ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா?

3 posters

Go down

கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா? Empty கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா?

Post by ayyasamy ram Thu Mar 11, 2021 2:17 pm

கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா? 67144_171794099517476_7296682_n

சுவாமிஜியின் பதில் :

மனித உடலில் electrical, mechanical and chemical energy அவ்வப்போது மாறும். கிரகங்களுக்கு ஏற்றவாறு உடலின் சருமத்தில் சில ரசாயன மாற்றங்கள் உண்டாகும். அதற்குதான் கைரேகை, மச்சம் என்று சொல்வார்கள். இவைகள் எல்லாம் என்ன எடுத்துக் காட்டுகின்றன என்று பார்த்து, கிரகங்களில் இன்னின்ன அழுத்தம் இருக்குமேயானால் இன்ன இட...த்தில் மச்சம் வரும் என்று கண்டுபிடித்தார்கள். அந்த ரேகை இப்படித்தான் வரும் என்பதையும், அது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்போது, அந்த கிரகங்களுடைய வேறுபாட்டினாலும் கைரேகை மாறிக் கொண்டே வரும். அதைக் கொண்டு பலன் சொல்வார்கள்; ஆனால் அவ்வளவும் சரியாக இராது. இயற்கையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் அவ்வளவையும் நுண்மையாகக் கணிக்க முடியாது. கூறப்படும் ஹேஸ்யங்கள் ஓரளவுதான் சரியாக இருக்கும்.

ஒரு கை ரேகைக்காரன் நான் கேட்காமலேயே என்னிடம் வந்து என்னுடைய ஆயுள் 58 வயது வரை தான் என்று சொன்னான். நான் கேட்டேன், "எதைவைத்து 58 வயது என்று சொல்கிறாய்?" என்று. இங்கு வந்து ஒரு கட்டு இருக்கிறது, அப்படி இப்படி என்றான். "சரியப்பா, எனக்கு இருக்கிற பணியைப் பார்க்கிறபொழுது இன்னும் கொஞ்ச நாள் நீடிக்கவேண்டும்.

ஆயுளை மாற்றிக்கொள்ளப் பார்க்கிறேன், நீ ஏதாவது வழி சொல்ல
முடியுமா?"

என்று கேட்டேன். "அதெல்லாம் இல்லைங்க, உங்களுக்கே தெரியும். நீங்களாகத்தான் மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர, நான் இருப்பதைத்தான் இப்பொழுது கணக்குப் போட்டுச் சொன்னேன்," என்று சொன்னான். தவத்தினாலோ (Meditation) அல்லது நீங்கள் உணர்ந்த ஒரு தன்மையினாலோ உங்கள் ஆயுளையே நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். நாம் ஏற்கெனவே செய்ததன் விளைவாகத்தான் இன்றைய நிலை என்கிறபொழுது, இன்று முதல் நாம் செய்வதன் விளைவாக எதிர்காலம் அமையும். நாமே உருவாக்கக்கூடிய ஒன்றுக்கு கைரேகைக்காரனையோ கிளி ஜோசியனையோ நம்பிப் பணத்தையும் பொழுதையும் விரயமாக்குவானேன்!.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா? Empty Re: கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா?

Post by ayyasamy ram Thu Mar 11, 2021 2:20 pm

கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா? B89a023b-e421-4bd4-b9a8-f22267bf66f3
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா? Empty Re: கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா?

Post by T.N.Balasubramanian Thu Mar 11, 2021 5:19 pm

கைரேகை நம்பிக்கை உண்டு.
மச்சம் நம்பும்படி யாரும் விவரிக்கவில்லை.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா? Empty Re: கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா?

Post by krishnaamma Thu Mar 11, 2021 8:51 pm

T.N.Balasubramanian wrote:கைரேகை நம்பிக்கை உண்டு.
மச்சம் நம்பும்படி யாரும் விவரிக்கவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1342460

மச்சம் கூட அப்படித்தான் ஐயா புன்னகை...சிலது நான் பார்த்திருக்கிறேன்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா? Empty Re: கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா?

Post by T.N.Balasubramanian Sat Mar 13, 2021 10:52 am

கைரேகை பிரபலம.முன்பே ஒரு பதிவில் இதைப் பற்றி கருத்துக்கள் பரிமாறி இருக்கிறோம்.மச்ச சாஸ்திரம் கேள்வி பட்டதுண்டு ஆனால் பலன்கள் கூற
ம சா நிபுணர் கிடைப்பதில்லை.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா? Empty Re: கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா?

Post by krishnaamma Sat Mar 13, 2021 7:29 pm

T.N.Balasubramanian wrote:கைரேகை பிரபலம.முன்பே ஒரு பதிவில் இதைப் பற்றி கருத்துக்கள் பரிமாறி இருக்கிறோம்.மச்ச சாஸ்திரம் கேள்வி பட்டதுண்டு ஆனால் பலன்கள் கூற
ம சா நிபுணர் கிடைப்பதில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1342564

ஆமாம் ஐயா, அது உண்மை தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா? Empty Re: கைரேகை, மச்சம் இவற்றினால் ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum