புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
62 Posts - 43%
heezulia
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
6 Posts - 4%
prajai
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
4 Posts - 3%
Saravananj
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
177 Posts - 40%
mohamed nizamudeen
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
21 Posts - 5%
prajai
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_m10சித்திர கவிகளில் சுழி குளம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திர கவிகளில் சுழி குளம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 11, 2021 6:17 pm

சித்திர கவி
சித்திர கவிகளில் சுழி குளம் இன்னொரு வகையாகும்.சுழி குளம் எவ்வெட்டெழுத்துக் கொண்ட நான்கு அடிச் செய்யுளாய், மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேறியும் புறம் சென்றும் முடியும்படி படிக்கத் தக்க வகையில் பாடப்படுவதாகும்.

இதற்கு எடுத்துக்காட்டாக பரிதிமால் கலைஞர் தரும் செய்யுள் இது:-

“கவிமுதி யார்பாவே
விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்
திருவழிந்து மாயா”


இந்தச் செய்யுளின் பொருள்:-
கவி முதியார் பாவே – செய்யுள் இயற்றுவதில் முதிர்ச்சி அடைந்தவர் பாடல்களே விலை அருமை மா நன்மை பா – விலை மதித்தற்கு அரிய பெருமை வாய்ந்த நல்ல பாடல்களாகும்;
முயல்வது உறுநர் – முயற்சி செய்வதில் நன்கு பொருந்தினவர் தம்
திரு அழிந்து மாயா – செல்வம் சிதைந்து தொலையா

இதை சித்திரத்தில் அமைத்தால் வருவதை கீழே காணலாம்.

picture is given at the top.
சித்திர கவிகளில் சுழி குளம் Suzi-kulam-1

அடுத்து இன்னொரு பாடல்:

“மதந விராகா வாமா
தநத சகாவே நீவா
நததந தாதா வேகா
விசந விரோதா காரா”

இந்தச் செய்யுளின் பொருள்:-
மதந விராகா – மன்மதன் மீது விருப்பம் இல்லாதவனே!
வாமா – ஒளியை உடையவனே!
தநத சகாவே – குபேரனுக்குத் தோழனே!
நத் அதந தாதா – மேகத்தினு அதிகமான கொடையாளியே!
விசந விரோதா காரா – துக்கத்தைச் செய்யும் விரோதமான விஷமாகிய உணவினை உடையவனே! (இதன் இன்னொரு பொருள்- விசனத்திற்கு விரோதமான அதாவது விசனத்தைப் போக்கும் ஸ்வரூபத்தை உடையவனே!)
நீ வா கா – நீ பிரத்தியக்ஷமாகத் தரிசனம் தந்து எம்மைக் காப்பாற்றுவாயாக!

நன்றி நாகராஜன் அவர்கள் கட்டுரையாளர்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 11, 2021 6:21 pm

நம் தமிழுக்கு ஈடு இணை உண்டோ?
நாம் பேண தவறிவிட்டோம் என்றே தோன்றுகிறது .சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 13, 2021 3:56 pm

சிறு வயதில் நாம் பெரிய புலவராக எண்ணிக்கொண்டு சொன்னதெல்லாம்

சி வா ஜி
வா யி லே
ஜி லே பி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 13, 2021 4:11 pm

ஆயுட்காலம் முழுதும் தமிழ் படித்தாலும் திகட்டாத தேனமுதாகத்தான் இருக்கிறது..

நாம் அறியா பொக்கிஷங்கள் தமிழில் எவ்வளவு தான் உள்ளது...

பகிர்வுக்கு நன்றி தலைவரே...



சித்திர கவிகளில் சுழி குளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இ.யுவராஜ்
இ.யுவராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 13/08/2021

Postஇ.யுவராஜ் Fri Aug 13, 2021 6:29 pm

சாமி. தனப்பால் அவர்களும் சுழிகுளக் கவிதைகளில் சிறந்த விளங்கியவரே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 13, 2021 9:22 pm

இ.யுவராஜ் wrote:சாமி. தனப்பால் அவர்களும் சுழிகுளக் கவிதைகளில் சிறந்த விளங்கியவரே
மேற்கோள் செய்த பதிவு: 1349895

வருக புதியவரே யுவராஜ் அவர்களே. :நல்வரவு:

சாமி.தனபால் அவர்களின் சுழிகுளக்  கவிதைகள் கிடைத்தால் பதிவிடவும்.

உங்களை அறிமுகப்பகுதிக்கு சென்று அறிமுகப்படுத்திக்கொள்ளவும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

இ.யுவராஜ் இந்த பதிவை விரும்பியுள்ளார்

இ.யுவராஜ்
இ.யுவராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 13/08/2021

Postஇ.யுவராஜ் Fri Aug 13, 2021 9:28 pm

இந்த தளம் எவ்வாறு பயன்படுத்துவது...

நிச்சயமாக சாமி.தனப்பால் அவர்களின் கவிதைகள் கிடைக்க பெற்றால் பகிர்கிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 13, 2021 9:43 pm

இ.யுவராஜ் wrote:இந்த தளம் எவ்வாறு பயன்படுத்துவது...

நிச்சயமாக சாமி.தனப்பால் அவர்களின் கவிதைகள் கிடைக்க பெற்றால் பகிர்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1349907

நீங்கள்தான் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறீர்களே!



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக