புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_m10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10 
91 Posts - 61%
heezulia
கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_m10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_m10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_m10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10 
7 Posts - 5%
eraeravi
கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_m10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_m10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10 
1 Post - 1%
viyasan
கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_m10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_m10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10 
283 Posts - 45%
heezulia
கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_m10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_m10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_m10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_m10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10 
19 Posts - 3%
prajai
கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_m10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_m10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_m10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_m10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_m10கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்.....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 11, 2021 8:20 pm

கடுக்கன்...மஹா பெரியவரின் அற்புதம்..... Msvdo8R5TSaDERxBpHLg+fd24f668-351e-42e7-bc78-6dcfc3d3703b

பழையனூர் என்ற ஊர்ல மகாபெரியவாளோட பக்தர் ஒருவர் மாசத்துக்கு ஒருதரமாவது பெரியவாளை தரிசனம் பண்ண வந்துடுவார். சொந்த ஊர்ல வேலை பார்த்துண்டு இருந்த அவரை சென்னைக்குப் பக்கத்துல வேலை மாத்தல் பண்ணி உத்தரவு வந்துடுத்து.
.
பட்டணம் வந்ததும் வாங்கின சம்பளத்துல செலவெல்லாம் போக மிச்சம் பார்த்த அவருக்கு இங்கே கைக்கு வாங்கறது வாய்க்கும் வயத்துக்குமே சரியா இருந்தது.
.
மாசத்துக்கு ஒருதரம் பெரியவாளை தரிசனம் பண்ணினவர் ஆறேழு மாசத்துக்கு ஒருதரம்கூட வரமுடியலை. பொருளாதார நிலைமை ரொம்ப குறைஞ்சுண்டே போச்சு.
.
ஒருநாள் காதுல போட்டுண்டு இருந்த கடுக்கனையும் கழட்டி விற்கிற நிலைமை வந்திருக்கு.அப்ப ரொம்பவே மனசு உடைஞ்சு போனவர், பரமாசார்யா படத்துக்கு முன்னால நின்னு, "இப்படி ஒரு நிலை எனக்கு வந்துடுத்தே...பகவானே நீங்க பார்த்துண்டு இருக்கலாமா? பாரம்பரியமா போட்டுண்டு இருக்கிற இந்த கடுக்கன் யாரோ ஒருத்தரோட கைக்குப் போகப்போறதே. இதை மட்டும் விற்க வேண்டாதபடிக்கு என்னோட கஷ்டம் தீர்ந்துதுன்னா, இதை உங்ககிட்டேயே சமர்ப்பிச்சுடறேன்..!" அப்படின்னு கதறி அழுதிருக்கார்.

கொஞ்சநேரத்துக்கெல்லாம், அவர் வேலைபார்த்த இடத்துல இருந்து ஒரு ஆள் வந்து, "சார் முதலாளி ஒங்களை உடனே கூட்டிண்டு வரச்சொன்னார்".அவரும் உடனே போனார்

அவர் இடத்துக்குப் போட்ட புது ஆள்,கணக்கெல்லாம் தப்புத்தப்பா எழுதி வைச்சிருக்கானாம். உடனடியா சரி பண்ணியாகணும்,அதனால உங்க பழைய இடத்துக்கே மாற்றியுள்ளேன். பயணப்படி இத்யாதிக்கெல்லாம் பணம் தரச் சொல்லியிருக்கேன்-முதலாளி

பரமாசார்யாளை வேண்டின அடுத்த க்ஷணமே தன்னோட மொத்த கஷ்டமும் க்ஷீணமாவிட்ட சந்தோஷத்தோடு மளமளன்னு புறப்பட்டுப் போய் சேர்ந்தார்.

அப்படியே ஆறேழு மாசம் நகர்ந்தது.பரமாசார்யாளை அவர் பார்க்க வர்றதும் குறைஞ்சுது.ஒரு நாள் திடீர்னு அவருக்கு காதுல லேசா வலிச்சிருக்கு.பொறுக்கவே முடியாதபடிக்கு வலி அதிகரிச்சு டாக்டரைப் பார்க்க போயிருந்தார். நிறைய பரிசோதனை பண்ணிவிட்டு "இது கொஞ்சம் சிவியரா இருக்கும்னு நினைக்கிறேன். அநேகமா ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கலாம். அதனால சென்னைக்குப் போய் பெரிய டாக்டர் யாரையாவது பாருங்கோ"ன்னு சொன்னார் டாக்டர்.

பதறி அடிச்சுண்டு சென்னைக்கு வந்தவர், பிரபல டாக்டர் ஒருத்தர்கிட்டே காட்டியிருக்கார். அந்த டாக்டரும் ஆபரேஷன் பண்ணியே ஆகணும்னு சொல்லிட்டு, "நாளைக்கு கார்த்தால வந்து அட்மிட்ஆகிடுங்கோ..! அப்படி வர்றச்சே கடுக்கனைக் கழ்ட்டி பத்திரமா வைச்சுட்டு வந்துடுங்கோன்னு சொல்லி இருக்கார் டாக்டர். அப்போதான் ஒரு விஷயம்ம னசுக்குள்ளே ஞாபகம் வந்திருக்கு.

"அடடா..கஷ்டமெல்லாம் தீர்ந்தா கடுக்கனை சமர்ப்பிக்கறதா வேண்டிண்டோமே. அதை செலுத்தவே இல்லையே கழட்டறதே கழட்டறோம் கடுக்கனை கையோடு எடுத்துண்டுபோய் ஆசார்யா கிட்டே குடுத்துட்டு வந்துடுவோம்"னு நினைச்சவர் அவசர அவசரமாக காஞ்சிபுரம் புறப்பட்டுட்டார்.

சில வேதவித்துகள் போகிற வழியில் பெரியவாளை தரிசிக்க மடத்துக்கு வந்தார்கள்.அவாளுக்கெல்லாம் குங்குமத்தோட ஆளுக்கு ஒரு பழமும் கொடுத்த பெரியவா கொஞ்சம் இளைஞரா இருந்த ஒருத்தரை மட்டும்,

"நீ கொஞ்ச நேரம் இரு,அப்புறம் போகலாம்!" என்றார். அவர்கள் சேர்ந்து வந்ததனால்,எல்லாரும் மடத்துல ஒரு இடத்தில் போய் உட்கார்ந்திருந்தா.

கொஞ்சநேரம் ஆச்சு. காதுவலி பக்தர் அங்கே வந்தார். தான் வேண்டிண்ட முதல் காது ஆபரேஷன் வரை எல்லாத்தையும் சொல்லி, கடுக்கனை ஒரு மூங்கில் தட்டுல வைச்சு பெரியவாளிடம் வைத்தார்.பெரியவா

ஒரு ஆரஞ்சு பழம் தோலை உறிச்சு,அந்த பழத்தை பக்தர்கிட்டே குடுத்து வழி அனுப்பினார்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 11, 2021 8:21 pm

அடுத்ததா தன் பக்கத்தில் இருந்த ஒருத்தர்கிட்டே "வேத வித்துகள்ல இளைஞரா இருந்தவரை கூப்பிடச் சொன்னார்!"

"என்ன, நேத்திக்கு வேதமந்திரம் சொல்றச்சே இவாள்லாம் காதுல கடுக்கன் போட்டுண்டு இருக்கா. நமக்கு வசதி இல்லாம வேப்பங்குச்சியை செருகிண்டு இருக்கோமேன்னு மனசுக்குள்ளே குறைப்பட்டுண்டியா? இந்த இதை எடுத்துண்டுபோய் சுத்திபண்ணிப் போட்டுக்கோ"பக்கத்தில் இருந்த கடுக்கன்களைக் காட்டிச் சொன்னார்.

எல்லோருக்கும் ஆச்சர்யம்.இளைஞர் கண்ணுலேர்ந்து ஆனந்த பாஷ்பம் வழிஞ்சது.

இவனுக்கு தரலாம்னு எப்படி முன்கூட்டியே தீர்மானிச்சார்? பெரிய ஆச்சரியம்னா, அதைவிட பெரிசா இன்னொண்ணு அடுத்த நாளே ஏற்பட்டது.

ஆபரேஷன் பண்ணிகறதுக்காக ஆஸ்பத்திரிக்குப் போனவர் தன்னோட வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கிறதை உணர்ந்து டாக்டர்கிட்டே சொன்னபோது, எதுக்கும் இன்னொருதரம் செக் பண்ணின டாக்டர், ஆபரேஷனே வேண்டாம்.சாதாரண மருந்துல குணமாகிவிடும்ன சொல்ல, அதே மாதிரி குடுத்த சொட்டு மருந்துல ஒரு வேளைலே அவர் காதுவலி காணாமப் போயிடுத்து

தெய்வத்தின் முகம் பார்க்க மனம் துடிக்கும்
தெய்வத்தின் குரல் கேட்க மனம் விரும்பும்
தெய்வத்தின் தாள் பணிய உடல் சிலிர்க்கும்
தெய்வத்தை நாம் நினைக்க பயம் அகலும்.

பெரியவா, நெஞ்சும் நெகிழ்ந்திடும் உனைக்காணவே, கெஞ்சும் உள்ளங்களுக்காக இன்னுமொருமுறை நீவா!

அன்பே, அமுதே, அருளே, இறையே, என்றும் உன்பதம் கிடைத்திடவே பணிவுடன் அழைக்கிறோம் பணிந்திடவே நீவா

அண்ணாந்து பார்க்கிறோம் எம்தெய்வத்தின் முகம் பார்க்க, உன்பதம் மெய்யாக பணிந்திடச் செய்ய இன்னுமொருமுறை நீவா

பரம தயாளனே, வாவென்று அழைக்க அம்மையும் அப்பனுமாய் நீயிருக்க, மண்ணும் மகிழ்ந்திடும் உனைத்தாங்கவே, ஆதிசிவன் உமையாக வடிவு கொண்டுஇன்னுமொருமுறை நீவா

நெஞ்சாரத் தொழுவோம் அனுதினம் உம் நாமம்! சொல்லென்று கேட்கச் சொந்தமென நீயிருக்க, அம்மை அப்பனாக கோயில் கொள்ள இன்னுமொருமுறை நீவா

பெரியவா உனை அழைத்து பேரானந்தம் உள்ளம் சுவைத்தது
பெரியவா உனை நினைத்து பெருவெள்ளமாய் விழியும் நனைத்தது!

பிறந்ததிலிருந்து உன் ஸ்மரணை இல்லாமல் வயதினை வீணே கழித்துவிட்டேன் இன்று உன்னை சரணடைந்தேன் ஈசன் சிவனாக உருவு கொண்டுஇன்னுமொருமுறை நீவா

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏✴🙏



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக