்திர கவிகளில் சுழி குளம் I_vote_rcap 
21 Posts - 3%
prajai
சித்திர கவிகளில் சுழி குளம் I_vote_lcapசித்திர கவிகளில் சுழி குளம் I_voting_barசித்திர கவிகளில் சுழி குளம் I_vote_rcap 
5 Posts - 1%
ayyamperumal
சித்திர கவிகளில் சுழி குளம் I_vote_lcapசித்திர கவிகளில் சுழி குளம் I_voting_barசித்திர கவிகளில் சுழி குளம் I_vote_rcap 
3 Posts - 0%
Barushree
சித்திர கவிகளில் சுழி குளம் I_vote_lcapசித்திர கவிகளில் சுழி குளம் I_voting_barசித்திர கவிகளில் சுழி குளம் I_vote_rcap 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சித்திர கவிகளில் சுழி குளம் I_vote_lcapசித்திர கவிகளில் சுழி குளம் I_voting_barசித்திர கவிகளில் சுழி குளம் I_vote_rcap 
2 Posts - 0%
JGNANASEHAR
சித்திர கவிகளில் சுழி குளம் I_vote_lcapசித்திர கவிகளில் சுழி குளம் I_voting_barசித்திர கவிகளில் சுழி குளம் I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திர கவிகளில் சுழி குளம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 11, 2021 6:17 pm

சித்திர கவி
சித்திர கவிகளில் சுழி குளம் இன்னொரு வகையாகும்.சுழி குளம் எவ்வெட்டெழுத்துக் கொண்ட நான்கு அடிச் செய்யுளாய், மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேறியும் புறம் சென்றும் முடியும்படி படிக்கத் தக்க வகையில் பாடப்படுவதாகும்.

இதற்கு எடுத்துக்காட்டாக பரிதிமால் கலைஞர் தரும் செய்யுள் இது:-

“கவிமுதி யார்பாவே
விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்
திருவழிந்து மாயா”


இந்தச் செய்யுளின் பொருள்:-
கவி முதியார் பாவே – செய்யுள் இயற்றுவதில் முதிர்ச்சி அடைந்தவர் பாடல்களே விலை அருமை மா நன்மை பா – விலை மதித்தற்கு அரிய பெருமை வாய்ந்த நல்ல பாடல்களாகும்;
முயல்வது உறுநர் – முயற்சி செய்வதில் நன்கு பொருந்தினவர் தம்
திரு அழிந்து மாயா – செல்வம் சிதைந்து தொலையா

இதை சித்திரத்தில் அமைத்தால் வருவதை கீழே காணலாம்.

picture is given at the top.
சித்திர கவிகளில் சுழி குளம் Suzi-kulam-1

அடுத்து இன்னொரு பாடல்:

“மதந விராகா வாமா
தநத சகாவே நீவா
நததந தாதா வேகா
விசந விரோதா காரா”

இந்தச் செய்யுளின் பொருள்:-
மதந விராகா – மன்மதன் மீது விருப்பம் இல்லாதவனே!
வாமா – ஒளியை உடையவனே!
தநத சகாவே – குபேரனுக்குத் தோழனே!
நத் அதந தாதா – மேகத்தினு அதிகமான கொடையாளியே!
விசந விரோதா காரா – துக்கத்தைச் செய்யும் விரோதமான விஷமாகிய உணவினை உடையவனே! (இதன் இன்னொரு பொருள்- விசனத்திற்கு விரோதமான அதாவது விசனத்தைப் போக்கும் ஸ்வரூபத்தை உடையவனே!)
நீ வா கா – நீ பிரத்தியக்ஷமாகத் தரிசனம் தந்து எம்மைக் காப்பாற்றுவாயாக!

நன்றி நாகராஜன் அவர்கள் கட்டுரையாளர்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 11, 2021 6:21 pm

நம் தமிழுக்கு ஈடு இணை உண்டோ?
நாம் பேண தவறிவிட்டோம் என்றே தோன்றுகிறது .சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 13, 2021 3:56 pm

சிறு வயதில் நாம் பெரிய புலவராக எண்ணிக்கொண்டு சொன்னதெல்லாம்

சி வா ஜி
வா யி லே
ஜி லே பி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 13, 2021 4:11 pm

ஆயுட்காலம் முழுதும் தமிழ் படித்தாலும் திகட்டாத தேனமுதாகத்தான் இருக்கிறது..

நாம் அறியா பொக்கிஷங்கள் தமிழில் எவ்வளவு தான் உள்ளது...

பகிர்வுக்கு நன்றி தலைவரே...



சித்திர கவிகளில் சுழி குளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இ.யுவராஜ்
இ.யுவராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 13/08/2021

Postஇ.யுவராஜ் Fri Aug 13, 2021 6:29 pm

சாமி. தனப்பால் அவர்களும் சுழிகுளக் கவிதைகளில் சிறந்த விளங்கியவரே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 13, 2021 9:22 pm

இ.யுவராஜ் wrote:சாமி. தனப்பால் அவர்களும் சுழிகுளக் கவிதைகளில் சிறந்த விளங்கியவரே
மேற்கோள் செய்த பதிவு: 1349895

வருக புதியவரே யுவராஜ் அவர்களே. :நல்வரவு:

சாமி.தனபால் அவர்களின் சுழிகுளக்  கவிதைகள் கிடைத்தால் பதிவிடவும்.

உங்களை அறிமுகப்பகுதிக்கு சென்று அறிமுகப்படுத்திக்கொள்ளவும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

இ.யுவராஜ் இந்த பதிவை விரும்பியுள்ளார்

இ.யுவராஜ்
இ.யுவராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 13/08/2021

Postஇ.யுவராஜ் Fri Aug 13, 2021 9:28 pm

இந்த தளம் எவ்வாறு பயன்படுத்துவது...

நிச்சயமாக சாமி.தனப்பால் அவர்களின் கவிதைகள் கிடைக்க பெற்றால் பகிர்கிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 13, 2021 9:43 pm

இ.யுவராஜ் wrote:இந்த தளம் எவ்வாறு பயன்படுத்துவது...

நிச்சயமாக சாமி.தனப்பால் அவர்களின் கவிதைகள் கிடைக்க பெற்றால் பகிர்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1349907

நீங்கள்தான் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறீர்களே!



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக