புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ஒரு இன்ஸ்டா பிரபலம் ஃப்ரீயா உணவு கொடுங்க
Page 1 of 1 •
- GuestGuest
லண்டனில் கிறிஸ்டோபர் ஜெஸ்ஸி ஓகான் (Christopher Jesse Okon ) என்பவர் தன்னை ஒரு இன்டர்நெட் பிரபலம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, இன்ஸ்டாகிராமில் தனக்கு 50,000-க்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் இருப்பதாகவும் கூறி, Four Legs -Pop Up ரெஸ்ட்டாரெண்டில் இலவசமாக உணவை கேட்டுள்ளார்.
எதற்காக என்று கேட்டபோது, தனது சமூக வலைதள பக்கத்தில் அவர்களை விளம்பரப்படுத்தப் போகிறேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தன்னைப் பின்தொடர்பவர்களை உங்களின் வலைத்தளத்திற்கு அனுப்ப ஸ்வைப் அப் லிங்க்கையும் வைப்பேன் என்றார். அதற்கு அங்குள்ள செஃப்களும் (Chefs - Four Legs, Ed McIlroy and Jamie Allan) ஒப்புக் கொண்டு, ஐஸ்லிங்டனில் உள்ள டோல்பட்ல் தெருவில் (Tolpuddle Street in Islington) இருந்து உணவைப் பெற வரச் சொல்லியுள்ளனர்.
இண்டெர்நெட் இன்ஃப்ளூயன்சரும் தான் கேட்டது போல் இலவச உணவை பெறப்போகிறோம் என்று நினைத்து, குறிப்பிட்ட முகவரியிலிருந்து பார்சல்களை பெற ஒப்புக்கொண்டார். பின்னர், ரெஸ்ட்டாரெண்டை சார்ந்த செப்கள் அவரை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, ‘விருந்தோம்பல் தொழிலுக்கு எதிரான குற்றங்களுக்காக’ ((crimes against the hospitality industry) இன்ஃப்ளூயன்சர் ( Instagram - influencer )மீது புகாரளித்தனர்.
அந்தப் பிரபலம் இவர்தான்
(TimesNow)
எதற்காக என்று கேட்டபோது, தனது சமூக வலைதள பக்கத்தில் அவர்களை விளம்பரப்படுத்தப் போகிறேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தன்னைப் பின்தொடர்பவர்களை உங்களின் வலைத்தளத்திற்கு அனுப்ப ஸ்வைப் அப் லிங்க்கையும் வைப்பேன் என்றார். அதற்கு அங்குள்ள செஃப்களும் (Chefs - Four Legs, Ed McIlroy and Jamie Allan) ஒப்புக் கொண்டு, ஐஸ்லிங்டனில் உள்ள டோல்பட்ல் தெருவில் (Tolpuddle Street in Islington) இருந்து உணவைப் பெற வரச் சொல்லியுள்ளனர்.
இண்டெர்நெட் இன்ஃப்ளூயன்சரும் தான் கேட்டது போல் இலவச உணவை பெறப்போகிறோம் என்று நினைத்து, குறிப்பிட்ட முகவரியிலிருந்து பார்சல்களை பெற ஒப்புக்கொண்டார். பின்னர், ரெஸ்ட்டாரெண்டை சார்ந்த செப்கள் அவரை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, ‘விருந்தோம்பல் தொழிலுக்கு எதிரான குற்றங்களுக்காக’ ((crimes against the hospitality industry) இன்ஃப்ளூயன்சர் ( Instagram - influencer )மீது புகாரளித்தனர்.
அந்தப் பிரபலம் இவர்தான்
(TimesNow)
இதில் ஏமாற்று வேலை எதும் இல்லையே!
அவர் இலவசமா உணவு வழங்க வேண்டுகோள்
விடுத்திருக்கிறார்....கட்டளை இடவில்லை.
பிரதிபலனாக உணவு நிறுவனத்தை விளம்பரப்
படுத்துவேன் என்று கூறியுள்ளார்...
-
உணவு நிறுவனம் அவரது கோரிக்கையை
நாகரிகமாக மறுத்திருக்கலாம்...
-
....என்று அவரது விளக்கத்தில் உள்ளது!!
-
குறிப்பு:
அவரது விளக்கம் ஆங்கிலத்தில் இந்தியா டு டே
இதழில் பிரசுரமாகி உள்ளது!
அவர் இலவசமா உணவு வழங்க வேண்டுகோள்
விடுத்திருக்கிறார்....கட்டளை இடவில்லை.
பிரதிபலனாக உணவு நிறுவனத்தை விளம்பரப்
படுத்துவேன் என்று கூறியுள்ளார்...
-
உணவு நிறுவனம் அவரது கோரிக்கையை
நாகரிகமாக மறுத்திருக்கலாம்...
-
....என்று அவரது விளக்கத்தில் உள்ளது!!
-
குறிப்பு:
அவரது விளக்கம் ஆங்கிலத்தில் இந்தியா டு டே
இதழில் பிரசுரமாகி உள்ளது!
- GuestGuest
ஆனால் நாட்டுக்கு நாடு சட்டங்கள் வேறுபடுகின்றன. ’hospitality industry’ சட்டத்தின்படி இலவச உணவு கேட்பது சட்ட விரோதமாகும்.அத்துடன் பொய்யான தகவலை சொல்லிக் கேட்பது crimes against the hospitality industry வருவதாக சொல்கிறார்கள்.
சில நாடுகளில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாகும். வேறு சில நாடுகளில் அக்குற்றத்தில் இருந்து தப்ப கையை நீட்டி சில்லறைகள் கிடைக்குமா என்கிறார்கள்.புத்திசாலிகள்.நான் பார்த்தது.
சில நாடுகளில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாகும். வேறு சில நாடுகளில் அக்குற்றத்தில் இருந்து தப்ப கையை நீட்டி சில்லறைகள் கிடைக்குமா என்கிறார்கள்.புத்திசாலிகள்.நான் பார்த்தது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
சாப்பாடு(இலவசமாக) பெறுவதில் பலவகைகள்.
அண்ணாசாலையில் வயிறு புடைக்க உணவு அருந்திவிட்டு
பணம் கொடுக்காமல் நான் பலான கட்சி ஆள்,என்கிட்டேயே
பணம் கேட்கிறாயா என்று கலாட்டா செய்து அங்கிருந்த
பொருள்களை சேதப்படுத்திய கதையை நாம் அறிவோம்.
4/5 வருடங்களுக்கு முன் நானும் மனைவியும் பனகல்
பார்க்கில் காலை நடை பயிற்சி முடித்து இளநீர் விற்கும்
வண்டி பக்கம் வந்தோம்.
ஏற்கனவே இளநீர் குடித்துக்கொண்டு இருந்த ஒரு ஆள்
இன்னும் ஒரு ஒரு இளநீர் போடு என்று கூறி அதையும்
குடித்துவிட்டு, பணம் என்கிட்டே கிடையாது என்று கூலாக
கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இளநீர் வியாபாரி ஒரு அப்பாவி . ஒன்றும் சொல்லமுடியாமல்
காலையிலேயே 40 ரூபாய் தண்டம் என்று கூறிக்கொண்டு
வியாபாரத்தை தொடர்ந்தார்.
அண்ணாசாலையில் வயிறு புடைக்க உணவு அருந்திவிட்டு
பணம் கொடுக்காமல் நான் பலான கட்சி ஆள்,என்கிட்டேயே
பணம் கேட்கிறாயா என்று கலாட்டா செய்து அங்கிருந்த
பொருள்களை சேதப்படுத்திய கதையை நாம் அறிவோம்.
4/5 வருடங்களுக்கு முன் நானும் மனைவியும் பனகல்
பார்க்கில் காலை நடை பயிற்சி முடித்து இளநீர் விற்கும்
வண்டி பக்கம் வந்தோம்.
ஏற்கனவே இளநீர் குடித்துக்கொண்டு இருந்த ஒரு ஆள்
இன்னும் ஒரு ஒரு இளநீர் போடு என்று கூறி அதையும்
குடித்துவிட்டு, பணம் என்கிட்டே கிடையாது என்று கூலாக
கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இளநீர் வியாபாரி ஒரு அப்பாவி . ஒன்றும் சொல்லமுடியாமல்
காலையிலேயே 40 ரூபாய் தண்டம் என்று கூறிக்கொண்டு
வியாபாரத்தை தொடர்ந்தார்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|