புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
30 Posts - 56%
heezulia
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
21 Posts - 39%
Manimegala
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
12 Posts - 4%
prajai
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
9 Posts - 3%
Jenila
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
4 Posts - 1%
Rutu
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
2 Posts - 1%
jairam
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 04, 2021 6:37 am

சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி E_1614747148
-
மனிதனையும், மற்ற உயிரினங்களையும் பணிய வைக்கும் ஓர் அருஞ்சாதனம், இசை. ஒவ்வொரு மனிதனின் மனோநிலையையும் இசை தீர்மானிக்கிறது. பெரும்பாலான மனிதர்களின் நினைவுகளையும், அதன் நிகழ்வுகளையும், இசை மீட்டெடுக்கக் கூடிய வல்லமை பெற்றது.




இசை என்பது உணர்வுகளுக்குள் உயிர் வாழ்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார், 'கலைமாமணி' ரத்னகுமாரி கல்யாணசுந்தரம்.வடவள்ளியை சேர்ந்தவர் ரத்னகுமாரி கல்யாணசுந்தரம்,82. எதிர்பாராத விதமாக, சிறு வயதிலேயே, பார்வை இழந்தபோதிலும், தன்னம்பிக்கையுடன் சங்கீதம் கற்றார். விடாமுயற்சியால், சங்கீதத்தில் தேர்ச்சியடைந்து, வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் கச்சேரி நடத்தியுள்ளார். 75 ஆண்டுகள் அவரது இசை வாழ்க்கைக்கு, மகுடம் சூட்டும் விதமாக, தமிழக அரசின் 'கலைமாமணி' விருது பெற்றுள்ளார்.




இதுகுறித்து, ரத்னகுமாரி கல்யாணசுந்தரம் நம்மிடம் பகிர்ந்தவை:எனது தந்தை பெரியசாமி; வேலுாரில் சப்-ரிஜிஸ்டராக பணிபுரிந்தார். நான், மூத்தவள்; ஒரு தம்பி, தங்கை உள்ளனர். எனது தந்தை, சங்கீதத்திலும், நாடகத்திலும் சிறந்து விளங்கினார். எனது ஐந்தாவது வயதில், பெரியம்மை நோய் தாக்கியது. அதில், எனது இரு விழிகளிலும் பார்வை முற்றிலும் பறிபோனது; பல சிகிச்சை மேற்கொண்டும் பயனில்லை.




பார்வையற்ற நிலையில் இருந்த எனக்கு, ஏழாம் வயதில், தந்தை, சங்கீதம் கற்றுக்கொடுத்தார். அதன்பின், நடேஷ் ஐயர், கிருஷ்ணமூர்த்தி பாகவதர் ஆகியோரிடம் சங்கீதம் கற்றேன். 8ம் வயதில், வேலுாரில் உள்ள பிள்ளையார் கோவிலில் முதல் அரங்கேற்றம் நடத்தினேன். 




தொடர் பயிற்சி விளைவாக, 11வது வயதில், விஜயவாடாவில் உள்ள, 'ஆல் இந்தியா ரேடியோ'வில் பாடினேன். தொடர்ந்து, சென்னை, திருச்சி, கோவையிலுள்ள, 'ஆல் இந்தியா ரேடியோ'விலும் பாடினேன். 28வது வயதில், சேலத்தில் நடந்த கச்சேரியில் பாடினேன்.அக்கச்சேரிக்கு வந்திருந்த கணவர், என் இசையில் ஈர்த்து, திருமணம் செய்துகொண்டார்.




திருமணத்திற்கு முன்பு வரை, என் தம்பியும், தங்கையும், கச்சேரிகளுக்கு அழைத்துச் செல்வர். திருமணத்துக்கு பின், கச்சேரிகளுக்கு கணவர் அழைத்துச் சென்றார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் கச்சேரி நடத்தியுள்ளேன். 




1972ல், நெல்லை ஞானசம்பந்தி ஆதீனம் சார்பில், யாழ்ப்பாணத்தில் நடந்த கச்சேரியில், 'கானமிர்தவானி' பட்டம் பெற்றேன். தற்போது, தமிழக அரசின், 2020ம் ஆண்டு, 'குரலிசை கலைஞர்' என்பதற்கான 'கலைமாமணி' விருது பெற்றுள்ளேன்.நம்மிடம் குறை உள்ளதை நினைக்காமல், திறமையை கண்டறிந்து, முழு கவனத்தையும் செலுத்தி, விடா முயற்சி செய்தால், வெற்றி பெறலாம், என்றார் அவர்.நிஜம்தானே!




தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக