Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Yesterday at 11:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm
» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm
» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am
» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by mruthun Yesterday at 8:18 am
» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm
» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am
» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am
» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am
» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am
» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am
» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am
» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm
» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm
» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm
» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm
» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm
» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm
» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm
» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm
» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am
» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am
» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am
» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am
» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am
» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am
» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am
» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am
» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am
» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am
» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am
» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am
» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am
» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
rameshema12 | ||||
Barushree | ||||
dhilipdsp | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ?
3 posters
Page 1 of 1
புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ?
வாட்ஸ் அப் பயனாளர்கள் லாக் அவுட் செய்யும் வசதியும்,
நான்கு சாதனங்களை ஒரே கணக்கில் இணைக்கும்
அப்பேட்டும் விரைவில் வர இருக்கிறது.
இதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்,பேஸ் புக்,இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் என்று பல சமூக
வலைய தளங்கள் இருந்தாலும், வாட்ஸ் அப்க்கு என்று தனி சிறப்பு
உள்ளது .
இந்த புது அப்டேட் மூலம் பயனர்கள் தங்கள் கணக்கை நீக்க
முடியாது, ஆனால் லாக் அவுட் செய்து கொள்ளமுடியும் என்று
தகவல்கள் வெளி வந்துள்ளது .
அதே போல் ஒரே கணக்கின் மூலமாக நான்கு சாதனங்களை
இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இதன்
மூலம் இணையத்துடன் இணைக்க தொலைபேசி இல்லாமலேயே
வாட்ஸ் அப் வெப்-ஐ பயன்படுத்தலாம்.
லேப்டாப்பில் லாக் அவுட் செய்தால் போதும் நாம் மீண்டும் லாக் இன்
செய்து கொள்ளலாம்.இதன் மூலம் எப்போதும் வேண்டுமானாலும்
லாக் அவுட் செய்து லாக் இன் செய்து கொள்ளலாம்.
இந்த புது அப்டேட் பயனாளர்களின் ப்ரைவசிக்கும் உதவிகரமாக
இருக்கும்.அதனால் இந்த புது அப்டேட்டை எதிர்பார்த்து வாட்ஸ் அப்
பயனாளர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறி[பிடத்தக்கது .
-
குமுதம்-19-02-2021
நான்கு சாதனங்களை ஒரே கணக்கில் இணைக்கும்
அப்பேட்டும் விரைவில் வர இருக்கிறது.
இதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்,பேஸ் புக்,இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் என்று பல சமூக
வலைய தளங்கள் இருந்தாலும், வாட்ஸ் அப்க்கு என்று தனி சிறப்பு
உள்ளது .
இந்த புது அப்டேட் மூலம் பயனர்கள் தங்கள் கணக்கை நீக்க
முடியாது, ஆனால் லாக் அவுட் செய்து கொள்ளமுடியும் என்று
தகவல்கள் வெளி வந்துள்ளது .
அதே போல் ஒரே கணக்கின் மூலமாக நான்கு சாதனங்களை
இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இதன்
மூலம் இணையத்துடன் இணைக்க தொலைபேசி இல்லாமலேயே
வாட்ஸ் அப் வெப்-ஐ பயன்படுத்தலாம்.
லேப்டாப்பில் லாக் அவுட் செய்தால் போதும் நாம் மீண்டும் லாக் இன்
செய்து கொள்ளலாம்.இதன் மூலம் எப்போதும் வேண்டுமானாலும்
லாக் அவுட் செய்து லாக் இன் செய்து கொள்ளலாம்.
இந்த புது அப்டேட் பயனாளர்களின் ப்ரைவசிக்கும் உதவிகரமாக
இருக்கும்.அதனால் இந்த புது அப்டேட்டை எதிர்பார்த்து வாட்ஸ் அப்
பயனாளர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறி[பிடத்தக்கது .
-
குமுதம்-19-02-2021
Re: புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ?
புதிய அறிமுகங்கள் பயனர்களுக்கு உபயோககரமாக இருக்குமென
எதிர்பார்க்கலாம்
எதிர்பார்க்கலாம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ?
சின்ன மீனைப் போட்டுத்தான் பெரிய மீனைப் பிடிக்க வேண்டும்.சில சலுகைகளை அறிவித்த வாட்ஸாப், புதிய தனியுரிமைக் கொள்கையை மே 15 க்குள் ஏற்கா விட்டால் சில சலுகைகளை தடுக்கும்/பறித்துவிடும்.
வாட்ஸாப் உறுதிமொழிகளை கொடுத்தாலும் E2EE சாவி யார் கையில் இருக்கிறது என்பதற்கு விளக்கம் கொடுக்கவில்லை.முகநூல் சொந்தக்காரர் மார்க் சுக்கர்பேர்க் Facebook, WhatsApp, Instagram, Oculus,Beluga,Masquerade,Messenger நிறுவனங்களுக்கு உரிமையுடைவர். எல்லா நிறுவனங்களும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்,வாட்ஸாப் கொஞ்சம் குறைவாக கிள்ளிக் கொடுக்கிறது.அதை ஈடு செய்ய அவர் புதிய யுக்திகளை கொண்டு வருகிறார்.கார்பரேட்காரருக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும்.
தகவல்களை எடுக்க வழியா இல்லை...இருக்கிறதே இருப்பிட கண்காணிப்பு .ஆனால் அதனால் வாட்ஸாப்புக்கு அதிக நன்மை இல்லை.ஹக்கர்களுக்கே அதிக நன்மை உண்டு.
இருப்பிட கண்காணிப்பு என்பது பாவிக்கும் ஒவ்வொரு செயலியிலும் உண்டு.ஆனால் அவற்றை தேவையற்ற சமயங்களில் நிறுத்தி வைக்கும் வசதியும் உண்டு.உங்கள் உலாவியிலும் இதே இருப்பிட கண்காணிப்பு உண்டு.அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை.
வாட்ஸாப் உறுதிமொழிகளை கொடுத்தாலும் E2EE சாவி யார் கையில் இருக்கிறது என்பதற்கு விளக்கம் கொடுக்கவில்லை.முகநூல் சொந்தக்காரர் மார்க் சுக்கர்பேர்க் Facebook, WhatsApp, Instagram, Oculus,Beluga,Masquerade,Messenger நிறுவனங்களுக்கு உரிமையுடைவர். எல்லா நிறுவனங்களும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்,வாட்ஸாப் கொஞ்சம் குறைவாக கிள்ளிக் கொடுக்கிறது.அதை ஈடு செய்ய அவர் புதிய யுக்திகளை கொண்டு வருகிறார்.கார்பரேட்காரருக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும்.
தகவல்களை எடுக்க வழியா இல்லை...இருக்கிறதே இருப்பிட கண்காணிப்பு .ஆனால் அதனால் வாட்ஸாப்புக்கு அதிக நன்மை இல்லை.ஹக்கர்களுக்கே அதிக நன்மை உண்டு.
இருப்பிட கண்காணிப்பு என்பது பாவிக்கும் ஒவ்வொரு செயலியிலும் உண்டு.ஆனால் அவற்றை தேவையற்ற சமயங்களில் நிறுத்தி வைக்கும் வசதியும் உண்டு.உங்கள் உலாவியிலும் இதே இருப்பிட கண்காணிப்பு உண்டு.அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை.
Guest- Guest
Re: புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ?
அப்போ நோ சொல்லிடலாமா சக்தி ? wrote:
வாட்ஸாப் தகவல் பரிமாற்றத்திற்கு விரும்பி நாடும் சேவையாக இருக்கிறது. வாட்ஸ் ஆப் இந்த அளவு விரும்பி பயன்படுத்தப்படுவதற்கு முக்கிய காரணம் அதன் எளிமையான இடைமுகம். வாட்ஸ் ஆப்பில் உறுப்பினராக இணைவது முதல், உரையாடலை துவங்குவது என எல்லாவற்றையும் எளிதாக மேற்கொள்ளலாம்.
வாட்ஸ் ஆப்பின் இணை நிறுவனர்களில் ஒருவரான Brian Acton தனியுரிமை விஷயங்களை பேஸ்புக் அணுகும் விதத்தால் அதிருப்தி அடைந்தன் காரணமாகவே நிறுவனத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுவதை இங்கே நினைத்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
அதனால் சாதாரண பயணாளர்கள் ‘நோ’ சொல்வது அவரவர் விருப்பம். தனிப்பட்ட உரையாடல்களை E2EE மூலம் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளது வரும் காலத்தில் மாறவும் கூடும்.லாபத்தை பெற விரும்பும் ஒருவர் எப்போது எதை செய்வார் எனச் சொல்ல முடியாது.
தொழில்நுட்ப நிறுவனங்களின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்பதைத் தவிர பயனாளிகளுக்கு வேறு வழியில்லை என்ற நிதர்சனத்தை வாட்ஸ் ஆப் அழுத்தம் திருத்தமாக புரிய வைத்துள்ளது.
அது மட்டும் அல்ல, தங்கள் தரவுகள் பற்றி பயனாளிகள் இன்னும் கூடுதலாக கவலைப்பட்டாக வேண்டும் என்ற டிஜிட்டல் யுகத்தின் உண்மையையும் உணர்த்துகிறது.
இணையத்தில் பல ஓட்டைகள் இருக்கவே செய்கிறது.இணையத்தை திறந்தது முதல் மூடிய பின்பும் கூட .... உலாவி முதல் செயலிகள் என எங்கும் ஒட்டுக் கேட்கும் நிலையில் நாம் கவனமாக இருப்பதைத் தவிர வேறு வழி கிடையாது.
நேற்றைய செய்தி,சினிமா இயக்குனர் ஒருவர் தனது படம் சர்வதேச விருதுக்கு சிபார்சு செய்யப்படும் என்ற ஒருவரின் தொலைபேசி அழைப்பை நம்பி பல ஆயிரங்களை இழந்திருக்கிறார்.மீண்டும் பணம் வேண்டி அழைப்பு வந்த போது ,காவல்துறையில் முறையிட சைபர் கிரைம் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.படித்துப் பட்டம் பெற்ற இயக்குனரே போலியை நம்பி விழும் போது......?
Guest- Guest
Re: புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ?
நன்றி தகவல்களுக்கு சக்தி.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ?
Brian Acton நிறுவனத்தை விட்டு வெளியேற வேறு ஒரு காரணங்களும் கிடையாது, அவர் தனது பங்குகளை (shares ) நல்ல லாபகரமான விலைக்கு விற்று நிறைய சம்பாதித்துக்கொண்டார். அவர் retired ஆகிவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தாலும், Signal நிறுவனத்தில் மூலதனம் செய்து இன்னொரு வியாபாரத்தை தக்க வைத்துக்கொண்டார். WhatsApp இன் புதிய அறிவிப்பினால் பலர் SIgnal இற்கு தாவுவதை எதிர்பார்த்ததால், இன்னும் சில மாதங்களில் அவர்களின் பங்குகளின் பெறுமதி நன்றாக ஏறிவிடும். இன்று WhatsApp இற்கு நடந்தது "நாளை" Signal இற்கும் நடந்தேதீரும். அத்தருணத்தில் தனது Signal பங்குகளை விற்று இன்னும் லாபம் தீட்டுவார்! இது மேற்குலகில் அன்றாடம் நடக்கும் செயலாகும்!!
gowrish- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 02/10/2014
Re: புதிய பொலிவுடன் வருகிறது வாட்ஸ் அப்! அது என்ன அப்டேட் ?
ஒரு செய்திய நாம் எப்படி வேண்டுமானாலும் மாற்றம் - interpret - செய்யலாம். தமிழ்நாட்டில் இது கைவந்த கலை.
வட்ஸ் ஆப்பை உருவாக்கிய இருவரும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை எதிர்பார்ப்பதில் எந்தவித தவறும் கிடையாது.ஆனால் அவர்கள் விலகியதற்கு அது காரணம் கிடையாது.
சுக்கர்பேர்க்/சண்ட்பேர்க் க்கும் ( CEO Mark Zuckerberg and COO Sheryl Sandberg.) அக்டன்/கௌம் ( Acton and Koum) ற்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடந்து வந்தது.கடைசி நாட்களில் தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகள் aggressive உடன் நடந்து கொண்டனர் என்கிறார் முகநூல் அலுவலர்.
சுகர்பேர்க் வியாபார ரீதியில் வட்ஸ் ஆப்பை தொடர விரும்பினார்,ஆனால் அப்படி செய்வதை நிறுவனர்கள் விரும்பவில்லை.விளம்பரம் இல்லா சேவையை தொடர்ந்து வழங்க விரும்பினார்கள். அது சுக்கர்பேக்கிற்கு பிடிக்கவில்லை.E2EE ற்கும் அவர் சம்மதிக்கவில்லை..இப்படியான கருத்து மோதல்களின் விளைவே பிரிவாகும்.
சிக்னல் - இலாப நோக்கற்ற அறக்கட்டளை, ஒருவர் தனது முதலீட்டில் இருந்து லாபத்தை எதிர்நோக்குவது தப்புக் கிடையாது.
வட்ஸ் ஆப்பை உருவாக்கிய இருவரும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை எதிர்பார்ப்பதில் எந்தவித தவறும் கிடையாது.ஆனால் அவர்கள் விலகியதற்கு அது காரணம் கிடையாது.
சுக்கர்பேர்க்/சண்ட்பேர்க் க்கும் ( CEO Mark Zuckerberg and COO Sheryl Sandberg.) அக்டன்/கௌம் ( Acton and Koum) ற்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடந்து வந்தது.கடைசி நாட்களில் தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகள் aggressive உடன் நடந்து கொண்டனர் என்கிறார் முகநூல் அலுவலர்.
சுகர்பேர்க் வியாபார ரீதியில் வட்ஸ் ஆப்பை தொடர விரும்பினார்,ஆனால் அப்படி செய்வதை நிறுவனர்கள் விரும்பவில்லை.விளம்பரம் இல்லா சேவையை தொடர்ந்து வழங்க விரும்பினார்கள். அது சுக்கர்பேக்கிற்கு பிடிக்கவில்லை.E2EE ற்கும் அவர் சம்மதிக்கவில்லை..இப்படியான கருத்து மோதல்களின் விளைவே பிரிவாகும்.
சிக்னல் - இலாப நோக்கற்ற அறக்கட்டளை, ஒருவர் தனது முதலீட்டில் இருந்து லாபத்தை எதிர்நோக்குவது தப்புக் கிடையாது.
Guest- Guest
Similar topics
» புதிய பொலிவுடன் விரைவில் வருகிறது நானோ கார்
» GMAT வருகிறது புதிய மாற்றம் !/ ஜிமேட் என்றால் என்ன?
» வாட்ஸ் ஆப் அப்டேட்…
» புதிய பொலிவுடன் ஈகரை புகைப்பட தொகுப்பு
» மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
» GMAT வருகிறது புதிய மாற்றம் !/ ஜிமேட் என்றால் என்ன?
» வாட்ஸ் ஆப் அப்டேட்…
» புதிய பொலிவுடன் ஈகரை புகைப்பட தொகுப்பு
» மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|