புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
59 Posts - 55%
heezulia
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
54 Posts - 55%
heezulia
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசோக சுந்தரி! - ஆன்மிகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 08, 2021 6:11 am


அசோக சுந்தரி! - ஆன்மிகம் E_1615037326

அசோக சுந்தரி... யார் இவள்?

சிவன் குடும்பத்தில் ஒரு உறுப்பினர். அதாவது, சிவனின்
மகள். சிவனுக்கு விநாயகர், முருகன் மற்றும் சாஸ்தா
ஆகிய மகன்கள் இருப்பது தெரியும்.

அவருக்கு மூன்று மகள்கள் இருப்பதாக பத்மபுராணம்
சொல்கிறது. அதில் மூத்தவளே, அசோக சுந்தரி. அவளது
வரலாறு இது தான்:

தங்கள் பிள்ளைகளை வெளியூர் பணிக்கு அனுப்பி விட்டு,
அவர்கள் எப்போது வருவரோ என, காத்துக் கொண்டிருப்பர்,
அம்மாக்கள். இதே நிலைமை பார்வதிதேவிக்கும் ஏற்பட்டது.

சிவனும், அவரது பிள்ளைகளும் அசுர வதத்துக்காக அடிக்கடி
எங்காவது கிளம்பி விடுவர். இந்நேரத்தில் பார்வதி பொழுது
போகாமல் தவிப்பாள். வீட்டோடு இருப்பர், பெண் பிள்ளைகள்.
தனக்கும் ஒரு மகள் இருந்தால், நன்றாக இருக்குமே என
யோசித்தாள், பார்வதி.

தங்கள் நந்தவனத்திலுள்ள, கேட்டதைத் தரும் கற்பக விருட்ச
மரத்திடம், ஒரு பெண் குழந்தை வேண்டுமென கேட்டாள்.
உடனேயே அவள் கையில், ஒரு பெண் குழந்தை வந்து
அமர்ந்தது. அவளுக்கு என்ன பெயர் வைக்கலாமென
யோசித்தாள்.

தமிழில், 'அ' என்னும் முதலெழுத்துக்கு மிகவும் முக்கியத்துவம்.
திருப்தி -நேர்மறையான சொல். அதன் முன், 'அ' போட்டால்,
எதிர்மறையாகி விடும்.

இதுபோல், சோகம் முன், 'அ' சேர்த்தால், அசோகம் ஆகி விடும்.
அதாவது, சோகம் தீர்தல். தன் சோகத்தை தீர்த்த மகள் அழகாக
இருந்ததால், சுந்தரி- - அழகானவள் என்பதையும் சேர்த்து,
அசோக சுந்தரி என, பெயர் சூட்டினாள்.

அசோக சுந்தரி வளர்ந்ததும், நந்தவனத்துக்கு தோழியருடன்
சென்றாள். அவளைப் பார்த்த, குந்தன் என்னும் அசுரன், அவள்
மேல் காதல் கொண்டான்; மறுத்தாள், சுந்தரி.

'எனக்கும், இந்திரனுக்கு சமமான நகுசன் என்பவனுக்கும்
திருமணம் நடக்கவுள்ளது...' என, கூறினாள். ஆனால், அவளைக்
கடத்தி விட்டான், குந்தன்.

'நீ நகுசனால் கொல்லப்படுவாய்...' என சாபமிட்ட, சுந்தரி,
அங்கிருந்து தப்பி விட்டாள். பின் நகுசனுக்கும், அவளுக்கும்
திருமணம் நடந்தது; குந்தன் கொல்லப்பட்டான்.

இவளது மகனே யயாதி. புராணங்களில் பிரபலமாக
பேசப்படுபவன்.

அசோக சுந்தரி வழிபாடு, குஜராத்தில் பிரபலமாக இருந்தது.
காலப்போக்கில் இந்த பெயர் மறைந்து, 'பாலா' என, பெயர்
வந்தது. தமிழகத்தில் இவளை திரிபுர சுந்தரி, லாவண்யா
என்றெல்லாம் அழைப்பர்.

பாலாவுக்கு, நெமிலி (காஞ்சிபுரத்திலிருந்து திருமால்பூர் வழியாக,
20 கி.மீ.,) கிராமத்திலும்; திரிபுர சுந்தரிக்கு, திருநெல்வேலி,
பேட்டை போலீஸ் ஸ்டேஷன் பேருந்து நிறுத்தம் அருகிலும்
கோவில்கள் உள்ளன.

மார்ச் 11, சிவராத்திரி அன்று, சிவனுடன், அவரது மகளையும்
வணங்கி, நல்லருள் பெறலாம்.
-
-----------------------

தி. செல்லப்பா
வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக