உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IVby Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Today at 1:05 pm
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Today at 12:55 pm
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Today at 12:53 pm
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Today at 12:40 pm
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Today at 12:35 pm
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Today at 12:33 pm
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 12:25 pm
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 10:44 am
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Today at 10:42 am
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Today at 8:54 am
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 8:50 am
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Today at 8:50 am
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Today at 8:49 am
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Today at 6:05 am
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Today at 5:55 am
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:01 pm
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Yesterday at 8:59 pm
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:54 pm
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Yesterday at 8:38 pm
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Yesterday at 8:25 pm
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Yesterday at 8:22 pm
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Yesterday at 8:19 pm
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Yesterday at 7:52 pm
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Yesterday at 7:46 pm
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Yesterday at 7:43 pm
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Yesterday at 7:40 pm
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Yesterday at 7:34 pm
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 7:29 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Yesterday at 6:43 pm
» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 6:40 pm
» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 7:08 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Yesterday at 7:02 am
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:41 pm
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:28 pm
» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:27 pm
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:25 pm
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:24 pm
» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:17 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
கண்ணன் |
| |||
மாணிக்கம் நடேசன் |
| |||
devi ganesan.g |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார சினிமா செய்திகள்
இந்த வார சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன், புது, 'கண்டிஷன்!'
-

பெரியவர்களை விட, சிறியவர்களே தன் படங்களை
அதிகமாக விரும்பிப் பார்க்கின்றனர்; எனவே, அவர்களின்
மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபாச
காட்சிகளோ, வசனங்களோ இடம்பெறக் கூடாது என்பதில்
உறுதியாக இருக்கிறார், சிவகார்த்திகேயன்.
இப்படி,பள்ளி மாணவ - மாணவியரை மனதில் கொண்டு,
இதுவரை நடித்தவர், இனி, விஜய், அஜீத் பாணியில், கல்லுாரி
கதையிலும் இறங்கப் போகிறார்.
அந்த வகையில், தன் புதிய படமொன்றில், கல்லுாரி
மாணவனாக சிவகார்த்திகேயன், கல்லுாரிக்குள் வேரூன்றி
இருக்கும், சில சமூக களைகளை பிடுங்கி எறிவது போன்ற
கதையில் நடிக்கிறார்.
-
-------------------------------------
சினிமா பொன்னையா
Last edited by ayyasamy ram on Wed Mar 17, 2021 8:09 pm; edited 1 time in total
Re: இந்த வார சினிமா செய்திகள்
'மீடியா'கள் மீது பாயும், ஷ்ரத்தா ஸ்ரீநாத்!
-

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம்,
'திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா...' என்று, யாராவது
கேட்டால், செம காண்டாகி விடுகிறார். 'இதே கேள்வியை,
நடிகர்களிடம் போய் கேட்பீர்களா?' என்று, எதிர் கேள்வி
கேட்டு, 'ஆணாதிக்கம் மிகுந்த இந்த உலகில், ஆணும்
பெண்ணும் சமம் என்று நினைக்கும் நான், திருமணத்திற்கு
பிறகும் நடிகர்களைப் போலவே தொடர்ந்து நடிப்பேன்.
அதனால், இனிமேல் என்னிடம் மட்டுமல்ல,
எந்த நடிகையரிடமும், திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா
என்று கேட்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்...' என்று,
'மீடியா'களைப் பார்த்து காட்டமாக சொல்கிறார்.
கேள்விப் பேச்சு, ஊரைச் சுடும்!
------------------
எலீசா
-

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம்,
'திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா...' என்று, யாராவது
கேட்டால், செம காண்டாகி விடுகிறார். 'இதே கேள்வியை,
நடிகர்களிடம் போய் கேட்பீர்களா?' என்று, எதிர் கேள்வி
கேட்டு, 'ஆணாதிக்கம் மிகுந்த இந்த உலகில், ஆணும்
பெண்ணும் சமம் என்று நினைக்கும் நான், திருமணத்திற்கு
பிறகும் நடிகர்களைப் போலவே தொடர்ந்து நடிப்பேன்.
அதனால், இனிமேல் என்னிடம் மட்டுமல்ல,
எந்த நடிகையரிடமும், திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா
என்று கேட்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்...' என்று,
'மீடியா'களைப் பார்த்து காட்டமாக சொல்கிறார்.
கேள்விப் பேச்சு, ஊரைச் சுடும்!
------------------
எலீசா
Last edited by ayyasamy ram on Wed Mar 17, 2021 8:08 pm; edited 1 time in total
Re: இந்த வார சினிமா செய்திகள்
ஆச்சர்யப்படுத்திய, சாய்பல்லவி!
-

'ரவுடி பேபி...' பாடல் மூலம், ஒட்டுமொத்த உலக ரசிகர்களின்
இதயங்களையும் வென்றெடுத்துள்ள, சாய் பல்லவி, தமிழை
விட தெலுங்கில் தான், 'பிசி!'
இந்த நேரத்தில், காமெடி நடிகர், காளி வெங்கட்டிற்கு
ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க, அவரை கேட்டுள்ளனர்
. 'கதை பிடித்திருந்தால், ஓ.கே., இதுவரை எந்தவொரு
படத்தையும், 'ஹீரோ'களுக்காக நான் ஒத்துக்கொண்டதில்லை.
கதை பிடித்தால், காமெடியன், வில்லன் யாருடன்
வேண்டுமானாலும் நடிக்க நான் தயார்...' என, ஆச்சர்யப்படும்
வகையில் சொன்னவர், 'முதலில் கதையை சொல்லுங்கள்;
மற்றதை அப்புறம் பேசுவோம்...' என்று, கதையை கேட்க
தயாராகி விட்டார்.
-
— எலீசா
-

'ரவுடி பேபி...' பாடல் மூலம், ஒட்டுமொத்த உலக ரசிகர்களின்
இதயங்களையும் வென்றெடுத்துள்ள, சாய் பல்லவி, தமிழை
விட தெலுங்கில் தான், 'பிசி!'
இந்த நேரத்தில், காமெடி நடிகர், காளி வெங்கட்டிற்கு
ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க, அவரை கேட்டுள்ளனர்
. 'கதை பிடித்திருந்தால், ஓ.கே., இதுவரை எந்தவொரு
படத்தையும், 'ஹீரோ'களுக்காக நான் ஒத்துக்கொண்டதில்லை.
கதை பிடித்தால், காமெடியன், வில்லன் யாருடன்
வேண்டுமானாலும் நடிக்க நான் தயார்...' என, ஆச்சர்யப்படும்
வகையில் சொன்னவர், 'முதலில் கதையை சொல்லுங்கள்;
மற்றதை அப்புறம் பேசுவோம்...' என்று, கதையை கேட்க
தயாராகி விட்டார்.
-
— எலீசா
Last edited by ayyasamy ram on Wed Mar 17, 2021 8:06 pm; edited 1 time in total
Re: இந்த வார சினிமா செய்திகள்
அலறும், சந்தானம்!
--

'அடுத்தபடியாக, அரசியலுக்கும் ஒரு, 'ரவுண்டு'
வரவேண்டும் என்ற ஆசை ஏதேனும் உள்ளதா?' என்று,
நடிகர் சந்தானத்திடம் கேட்டனர். அப்போது,
'எம்.பி., 'சீட்' ஏதாச்சும் இருந்தா கொடுங்கள்...
பாராளுமன்றத்தை ஒரு கலக்கி கலக்கிடலாம்...' என்று,
கிண்டலாக சொல்வதோடு, 'ஏற்கனவே ஒருத்தரை
அரசியலுக்கு இழுத்து, 'அட்ரஸ்' இல்லாம ஆக்கிட்டீங்க.
அடுத்தாப்ல என்னையும் காலி பண்ண, 'பிளான்'
போடுறீங்களா... ஆளை விடுங்க சாமி...' என்று,
வடிவேலுவை மனதில் வைத்து, ஓட்டம் பிடிக்கிறார்,
சந்தானம்.
சினிமா பொன்னையா
--

'அடுத்தபடியாக, அரசியலுக்கும் ஒரு, 'ரவுண்டு'
வரவேண்டும் என்ற ஆசை ஏதேனும் உள்ளதா?' என்று,
நடிகர் சந்தானத்திடம் கேட்டனர். அப்போது,
'எம்.பி., 'சீட்' ஏதாச்சும் இருந்தா கொடுங்கள்...
பாராளுமன்றத்தை ஒரு கலக்கி கலக்கிடலாம்...' என்று,
கிண்டலாக சொல்வதோடு, 'ஏற்கனவே ஒருத்தரை
அரசியலுக்கு இழுத்து, 'அட்ரஸ்' இல்லாம ஆக்கிட்டீங்க.
அடுத்தாப்ல என்னையும் காலி பண்ண, 'பிளான்'
போடுறீங்களா... ஆளை விடுங்க சாமி...' என்று,
வடிவேலுவை மனதில் வைத்து, ஓட்டம் பிடிக்கிறார்,
சந்தானம்.
சினிமா பொன்னையா
Re: இந்த வார சினிமா செய்திகள்

-
நடிகை வேதிகா
2006 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின்பு தொடர்ந்து காளை, பரதேசி, காவிய தலைவன் ஆகிய படங்களில்
நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
2017 ஆம் ஆண்டு ‘ காஞ்சனா 3’ படத்தில் நடித்திருந்தார்.
தற்போது தமிழில் வினோதன், ஜங்கிள் ஆகிய இரண்டு படங்களில் ந
டித்து வருகிறார்.
-
நியூஸ்18
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|