புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
55 Posts - 32%
i6appar
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
3 Posts - 2%
prajai
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
55 Posts - 32%
i6appar
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
3 Posts - 2%
prajai
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_m10நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 05, 2021 6:33 am

வாஹினி தயாரிப்பில், ஜம்பு இயக்கத்தில், 
எம்.ஜி.ஆர்., நடித்து, பெரும் வெற்றி பெற்ற படம், நம்நாடு.


படத்தின் இசை, எம்.எஸ்.விஸ்வநாதன். படத்தில் இடம்
பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார், வாலி.


படத்தின், 100ம் நாள் விழா, மதுரையிலும், சேலத்திலும் 
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அப்போது வீட்டில் இல்லை, வாலி. மதுரை செல்வதற்கான, 
முதல் வகுப்பு ரயில் டிக்கெட்டை வாலி வீட்டில் கொடுத்துச் 
சென்றனர்.


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எம்.எஸ்.வி., இன்னும் சில முக்கிய 
நட்சத்திரங்களுக்கு, விமான டிக்கெட்டும், வாலி, இயக்குனர் 
ஜம்பு, அசோகன் மற்றும் ரங்காராவிற்கு ரயில் டிக்கெட்டும் 
எடுத்திருந்தனர்.


இசையமைப்பாளர் விமானத்தில் செல்லும்போது, 
பாட்டெழுதிய கவிஞரும், விமானத்தில் செல்வது தான் 
மரியாதை என்று நினைத்தார், வாலி.


வேறொரு படத்தின், பாடல் எழுதுவதற்காக, ஜெமினி 
ஸ்டுடியோ சென்ற வாலி, நீரும் நெருப்பும் படத்திற்காக,
 'மேக் - அப்' அறையிலிருந்த, எம்.ஜி.ஆரை சந்தித்தார்.


வாலியிடம், 'வாங்க ஆண்டவனே... மதுரைக்கு வர்றீங்க 
இல்லே?' என்றார், எம்.ஜி.ஆர்.,


'மன்னிக்கணும் அண்ணே... நான் வரவில்லை...' என்று 
சொன்னார், வாலி.


நாற்காலியிலிருந்து எழுந்த, எம்.ஜி.ஆர்., 'ஏன்... என்னாச்சு...' 
என்றார்.


'இல்லண்ணே, விஸ்வநாத அண்ணனுக்கு, விமான 
டிக்கெட்டும், எனக்கு, ரயில் டிக்கெட்டும் எடுத்திருக்காங்க... 
இசையமைப் பாளருக்கு தர்ற அதே மரியாதையை, 
பாடலாசிரியருக்கும் தரணும்ன்னு நான் எதிர்பார்க்கிறேன். 
அதான்...' என்றார்.


உடனே, இயக்குனருக்கு போன் போடச் சொன்னார், 
எம்.ஜி.ஆர்.,


'மேக் - அப் மேன்' பீதாம்பரம் போன் போட்டு, 
எம்.ஜி.ஆரிடம் கொடுக்க, 'மதுரை நிகழ்ச்சியை, 'கேன்சல்' 
பண்ணிடுங்க... நான் வரலே...' என்று போனை வைத்து 
விட்டார்.


அடுத்த, 15வது நிமிடம், எம்.ஜி.ஆர்., முன் ஆஜரானார், ஜம்பு.


மெல்ல தயங்கியவாறு, எம்.ஜி.ஆரிடம் காரணம் கேட்க, 
'இசையமைப்பாளருக்கு எங்க கூட, விமான டிக்கெட் 
போட்டுட்டு, வாலிக்கு, ரயில் டிக்கெட் போட்டிருக்கீங்களே... 
ஏன், வாஹினில செலவு கணக்கு பார்க்கறாங்களா... 
அப்படின்னா, நிகழ்ச்சியே வேண்டாம்...' என்று சொல்லி, 
நேரே, 'செட்'டுக்கு போய் விட்டார்.


பிறகு, வாலியோடு, 'செட்'டுக்குள் நுழைந்து, எம்.ஜி.ஆரை 
சமாதானப்படுத்தினார், ஜம்பு.


வாலிக்கும், விமான டிக்கெட் தயாரானது. 
மதுரையில், நிகழ்ச்சியும் நடந்தேறியது.
-
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 05, 2021 3:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக