புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
72 Posts - 65%
heezulia
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
1 Post - 1%
viyasan
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
264 Posts - 45%
heezulia
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
18 Posts - 3%
prajai
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
7 Posts - 1%
mruthun
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84119
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 4 Mar 2021 - 8:07

சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி E_1614747148
-
மனிதனையும், மற்ற உயிரினங்களையும் பணிய வைக்கும் ஓர் அருஞ்சாதனம், இசை. ஒவ்வொரு மனிதனின் மனோநிலையையும் இசை தீர்மானிக்கிறது. பெரும்பாலான மனிதர்களின் நினைவுகளையும், அதன் நிகழ்வுகளையும், இசை மீட்டெடுக்கக் கூடிய வல்லமை பெற்றது.




இசை என்பது உணர்வுகளுக்குள் உயிர் வாழ்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார், 'கலைமாமணி' ரத்னகுமாரி கல்யாணசுந்தரம்.வடவள்ளியை சேர்ந்தவர் ரத்னகுமாரி கல்யாணசுந்தரம்,82. எதிர்பாராத விதமாக, சிறு வயதிலேயே, பார்வை இழந்தபோதிலும், தன்னம்பிக்கையுடன் சங்கீதம் கற்றார். விடாமுயற்சியால், சங்கீதத்தில் தேர்ச்சியடைந்து, வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் கச்சேரி நடத்தியுள்ளார். 75 ஆண்டுகள் அவரது இசை வாழ்க்கைக்கு, மகுடம் சூட்டும் விதமாக, தமிழக அரசின் 'கலைமாமணி' விருது பெற்றுள்ளார்.




இதுகுறித்து, ரத்னகுமாரி கல்யாணசுந்தரம் நம்மிடம் பகிர்ந்தவை:எனது தந்தை பெரியசாமி; வேலுாரில் சப்-ரிஜிஸ்டராக பணிபுரிந்தார். நான், மூத்தவள்; ஒரு தம்பி, தங்கை உள்ளனர். எனது தந்தை, சங்கீதத்திலும், நாடகத்திலும் சிறந்து விளங்கினார். எனது ஐந்தாவது வயதில், பெரியம்மை நோய் தாக்கியது. அதில், எனது இரு விழிகளிலும் பார்வை முற்றிலும் பறிபோனது; பல சிகிச்சை மேற்கொண்டும் பயனில்லை.




பார்வையற்ற நிலையில் இருந்த எனக்கு, ஏழாம் வயதில், தந்தை, சங்கீதம் கற்றுக்கொடுத்தார். அதன்பின், நடேஷ் ஐயர், கிருஷ்ணமூர்த்தி பாகவதர் ஆகியோரிடம் சங்கீதம் கற்றேன். 8ம் வயதில், வேலுாரில் உள்ள பிள்ளையார் கோவிலில் முதல் அரங்கேற்றம் நடத்தினேன். 




தொடர் பயிற்சி விளைவாக, 11வது வயதில், விஜயவாடாவில் உள்ள, 'ஆல் இந்தியா ரேடியோ'வில் பாடினேன். தொடர்ந்து, சென்னை, திருச்சி, கோவையிலுள்ள, 'ஆல் இந்தியா ரேடியோ'விலும் பாடினேன். 28வது வயதில், சேலத்தில் நடந்த கச்சேரியில் பாடினேன்.அக்கச்சேரிக்கு வந்திருந்த கணவர், என் இசையில் ஈர்த்து, திருமணம் செய்துகொண்டார்.




திருமணத்திற்கு முன்பு வரை, என் தம்பியும், தங்கையும், கச்சேரிகளுக்கு அழைத்துச் செல்வர். திருமணத்துக்கு பின், கச்சேரிகளுக்கு கணவர் அழைத்துச் சென்றார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் கச்சேரி நடத்தியுள்ளேன். 




1972ல், நெல்லை ஞானசம்பந்தி ஆதீனம் சார்பில், யாழ்ப்பாணத்தில் நடந்த கச்சேரியில், 'கானமிர்தவானி' பட்டம் பெற்றேன். தற்போது, தமிழக அரசின், 2020ம் ஆண்டு, 'குரலிசை கலைஞர்' என்பதற்கான 'கலைமாமணி' விருது பெற்றுள்ளேன்.நம்மிடம் குறை உள்ளதை நினைக்காமல், திறமையை கண்டறிந்து, முழு கவனத்தையும் செலுத்தி, விடா முயற்சி செய்தால், வெற்றி பெறலாம், என்றார் அவர்.நிஜம்தானே!




தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக