புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ?
Page 1 of 1 •
வாட்ஸ் அப் பயனாளர்கள் லாக் அவுட் செய்யும் வசதியும்,
நான்கு சாதனங்களை ஒரே கணக்கில் இணைக்கும்
அப்பேட்டும் விரைவில் வர இருக்கிறது.
இதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்,பேஸ் புக்,இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் என்று பல சமூக
வலைய தளங்கள் இருந்தாலும், வாட்ஸ் அப்க்கு என்று தனி சிறப்பு
உள்ளது .
இந்த புது அப்டேட் மூலம் பயனர்கள் தங்கள் கணக்கை நீக்க
முடியாது, ஆனால் லாக் அவுட் செய்து கொள்ளமுடியும் என்று
தகவல்கள் வெளி வந்துள்ளது .
அதே போல் ஒரே கணக்கின் மூலமாக நான்கு சாதனங்களை
இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இதன்
மூலம் இணையத்துடன் இணைக்க தொலைபேசி இல்லாமலேயே
வாட்ஸ் அப் வெப்-ஐ பயன்படுத்தலாம்.
லேப்டாப்பில் லாக் அவுட் செய்தால் போதும் நாம் மீண்டும் லாக் இன்
செய்து கொள்ளலாம்.இதன் மூலம் எப்போதும் வேண்டுமானாலும்
லாக் அவுட் செய்து லாக் இன் செய்து கொள்ளலாம்.
இந்த புது அப்டேட் பயனாளர்களின் ப்ரைவசிக்கும் உதவிகரமாக
இருக்கும்.அதனால் இந்த புது அப்டேட்டை எதிர்பார்த்து வாட்ஸ் அப்
பயனாளர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறி[பிடத்தக்கது .
-
குமுதம்-19-02-2021
நான்கு சாதனங்களை ஒரே கணக்கில் இணைக்கும்
அப்பேட்டும் விரைவில் வர இருக்கிறது.
இதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்,பேஸ் புக்,இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் என்று பல சமூக
வலைய தளங்கள் இருந்தாலும், வாட்ஸ் அப்க்கு என்று தனி சிறப்பு
உள்ளது .
இந்த புது அப்டேட் மூலம் பயனர்கள் தங்கள் கணக்கை நீக்க
முடியாது, ஆனால் லாக் அவுட் செய்து கொள்ளமுடியும் என்று
தகவல்கள் வெளி வந்துள்ளது .
அதே போல் ஒரே கணக்கின் மூலமாக நான்கு சாதனங்களை
இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இதன்
மூலம் இணையத்துடன் இணைக்க தொலைபேசி இல்லாமலேயே
வாட்ஸ் அப் வெப்-ஐ பயன்படுத்தலாம்.
லேப்டாப்பில் லாக் அவுட் செய்தால் போதும் நாம் மீண்டும் லாக் இன்
செய்து கொள்ளலாம்.இதன் மூலம் எப்போதும் வேண்டுமானாலும்
லாக் அவுட் செய்து லாக் இன் செய்து கொள்ளலாம்.
இந்த புது அப்டேட் பயனாளர்களின் ப்ரைவசிக்கும் உதவிகரமாக
இருக்கும்.அதனால் இந்த புது அப்டேட்டை எதிர்பார்த்து வாட்ஸ் அப்
பயனாளர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறி[பிடத்தக்கது .
-
குமுதம்-19-02-2021
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
புதிய அறிமுகங்கள் பயனர்களுக்கு உபயோககரமாக இருக்குமென
எதிர்பார்க்கலாம்
எதிர்பார்க்கலாம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சின்ன மீனைப் போட்டுத்தான் பெரிய மீனைப் பிடிக்க வேண்டும்.சில சலுகைகளை அறிவித்த வாட்ஸாப், புதிய தனியுரிமைக் கொள்கையை மே 15 க்குள் ஏற்கா விட்டால் சில சலுகைகளை தடுக்கும்/பறித்துவிடும்.
வாட்ஸாப் உறுதிமொழிகளை கொடுத்தாலும் E2EE சாவி யார் கையில் இருக்கிறது என்பதற்கு விளக்கம் கொடுக்கவில்லை.முகநூல் சொந்தக்காரர் மார்க் சுக்கர்பேர்க் Facebook, WhatsApp, Instagram, Oculus,Beluga,Masquerade,Messenger நிறுவனங்களுக்கு உரிமையுடைவர். எல்லா நிறுவனங்களும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்,வாட்ஸாப் கொஞ்சம் குறைவாக கிள்ளிக் கொடுக்கிறது.அதை ஈடு செய்ய அவர் புதிய யுக்திகளை கொண்டு வருகிறார்.கார்பரேட்காரருக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும்.
தகவல்களை எடுக்க வழியா இல்லை...இருக்கிறதே இருப்பிட கண்காணிப்பு .ஆனால் அதனால் வாட்ஸாப்புக்கு அதிக நன்மை இல்லை.ஹக்கர்களுக்கே அதிக நன்மை உண்டு.
இருப்பிட கண்காணிப்பு என்பது பாவிக்கும் ஒவ்வொரு செயலியிலும் உண்டு.ஆனால் அவற்றை தேவையற்ற சமயங்களில் நிறுத்தி வைக்கும் வசதியும் உண்டு.உங்கள் உலாவியிலும் இதே இருப்பிட கண்காணிப்பு உண்டு.அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை.
வாட்ஸாப் உறுதிமொழிகளை கொடுத்தாலும் E2EE சாவி யார் கையில் இருக்கிறது என்பதற்கு விளக்கம் கொடுக்கவில்லை.முகநூல் சொந்தக்காரர் மார்க் சுக்கர்பேர்க் Facebook, WhatsApp, Instagram, Oculus,Beluga,Masquerade,Messenger நிறுவனங்களுக்கு உரிமையுடைவர். எல்லா நிறுவனங்களும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்,வாட்ஸாப் கொஞ்சம் குறைவாக கிள்ளிக் கொடுக்கிறது.அதை ஈடு செய்ய அவர் புதிய யுக்திகளை கொண்டு வருகிறார்.கார்பரேட்காரருக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும்.
தகவல்களை எடுக்க வழியா இல்லை...இருக்கிறதே இருப்பிட கண்காணிப்பு .ஆனால் அதனால் வாட்ஸாப்புக்கு அதிக நன்மை இல்லை.ஹக்கர்களுக்கே அதிக நன்மை உண்டு.
இருப்பிட கண்காணிப்பு என்பது பாவிக்கும் ஒவ்வொரு செயலியிலும் உண்டு.ஆனால் அவற்றை தேவையற்ற சமயங்களில் நிறுத்தி வைக்கும் வசதியும் உண்டு.உங்கள் உலாவியிலும் இதே இருப்பிட கண்காணிப்பு உண்டு.அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
அப்போ நோ சொல்லிடலாமா சக்தி ? wrote:
வாட்ஸாப் தகவல் பரிமாற்றத்திற்கு விரும்பி நாடும் சேவையாக இருக்கிறது. வாட்ஸ் ஆப் இந்த அளவு விரும்பி பயன்படுத்தப்படுவதற்கு முக்கிய காரணம் அதன் எளிமையான இடைமுகம். வாட்ஸ் ஆப்பில் உறுப்பினராக இணைவது முதல், உரையாடலை துவங்குவது என எல்லாவற்றையும் எளிதாக மேற்கொள்ளலாம்.
வாட்ஸ் ஆப்பின் இணை நிறுவனர்களில் ஒருவரான Brian Acton தனியுரிமை விஷயங்களை பேஸ்புக் அணுகும் விதத்தால் அதிருப்தி அடைந்தன் காரணமாகவே நிறுவனத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுவதை இங்கே நினைத்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
அதனால் சாதாரண பயணாளர்கள் ‘நோ’ சொல்வது அவரவர் விருப்பம். தனிப்பட்ட உரையாடல்களை E2EE மூலம் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளது வரும் காலத்தில் மாறவும் கூடும்.லாபத்தை பெற விரும்பும் ஒருவர் எப்போது எதை செய்வார் எனச் சொல்ல முடியாது.
தொழில்நுட்ப நிறுவனங்களின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்பதைத் தவிர பயனாளிகளுக்கு வேறு வழியில்லை என்ற நிதர்சனத்தை வாட்ஸ் ஆப் அழுத்தம் திருத்தமாக புரிய வைத்துள்ளது.
அது மட்டும் அல்ல, தங்கள் தரவுகள் பற்றி பயனாளிகள் இன்னும் கூடுதலாக கவலைப்பட்டாக வேண்டும் என்ற டிஜிட்டல் யுகத்தின் உண்மையையும் உணர்த்துகிறது.
இணையத்தில் பல ஓட்டைகள் இருக்கவே செய்கிறது.இணையத்தை திறந்தது முதல் மூடிய பின்பும் கூட .... உலாவி முதல் செயலிகள் என எங்கும் ஒட்டுக் கேட்கும் நிலையில் நாம் கவனமாக இருப்பதைத் தவிர வேறு வழி கிடையாது.
நேற்றைய செய்தி,சினிமா இயக்குனர் ஒருவர் தனது படம் சர்வதேச விருதுக்கு சிபார்சு செய்யப்படும் என்ற ஒருவரின் தொலைபேசி அழைப்பை நம்பி பல ஆயிரங்களை இழந்திருக்கிறார்.மீண்டும் பணம் வேண்டி அழைப்பு வந்த போது ,காவல்துறையில் முறையிட சைபர் கிரைம் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.படித்துப் பட்டம் பெற்ற இயக்குனரே போலியை நம்பி விழும் போது......?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி தகவல்களுக்கு சக்தி.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- gowrishபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 02/10/2014
Brian Acton நிறுவனத்தை விட்டு வெளியேற வேறு ஒரு காரணங்களும் கிடையாது, அவர் தனது பங்குகளை (shares ) நல்ல லாபகரமான விலைக்கு விற்று நிறைய சம்பாதித்துக்கொண்டார். அவர் retired ஆகிவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தாலும், Signal நிறுவனத்தில் மூலதனம் செய்து இன்னொரு வியாபாரத்தை தக்க வைத்துக்கொண்டார். WhatsApp இன் புதிய அறிவிப்பினால் பலர் SIgnal இற்கு தாவுவதை எதிர்பார்த்ததால், இன்னும் சில மாதங்களில் அவர்களின் பங்குகளின் பெறுமதி நன்றாக ஏறிவிடும். இன்று WhatsApp இற்கு நடந்தது "நாளை" Signal இற்கும் நடந்தேதீரும். அத்தருணத்தில் தனது Signal பங்குகளை விற்று இன்னும் லாபம் தீட்டுவார்! இது மேற்குலகில் அன்றாடம் நடக்கும் செயலாகும்!!
- GuestGuest
ஒரு செய்திய நாம் எப்படி வேண்டுமானாலும் மாற்றம் - interpret - செய்யலாம். தமிழ்நாட்டில் இது கைவந்த கலை.
வட்ஸ் ஆப்பை உருவாக்கிய இருவரும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை எதிர்பார்ப்பதில் எந்தவித தவறும் கிடையாது.ஆனால் அவர்கள் விலகியதற்கு அது காரணம் கிடையாது.
சுக்கர்பேர்க்/சண்ட்பேர்க் க்கும் ( CEO Mark Zuckerberg and COO Sheryl Sandberg.) அக்டன்/கௌம் ( Acton and Koum) ற்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடந்து வந்தது.கடைசி நாட்களில் தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகள் aggressive உடன் நடந்து கொண்டனர் என்கிறார் முகநூல் அலுவலர்.
சுகர்பேர்க் வியாபார ரீதியில் வட்ஸ் ஆப்பை தொடர விரும்பினார்,ஆனால் அப்படி செய்வதை நிறுவனர்கள் விரும்பவில்லை.விளம்பரம் இல்லா சேவையை தொடர்ந்து வழங்க விரும்பினார்கள். அது சுக்கர்பேக்கிற்கு பிடிக்கவில்லை.E2EE ற்கும் அவர் சம்மதிக்கவில்லை..இப்படியான கருத்து மோதல்களின் விளைவே பிரிவாகும்.
சிக்னல் - இலாப நோக்கற்ற அறக்கட்டளை, ஒருவர் தனது முதலீட்டில் இருந்து லாபத்தை எதிர்நோக்குவது தப்புக் கிடையாது.
வட்ஸ் ஆப்பை உருவாக்கிய இருவரும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை எதிர்பார்ப்பதில் எந்தவித தவறும் கிடையாது.ஆனால் அவர்கள் விலகியதற்கு அது காரணம் கிடையாது.
சுக்கர்பேர்க்/சண்ட்பேர்க் க்கும் ( CEO Mark Zuckerberg and COO Sheryl Sandberg.) அக்டன்/கௌம் ( Acton and Koum) ற்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடந்து வந்தது.கடைசி நாட்களில் தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகள் aggressive உடன் நடந்து கொண்டனர் என்கிறார் முகநூல் அலுவலர்.
சுகர்பேர்க் வியாபார ரீதியில் வட்ஸ் ஆப்பை தொடர விரும்பினார்,ஆனால் அப்படி செய்வதை நிறுவனர்கள் விரும்பவில்லை.விளம்பரம் இல்லா சேவையை தொடர்ந்து வழங்க விரும்பினார்கள். அது சுக்கர்பேக்கிற்கு பிடிக்கவில்லை.E2EE ற்கும் அவர் சம்மதிக்கவில்லை..இப்படியான கருத்து மோதல்களின் விளைவே பிரிவாகும்.
சிக்னல் - இலாப நோக்கற்ற அறக்கட்டளை, ஒருவர் தனது முதலீட்டில் இருந்து லாபத்தை எதிர்நோக்குவது தப்புக் கிடையாது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|