புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
107 Posts - 49%
heezulia
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
7 Posts - 3%
prajai
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
234 Posts - 52%
heezulia
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
18 Posts - 4%
prajai
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
5 Posts - 1%
Barushree
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_m10வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்!!


   
   
சதாம்
சதாம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 13/01/2010

Postசதாம் Thu Jan 14, 2010 10:26 am










இந்த மானுட சமுகத்தில் வறுமை பல அவலங்களையும்,கொடுமைகளையும் அரங்கேற்றி ஒரு கொடிய நோய் போல பல நாடுகளிலும் சமூகங்களிலும் இன்னும் நீங்காமல் உள்ளது.


விளை நிலங்களில் பச்சை கட்டி வளரும் நிலையில் உள்ள பயிர் பச்சைகளில் ஒட்டுண்ணிகளும்,பூச்சிகளும்,பல வித நோய்களும் தாக்கி சீரழிப்பதை போல் ,வறுமை பல அவலங்களை மனித வாழ்க்கையில் திணிக்கிறது.


இளமையில் வறுமை கொடியது நாளைய நம்பிக்கைகளை வெகு தொடக்கத்திலேயே அழிக்கும் அந்த இளமையில் வறுமை கொடுமையிலும் கொடுமையே !. அந்த வறுமை சின்னசிறு மனதுகளில் ஏக்கத்தை ஏற்படுத்தி ,தாழ்வு கொள்ள செய்கிறது மேலும் ...

அது கனவுகளை சிதைக்கிறது...!


அளப்பரிய திறமைகளை முளையிலேயே அழித்து போடுகிறது...!


உணவுக்கு போராட்டம்...!


உடைக்கும் தங்கும் இடத்திற்கும் போராட்டம்..!

கல்வி மறுக்க படுகிறது ..மேலே படிக்க பொருளாதாரம் இல்லை!.மனித திறமைகள் முனை மழுக்க செய்விக்க படுகிறது.


ஆனால் செல்வம் கற்று கொடுக்கின்ற பாடத்தை காட்டிலும் வறுமை அருமையான பாடத்தை மனிதர்களுக்கு கற்று கொடுக்கும் ஆசானாக ..மிக சிறந்த ஆசானாக விளங்குகிறது.


அப்படி வறுமையின் ஊடே போராடி..வாழ்க்கையில் மனித தன்னம்பிக்கையை தடம் பதித்து காட்டியோர் பலர். அவர்களை நினைவு கூர்வதின் மூலம் இன்றைய சமுகத்தில் தன்னொளி பரவும்.வறுமையை வென்று சாதித்து வரலாற்றின் பக்கங்களில் தங்களையும் தாய் திரு நாட்டையும் உயர்த்தி பிடித்த... பிடிக்க இருக்கின்ற அனைவர்க்கும் இந்த பதிவு ஒரு சமர்ப்பணம் !


கர்ம வீரர் என அழைக்கப்படும் தன்னலமற்ற உண்மையான மக்கள் தலைவர் காமராஜர்.இளைய வயதில் பள்ளிஇணைந்த முதல் வருடத்திலேயே தனது தந்தையை இழந்தார்...குடும்பம் வறுமையில் தத்தளித்தது ...இளைய காமராஜரின் நிலையை நினைத்து பாருங்கள் அருமையானவர்களே..தாயின் சொற்ப தங்க அணிகலன்கள் வட்டி கடையில் வைக்கப்பட்டு குடும்பம் நடத்த வேண்டிய அவல நிலைமை..!!


காலம் மாறியது கர்மவீரர் காமராஜர் தனது அயராத உழைப்பால் தமிழகத்தின் முதல்வர் ஆனார். ஏழைகளுக்கு கல்வியை இலவசம் ஆக்கினார்.இன்றளவும் மக்களுக்காக மக்களின் பொருட்டு வாழ்ந்த அற்புத தலைவர் காமராஜர்.

ஏனெனில் வறுமை அவருக்கு வாழ்க்கை இன்னதென்று விளங்க செய்தது .






வாழும் சரித்திரம் திரு. அப்துல் கலாம் அவர்கள் ராமேஸ்வரத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார் .தனது பள்ளி படிப்பு செலவிற்கு வீடு வீடாக அவர் பத்திரிக்கை போட வேண்டிய நிலைமை. கலாம் அவர்கள் தோய்ந்து போகவில்லை, கனவுகளை ,நம்பிக்கையை இழக்கவில்லை மாறாக உழைத்தார் ,தாய் திரு நாட்டின் கொவ்ரவம் காக்கும் உயரிய பதவிகளை அலங்கரித்தார்..வின்ஞாநியானார்..நாட்டின் ஜனாதிபதியாகி பல இளைய தலைமுறையினருக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறார்.

உண்மையில் செல்வம் கற்று கொடுக்கும் பாடத்தை காட்டிலும் வறுமை அற்புத பாடத்தை மனிதர்களுக்கு கற்று கொடுக்கிறது.அது தன்னம்பிக்கை,கடின உழைப்பு,மனித வாழ்கையின் மதிப்பு சகலத்தையும் கொடுத்து மனிதனை மாமனிதனாக உயர்த்தி காட்ட வல்லதாய் இருக்கிறது !






தெரு விளக்கு வெளிச்சத்தில் கல்வி பயின்று .மேல் நாட்டினறேல்லாம் வியந்து பாராட்டிய வியத்தகு அறிவு திறன் கொண்ட பேரறிஞர் அண்ணா ஒரு சாதரண ஏழை குடும்பத்தில் பிறந்தவரே.

தமிழ் நாட்டின் முதல்வராகி "ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்" என கூறியதன் முழு அர்த்தத்தையும் வேறு யார் அறிவர் ?.வாழும் கடைசி காலம் வரை எளிமையோடு வாழ்ந்து வரலாற்றை தனதாக்கி கொண்டார்




எம்.ஜி.ஆர் நாம் எல்லாம் அறிந்த வசிகர தலைவர்..ஏழைகளின் பால் அதிக அன்பு கொண்டதால் மக்கள் திலகம் என அழைக்கபட்டார். தந்தையின் மறைவின் பிறகு அரிதாரம் பூசி நடிக்க வந்தார். தனது புத்தி கூர்மையால்,வசிகரத்தால் மக்களின் இதயங்களில் இடத்தை பிடித்து தமிழகத்தின் முதல்வராகி ..பசி தீர்க்கும் மத்திய உணவு திட்டத்தை அமல் படுத்தினார்.இறக்கும் வரை ஏழை பங்காளனாய் வாழ்ந்தார் எம்.ஜி.ஆர்.






பண்ணயபுரத்தில் ஞானதேசிகனாய் தோன்றிய இளையராஜா ஒரு கிராமத்து ஏழை குடும்பத்தில் பிறந்தார். வறுமை விரட்டியதில் இவரின் இசை செல்வம் இப்போது பட்டிதொட்டிகளில் எல்லாம் ஒலித்தபடி உள்ளது.சிம்பொனி அமைத்து..திருவாசகம் பாடி மனித மனதினை வருடி கொடுக்கும் இசை ஞானி வறுமையை கண்டு அஞ்சிடவில்லை!






அமெரிக்க ஜனாதிபதி அப்ரகாம் லிங்கனை அறியாதவர் யாருமில்லை.அடிமை தனத்தை ஒழிக்க அரும்பாடுபட்ட லிங்கன்.கல்வி அறிவட்ட்ற ஏழை விவசாய பெற்றோர்க்கு மகனாக தோன்றிய வரே !

அமெரிக்க தொழில் மேதை ராக் பெல்லர் வசதியட்ட்ற ஒரு ஏழை குடும்பத்தில் தோன்றியவர்தான் ,படிக்க வசதியற்று வளர்ந்த ராக் பெல்லர் உழைப்பை மூலதனமாக கொண்டு அமெரிக்க பெரும் பணக்காராக மாறினார்.





இந்தியாவை மற்ற உலக நாடுகள் எல்லாம் வியப்போடு பார்க்கின்ற வகையில்.ரிலையன்ஸ் தொழிற்சாலையை அமைத்தவர் அம்பானி அவர்கள்.சாதாரன மனிதராக முன்னுறு ரூபாய் சம்பளத்தில் யேமென் நாட்டில் உழைத்தவர்..இன்று இந்தியாவின் பொருளாதாரத்தை அளகிடகூடிய வகையில் உள்ளது ரிலையன்ஸ் குழுமத்தின் வணிகம்.

இப்படி நீண்ட பட்டியல் சரித்திரம் முழுக்க பதிவு செய்யப்பட்டுள்ளது.

வறுமை கனவுகளை சிதைக்கும் ஆனால் துவண்டு விடாதீர்கள்.மாறாக கடின உழைப்பினால் மீண்டும் பலருக்கு அந்த கனவுகளை நீங்கள் ஏற்படுத்த கூடும் !!

வறுமையால் பண்பட்டு மேலே வந்தவனே உண்மையில் வாழ்கையை உண்மையாக வாழ்ந்தவனாகி போகின்றான்! .அவனுக்கு வாழ்கையின் வலியும்,உழைப்பின் அர்த்தமும் தெரியும்!

வளரும் பருவத்தில் வறுமை கொடியது எனினும் அது பல சரித்திர புருழர்களை உருவாக்கி கொடுத்து சென்றுள்ளது.

உழைப்பு...!

ஒழுக்கம்..!

தன்னம்பிக்கை..!

சோதனையிலும் மனம் தளராத நிதானம் ..!

இவை எல்லாம் வறுமை எனும் நோய்க்கு மருந்தாகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக