புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:52
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:47
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 12:05
by ayyasamy ram Today at 8:35
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:52
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:47
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 12:05
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ?
Page 1 of 1 •
வாட்ஸ் அப் பயனாளர்கள் லாக் அவுட் செய்யும் வசதியும்,
நான்கு சாதனங்களை ஒரே கணக்கில் இணைக்கும்
அப்பேட்டும் விரைவில் வர இருக்கிறது.
இதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்,பேஸ் புக்,இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் என்று பல சமூக
வலைய தளங்கள் இருந்தாலும், வாட்ஸ் அப்க்கு என்று தனி சிறப்பு
உள்ளது .
இந்த புது அப்டேட் மூலம் பயனர்கள் தங்கள் கணக்கை நீக்க
முடியாது, ஆனால் லாக் அவுட் செய்து கொள்ளமுடியும் என்று
தகவல்கள் வெளி வந்துள்ளது .
அதே போல் ஒரே கணக்கின் மூலமாக நான்கு சாதனங்களை
இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இதன்
மூலம் இணையத்துடன் இணைக்க தொலைபேசி இல்லாமலேயே
வாட்ஸ் அப் வெப்-ஐ பயன்படுத்தலாம்.
லேப்டாப்பில் லாக் அவுட் செய்தால் போதும் நாம் மீண்டும் லாக் இன்
செய்து கொள்ளலாம்.இதன் மூலம் எப்போதும் வேண்டுமானாலும்
லாக் அவுட் செய்து லாக் இன் செய்து கொள்ளலாம்.
இந்த புது அப்டேட் பயனாளர்களின் ப்ரைவசிக்கும் உதவிகரமாக
இருக்கும்.அதனால் இந்த புது அப்டேட்டை எதிர்பார்த்து வாட்ஸ் அப்
பயனாளர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறி[பிடத்தக்கது .
-
குமுதம்-19-02-2021
நான்கு சாதனங்களை ஒரே கணக்கில் இணைக்கும்
அப்பேட்டும் விரைவில் வர இருக்கிறது.
இதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்,பேஸ் புக்,இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் என்று பல சமூக
வலைய தளங்கள் இருந்தாலும், வாட்ஸ் அப்க்கு என்று தனி சிறப்பு
உள்ளது .
இந்த புது அப்டேட் மூலம் பயனர்கள் தங்கள் கணக்கை நீக்க
முடியாது, ஆனால் லாக் அவுட் செய்து கொள்ளமுடியும் என்று
தகவல்கள் வெளி வந்துள்ளது .
அதே போல் ஒரே கணக்கின் மூலமாக நான்கு சாதனங்களை
இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இதன்
மூலம் இணையத்துடன் இணைக்க தொலைபேசி இல்லாமலேயே
வாட்ஸ் அப் வெப்-ஐ பயன்படுத்தலாம்.
லேப்டாப்பில் லாக் அவுட் செய்தால் போதும் நாம் மீண்டும் லாக் இன்
செய்து கொள்ளலாம்.இதன் மூலம் எப்போதும் வேண்டுமானாலும்
லாக் அவுட் செய்து லாக் இன் செய்து கொள்ளலாம்.
இந்த புது அப்டேட் பயனாளர்களின் ப்ரைவசிக்கும் உதவிகரமாக
இருக்கும்.அதனால் இந்த புது அப்டேட்டை எதிர்பார்த்து வாட்ஸ் அப்
பயனாளர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறி[பிடத்தக்கது .
-
குமுதம்-19-02-2021
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
புதிய அறிமுகங்கள் பயனர்களுக்கு உபயோககரமாக இருக்குமென
எதிர்பார்க்கலாம்
எதிர்பார்க்கலாம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சின்ன மீனைப் போட்டுத்தான் பெரிய மீனைப் பிடிக்க வேண்டும்.சில சலுகைகளை அறிவித்த வாட்ஸாப், புதிய தனியுரிமைக் கொள்கையை மே 15 க்குள் ஏற்கா விட்டால் சில சலுகைகளை தடுக்கும்/பறித்துவிடும்.
வாட்ஸாப் உறுதிமொழிகளை கொடுத்தாலும் E2EE சாவி யார் கையில் இருக்கிறது என்பதற்கு விளக்கம் கொடுக்கவில்லை.முகநூல் சொந்தக்காரர் மார்க் சுக்கர்பேர்க் Facebook, WhatsApp, Instagram, Oculus,Beluga,Masquerade,Messenger நிறுவனங்களுக்கு உரிமையுடைவர். எல்லா நிறுவனங்களும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்,வாட்ஸாப் கொஞ்சம் குறைவாக கிள்ளிக் கொடுக்கிறது.அதை ஈடு செய்ய அவர் புதிய யுக்திகளை கொண்டு வருகிறார்.கார்பரேட்காரருக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும்.
தகவல்களை எடுக்க வழியா இல்லை...இருக்கிறதே இருப்பிட கண்காணிப்பு .ஆனால் அதனால் வாட்ஸாப்புக்கு அதிக நன்மை இல்லை.ஹக்கர்களுக்கே அதிக நன்மை உண்டு.
இருப்பிட கண்காணிப்பு என்பது பாவிக்கும் ஒவ்வொரு செயலியிலும் உண்டு.ஆனால் அவற்றை தேவையற்ற சமயங்களில் நிறுத்தி வைக்கும் வசதியும் உண்டு.உங்கள் உலாவியிலும் இதே இருப்பிட கண்காணிப்பு உண்டு.அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை.
வாட்ஸாப் உறுதிமொழிகளை கொடுத்தாலும் E2EE சாவி யார் கையில் இருக்கிறது என்பதற்கு விளக்கம் கொடுக்கவில்லை.முகநூல் சொந்தக்காரர் மார்க் சுக்கர்பேர்க் Facebook, WhatsApp, Instagram, Oculus,Beluga,Masquerade,Messenger நிறுவனங்களுக்கு உரிமையுடைவர். எல்லா நிறுவனங்களும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்,வாட்ஸாப் கொஞ்சம் குறைவாக கிள்ளிக் கொடுக்கிறது.அதை ஈடு செய்ய அவர் புதிய யுக்திகளை கொண்டு வருகிறார்.கார்பரேட்காரருக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும்.
தகவல்களை எடுக்க வழியா இல்லை...இருக்கிறதே இருப்பிட கண்காணிப்பு .ஆனால் அதனால் வாட்ஸாப்புக்கு அதிக நன்மை இல்லை.ஹக்கர்களுக்கே அதிக நன்மை உண்டு.
இருப்பிட கண்காணிப்பு என்பது பாவிக்கும் ஒவ்வொரு செயலியிலும் உண்டு.ஆனால் அவற்றை தேவையற்ற சமயங்களில் நிறுத்தி வைக்கும் வசதியும் உண்டு.உங்கள் உலாவியிலும் இதே இருப்பிட கண்காணிப்பு உண்டு.அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
அப்போ நோ சொல்லிடலாமா சக்தி ? wrote:
வாட்ஸாப் தகவல் பரிமாற்றத்திற்கு விரும்பி நாடும் சேவையாக இருக்கிறது. வாட்ஸ் ஆப் இந்த அளவு விரும்பி பயன்படுத்தப்படுவதற்கு முக்கிய காரணம் அதன் எளிமையான இடைமுகம். வாட்ஸ் ஆப்பில் உறுப்பினராக இணைவது முதல், உரையாடலை துவங்குவது என எல்லாவற்றையும் எளிதாக மேற்கொள்ளலாம்.
வாட்ஸ் ஆப்பின் இணை நிறுவனர்களில் ஒருவரான Brian Acton தனியுரிமை விஷயங்களை பேஸ்புக் அணுகும் விதத்தால் அதிருப்தி அடைந்தன் காரணமாகவே நிறுவனத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுவதை இங்கே நினைத்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
அதனால் சாதாரண பயணாளர்கள் ‘நோ’ சொல்வது அவரவர் விருப்பம். தனிப்பட்ட உரையாடல்களை E2EE மூலம் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளது வரும் காலத்தில் மாறவும் கூடும்.லாபத்தை பெற விரும்பும் ஒருவர் எப்போது எதை செய்வார் எனச் சொல்ல முடியாது.
தொழில்நுட்ப நிறுவனங்களின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்பதைத் தவிர பயனாளிகளுக்கு வேறு வழியில்லை என்ற நிதர்சனத்தை வாட்ஸ் ஆப் அழுத்தம் திருத்தமாக புரிய வைத்துள்ளது.
அது மட்டும் அல்ல, தங்கள் தரவுகள் பற்றி பயனாளிகள் இன்னும் கூடுதலாக கவலைப்பட்டாக வேண்டும் என்ற டிஜிட்டல் யுகத்தின் உண்மையையும் உணர்த்துகிறது.
இணையத்தில் பல ஓட்டைகள் இருக்கவே செய்கிறது.இணையத்தை திறந்தது முதல் மூடிய பின்பும் கூட .... உலாவி முதல் செயலிகள் என எங்கும் ஒட்டுக் கேட்கும் நிலையில் நாம் கவனமாக இருப்பதைத் தவிர வேறு வழி கிடையாது.
நேற்றைய செய்தி,சினிமா இயக்குனர் ஒருவர் தனது படம் சர்வதேச விருதுக்கு சிபார்சு செய்யப்படும் என்ற ஒருவரின் தொலைபேசி அழைப்பை நம்பி பல ஆயிரங்களை இழந்திருக்கிறார்.மீண்டும் பணம் வேண்டி அழைப்பு வந்த போது ,காவல்துறையில் முறையிட சைபர் கிரைம் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.படித்துப் பட்டம் பெற்ற இயக்குனரே போலியை நம்பி விழும் போது......?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நன்றி தகவல்களுக்கு சக்தி.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- gowrishபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 02/10/2014
Brian Acton நிறுவனத்தை விட்டு வெளியேற வேறு ஒரு காரணங்களும் கிடையாது, அவர் தனது பங்குகளை (shares ) நல்ல லாபகரமான விலைக்கு விற்று நிறைய சம்பாதித்துக்கொண்டார். அவர் retired ஆகிவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தாலும், Signal நிறுவனத்தில் மூலதனம் செய்து இன்னொரு வியாபாரத்தை தக்க வைத்துக்கொண்டார். WhatsApp இன் புதிய அறிவிப்பினால் பலர் SIgnal இற்கு தாவுவதை எதிர்பார்த்ததால், இன்னும் சில மாதங்களில் அவர்களின் பங்குகளின் பெறுமதி நன்றாக ஏறிவிடும். இன்று WhatsApp இற்கு நடந்தது "நாளை" Signal இற்கும் நடந்தேதீரும். அத்தருணத்தில் தனது Signal பங்குகளை விற்று இன்னும் லாபம் தீட்டுவார்! இது மேற்குலகில் அன்றாடம் நடக்கும் செயலாகும்!!
- GuestGuest
ஒரு செய்திய நாம் எப்படி வேண்டுமானாலும் மாற்றம் - interpret - செய்யலாம். தமிழ்நாட்டில் இது கைவந்த கலை.
வட்ஸ் ஆப்பை உருவாக்கிய இருவரும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை எதிர்பார்ப்பதில் எந்தவித தவறும் கிடையாது.ஆனால் அவர்கள் விலகியதற்கு அது காரணம் கிடையாது.
சுக்கர்பேர்க்/சண்ட்பேர்க் க்கும் ( CEO Mark Zuckerberg and COO Sheryl Sandberg.) அக்டன்/கௌம் ( Acton and Koum) ற்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடந்து வந்தது.கடைசி நாட்களில் தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகள் aggressive உடன் நடந்து கொண்டனர் என்கிறார் முகநூல் அலுவலர்.
சுகர்பேர்க் வியாபார ரீதியில் வட்ஸ் ஆப்பை தொடர விரும்பினார்,ஆனால் அப்படி செய்வதை நிறுவனர்கள் விரும்பவில்லை.விளம்பரம் இல்லா சேவையை தொடர்ந்து வழங்க விரும்பினார்கள். அது சுக்கர்பேக்கிற்கு பிடிக்கவில்லை.E2EE ற்கும் அவர் சம்மதிக்கவில்லை..இப்படியான கருத்து மோதல்களின் விளைவே பிரிவாகும்.
சிக்னல் - இலாப நோக்கற்ற அறக்கட்டளை, ஒருவர் தனது முதலீட்டில் இருந்து லாபத்தை எதிர்நோக்குவது தப்புக் கிடையாது.
வட்ஸ் ஆப்பை உருவாக்கிய இருவரும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை எதிர்பார்ப்பதில் எந்தவித தவறும் கிடையாது.ஆனால் அவர்கள் விலகியதற்கு அது காரணம் கிடையாது.
சுக்கர்பேர்க்/சண்ட்பேர்க் க்கும் ( CEO Mark Zuckerberg and COO Sheryl Sandberg.) அக்டன்/கௌம் ( Acton and Koum) ற்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடந்து வந்தது.கடைசி நாட்களில் தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகள் aggressive உடன் நடந்து கொண்டனர் என்கிறார் முகநூல் அலுவலர்.
சுகர்பேர்க் வியாபார ரீதியில் வட்ஸ் ஆப்பை தொடர விரும்பினார்,ஆனால் அப்படி செய்வதை நிறுவனர்கள் விரும்பவில்லை.விளம்பரம் இல்லா சேவையை தொடர்ந்து வழங்க விரும்பினார்கள். அது சுக்கர்பேக்கிற்கு பிடிக்கவில்லை.E2EE ற்கும் அவர் சம்மதிக்கவில்லை..இப்படியான கருத்து மோதல்களின் விளைவே பிரிவாகும்.
சிக்னல் - இலாப நோக்கற்ற அறக்கட்டளை, ஒருவர் தனது முதலீட்டில் இருந்து லாபத்தை எதிர்நோக்குவது தப்புக் கிடையாது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|