புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_lcap*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_voting_bar*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_lcap*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_voting_bar*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_lcap*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_voting_bar*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_lcap*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_voting_bar*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_lcap*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_voting_bar*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_lcap*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_voting_bar*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_lcap*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_voting_bar*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_lcap*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_voting_bar*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_lcap*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_voting_bar*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_rcap 
8 Posts - 2%
prajai
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_lcap*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_voting_bar*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_lcap*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_voting_bar*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_lcap*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_voting_bar*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_lcap*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_voting_bar*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_lcap*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_voting_bar*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!*


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 04, 2021 11:12 am

*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Main-qimg-dc47c1fd76ee196874672ca9941cd4e0
-
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!*

மார்கண்டேய மகரிஷிக்கு கண்ணனை யாரும் சேவிக்க 
முடியாத திருக்கோலத்தில் சேவிக்க ஆசையிருந்தது.

அப்போது ஒரு ப்ரளயம் நடந்தது.

மார்கண்டேய மகரிஷி தன் ஆசிரம வாசலில் நின்று தர்ப்பணம் 
செய்து கொண்டிருந்தார்.

அப்போது கண்ணனின் அழகான திருக்கோலத்தை சேவை 
சாதித்தருளுமாறு மனதார ப்ரார்த்தித்துக் கொண்டார்.

கண்ணன் எங்கெல்லாம் இருக்கிறார் என்று தெரிந்துகொள்ள 
ஆசைப்பட்டார்.

அப்போது ஊழிக்காற்று வீசும் சத்தம் கேட்டது.

மரம், செடி, கொடிகள் என அனைத்தும் அசைய ஆரம்பித்தது.

பேய்காற்று வீசியது.

மழை கொட்ட ஆரம்பித்தது.

பெரிய மழை, பேய் மழை!

என்ன நடக்கிறதென்று அவருக்குப் புரியவில்லை.

நேரம் கடக்க, கடக்க, தவிக்கிறார்.

எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்து கொண்டது.

ஆசிரமம் கண்ணிற்குத் தெரியவில்லை.

எங்கேயும் தண்ணீர்!

அந்த தண்ணீரில் அவர் தேடிக்கொண்டுப் போக ஆரம்பித்தார்.

அப்போது எங்கிருந்து வந்ததென்றுத் தெரியவில்லை.

அந்த தண்ணீரில் ஒரு ஆலிலை கிடந்தது.

அந்த ஆலிலைக்குப் பக்கத்தில் சென்றார்.

ஒரு சின்னக் குழந்தை அந்த ஆலிலையின் மேல் படுத்திருந்தது!

*"ஆலிலையில் குழந்தை படுத்துக்கொண்டிருக்கிறதே! உருண்டு
விடப்போகிறதே"* என அதனருகில் சென்றார்.

அப்போதுதான் அந்தக்குழந்தை தனது கால் கட்டைவிரலை 
எடுத்து தன வாய்க்குள் சேர்த்துக்கொண்டது.

மார்க்கண்டேய மஹரிஷிக்கு ஏன் அந்தக் குழந்தை அவரைப் 
பார்த்தவுடன் அப்படி செய்ததன்று புரியவில்லை!

பதாரவிந்தேன கராவரவிந்தம்
முகாரவிந்தே விநிவேஷயந்தம்
வடஸ்யப்பத்ரஸ்ஷபுடே ஷயானம்
பாலம் முகுந்தம் மநஸாஸ்மராமி

பாலமுகுந்தனான கண்ணன், எம்பெருமான் தன் சிறு பிஞ்சு 
விரல்களால் தனது கால் கட்டை விரலை எடுத்து திருவாயில் சேர்த்துக் 
கொண்டார்.

எதற்கு?

திருவிக்ரமாவதாரத்திலே இதே திருவடிகளால்தானே இவ்வுலகத்தைத் 
தாவி அளந்தார்?

இப்போது இவ்வுலகத்தை எல்லாம் வயிற்றுள் அடக்கி, அப்போது அளந்த 
வஸ்துக்கள் அனைத்தும் உள்ளே வந்து சேர்ந்துவிட்டதா என்பதை, 
இவ்வுலகத்தை அளந்த அதே திருவடிக்கொண்டு அளந்துப் பார்க்கிறாராம்!

மார்கண்டேய மகரிஷி அந்தக்குழந்தைக்கு அருகில் சென்றார்.

இந்தக் குழந்தை யார்?

இப்படி, அப்படி என்று அசைந்தால் கூட கீழே விழுந்து விடுமே என்று 
கவலையுடன்,

"குழந்தாய்… நீ யார்?" என்றார்.

அந்தக் குழந்தை பேசவில்லை.

தனது கையை மார்பை நோக்கிக் காட்டிற்று.

மார்கண்டேய மகரிஷி இன்னும் அருகில் சென்று அந்தக் குழந்தை கை 
காட்டிய இடத்தில உற்று நோக்கினார்.

அந்த சிறிய திருமேனிக்குள்ளே மஹாலக்ஷ்மி எழுந்தருளியிருந்தார்!

மார்கண்டேய மகரிஷிக்குப் புரிய ஆரம்பித்தது.

இருப்பினும், குழந்தை தண்ணீரில் விழுந்துவிடக் கூடாதே என அதனருகில் 
செல்லும்போது, குழந்தையின் மூச்சுக் காற்றில் வேகமாக இழுக்கப்பட்டு, 
மூக்கின் வழியே மார்கண்டேய மகரிஷி உள்ளே சென்றுவிட்டார்.

உள்ளே சென்றதும் சுற்றினார்.... சுற்றினார்.

உலகம் முழுவதும் அங்குப் பார்த்தார்!

என்னென்ன நதிகளோ பர்வதங்களோ, அத்தனையும் உள்ளே தரிசித்தார்!

அதைவிட ஆச்சர்யம், அங்கே தன்னையே பார்த்துக்கொண்டார் 
மார்கண்டேய மகரிஷி!

தனது ஆச்ரமத்தையம் பார்த்தார்!

தான் உள்ளே உலகத்தை சுற்றி சுற்றிப் பார்த்துக்கொண்டிருப்பதையும் 
பார்த்தார்!

மார்கண்டேய மகரிஷிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

"நாம் ஆச்ரம வாசலில் அல்லவா இருந்தோம்? இங்கு எப்படி வந்தோம்? 
நானும் தெரிகின்றேனே! நம் ஆசிரமமும் தெரிகின்றதே! இந்தக்
குழந்தை எங்கிருந்தது?

நாம் இப்போது எங்கிருக்கிறோம்? ஆசிரமம் எங்கிருக்கிறது? 
உள்ளே இருக்கிறதா? அல்லது வெளியில் இருக்கிறதா?

இந்தக் குழந்தை உலகம் முழுக்க உண்டுவிட்டு, ஒரு சிறு ஆலிலையில் 
படுத்துக்கொண்டிருக்கிறதே?

அவ்வளவு பாரத்தை உண்டுவிட்டு, ஒரு சிறு ஆலிலையில் படுப்பது 
சாத்தியமா?

உலகம் முழுக்க உண்ட அந்தக் குழந்தை, தான் படுத்திருக்கும் ஆலிலை 
தளிரை விட்டுவிட்டு மற்றதை உண்டதா?

அல்லது ஆலிலையையும் சேர்த்து உண்டதா?

அப்படி ஆலிலையை உண்டிருந்தால், எதன் மேலே படுத்துக் 
கொண்டிருக்கிறது?"

என்று பலவாறு புரியாமல் இருக்க, இதை கண்டுபிடிக்க வேண்டும் 
என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, குழந்தை வேகமாக வெளி
மூச்சு விட, மூக்கின் வழியே வெளியில் வந்து விழுந்தார்!

உள்ளே பார்த்ததெல்லாம் வெளியிலும் இருக்கிறதா என்ற சந்தேகத்திற்காக, 
தனது ஆஸ்ரமத்தை தேடி சென்றார்.

அங்கு ஆஸ்ரமம் அப்படியே இருந்தது!

வெளியே இருந்ததெல்லாவற்றையும் உள்ளே பார்த்தார்.

உள்ளே இருந்ததையெல்லாம் வெளியேயும் பார்த்தார்!

உடன் அந்தக் குழந்தையிடம் சென்று, திருவடியில் விழுந்து, 
நமஸ்கரித்து "நீங்கள் யார்? எனக்கு ஒன்றும் புரியவில்லை" என்று கேட்டார்.

அதற்கு அந்தக் குழந்தை, " நானே நாரயணன். லோகத்தையனைத்தையும் 
படைத்தவன் நான். அழித்தவன் நான்" என்று சாதித்தது.

ஆல மாமரத்தின் இலை மேல் ஓர் பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான், அரங்கத்து அரவின் அணையான்
கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லதோர் எழில்
நீல மேனி ஐயோ !

நிறை கொண்டது என் நெஞ்சினையே.
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீவைஷ்ணவிசம் முகநூலில் பதிவு செய்தவர் திருமதி ரங்கநாயகி 
அவர்கள்.
-
--------------------------------
தமிழ்’கோரா’-வில் பதிவிட்டவர்
கிருஷ்ணசாமி ராமச்சந்திரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக