புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
61 Posts - 43%
heezulia
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
9 Posts - 6%
prajai
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Barushree
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
21 Posts - 5%
prajai
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_m10ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 11, 2021 2:45 pm

ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Tamil_Daily_News_201__104564845561982
-
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள்
சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன?
-

-

முதலில் அசுரர்கள் என்றால் அவர்கள் ஏதோ ஒரு தனி இனம்
என்று எண்ண வேண்டாம். அவர்களும் நம்மைப் போன்று
வாழ்ந்த மனிதர்களே. தங்களுடைய தவ வலிமையினாலும்,
பக்தி சிரத்தையுடன் கூடிய பூஜைகளினாலும், நினைத்துக்
கூட பார்க்க இயலாத அளவிற்கு உடம்பை வருத்தி பல
விரதங்களை கடைபிடித்ததன் மூலமாகவும் இறைவனிடம்
இருந்து வரங்களைப் பெற்று அதன் மூலம் தங்கள் வலிமையை
வளர்த்துக்கொண்டவர்கள் அசுரர்கள்.

அதே நேரத்தில் தாங்கள் பெற்ற வரங்களை தர்மத்திற்கு
மாறாகப் பயன்படுத்தியதால் தீய குணங்கள் அவர்களிடம்
வளர்ந்தன.

காம, க்ரோத, லோப, மோக, மதமாத்சர்யங்கள் போன்ற ராஜஸ
குணங்கள் அவர்களிடம் அதிகமாகக் காணப்பட்டதால் அவர்கள்
அசுரர்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்கள். இந்த உலகில்
நேர்மறை, எதிர்மறை ஆகிய இரண்டு விஷயங்கள் எப்பொழுதும்
உண்டு.

பகல்-இரவு, இன்பம் - துன்பம், வளமை - வறுமை, நன்மை - தீமை
என்று இரு துருவங்கள் எப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்கும்.
அறிவியல் ரீதியாக பார்த்தோமேயானால் நியூட்டனின் மூன்றாம்
விதி கூட for every action there is an equal and opposite reaction
என்று இந்த கருத்தையே வலியுறுத்துகிறது.

ஆக இந்த உலகில் நல்ல சக்தி என்ற ஒன்று இருக்கும்போது
தீய சக்தி என்ற ஒன்றும் தவறாமல் இடம் பிடித்திருக்கும்.
இந்த இரு சக்திகளையும் படைத்தது இறைவனே.

இவ்விரண்டையும் சரியான தருணங்களில் இயக்கி வெற்றி
பெறச் செய்வதோ அல்லது தோல்வியுறச் செய்வதோ
இவையனைத்தும் இறைவனின் திருவிளையாடல்களே. எந்த
அளவிற்கு கோபம் என்ற குணம் பரமேஸ்வரனிடம்
நிறைந்திருக்குமோ அதே அளவிற்கு இரக்கம் என்ற குணமும்
அவரிடம் உண்டு.

பரமேஸ்வரனுக்கு ஆஷூதோஷி என்று பெயர். அதாவது
மிகுதியான சந்தோஷம் கொள்பவர் என்று பெயர். அவர்
சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் என்ன வேண்டினாலும்
தந்துவிடுவார் என்பதால் அவரை ஆனந்தப்படுத்தும் விதமாக
அசுரர்கள் கடுமையான தவம் மேற்கொண்டார்கள்.

தங்களுடைய மன உறுதியின் மூலமாக பல்வேறு
சோதனைகளையும் கடந்து பரமேஸ்வரனை எளிதில் தரிசனம்
கண்டு வரங்களைப் பெற்றார்கள்.

தேவர்களின் ஆணவத்தை அடக்க இவ்வாறு அவ்வப்போது
அசுரர்களின் பலத்தைக் கூட்டுவதும், அசுரர்களின் அட்டகாசம்
அதிகரித்து தேவர்களுக்கு ஒரு துன்பம் வரும்போது அவர்களைக்
காத்து அருள்வதும் இறைவனின் திருவிளையாடல்களே.

சாதாரண மனிதர்கள் ஆகிய நம்மிடம் தேவ குணம், அசுர குணம்
ஆகிய இரண்டும் கலந்திருக்கும்.

சத்வ குணம் அதிகரிக்கும்போது தேவர்களுக்கு இணையான
உயர்வினைப் பெறுகிறோம். ராஜஸ குணம் அதிகரிக்கும்போது
அசுரர்களாக மாறுகிறோம்.

ஆக, தேவர்கள், அசுரர்கள் என்ற கதாபாத்திரங்கள் அவரவருடைய
குணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே அன்றி
உருவ அமைப்பினைக் கொண்டு அல்ல.

அசுரர்கள் என்றால் தலையில் கொம்பு, நீண்ட பற்கள்,
பெரிய கண்கள், பருத்த உருவம் இருக்கும் என்றெல்லாம் நாம்
கற்பனையாக எண்ணக்கூடாது.

அவர்களும் நம்மைப்போன்றே மனிதர்களாக பிறப்பு
எடுத்தவர்கள். தங்களுடைய தவ வலிமையினால் இறைவனைக்
கண்டு வரங்களைப் பெற்று, தாங்கள் பெற்ற வரங்களை
நல்வழியில் பயன்படுத்தாமல், மனதினை அடக்கி ஆளத்
தெரியாமல், மனம்போன போக்கில் தவறான பாதையில்
நடந்ததால் அசுரர்கள் என்ற பெயருக்கு ஆளானார்கள்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ராவணேஸ்வரன், பஸ்மாசுரன் உட்பட
எல்லா அசுரர்களும் இந்த வகையைச் சார்ந்தவர்களே.
பரமேஸ்வரன் மிகவும் இரக்க குணம் கொண்டவர் என்பதால்
அசுரர்கள் பெரும்பாலும் சிவபக்தர்களாக விளங்கினார்கள்.
-
நன்றி- ஆன்மிகம்-தினகரன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 11, 2021 5:21 pm

ஆம்.
நம்மிலும் அசுரர்களும் தேவர்களும் இன்றும் உண்டு.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 11, 2021 8:48 pm

நல்ல பகிர்வு அண்ணா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக