Latest topics
» கருத்துப்படம் 27/09/2024by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு !
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு !
First topic message reminder :
மனிதர்கள் வாழ்வில் இன்பம் துன்பம் மாறி மாறி வரும்.
உங்கள் வாழ்விலும் வந்திருக்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவங்கள் அனுபவப்பட்டு இருக்கலாம்.
பகிர்ந்து கொள்வதால் மனதில் பாரம் குறையலாம்.
இன்பம் இரெட்டிப்பாகலாம்..
மகிழ்ச்சி தந்த சம்பவம் என்ன ?
மனதை உறுத்திய சம்பவம் என்ன?
உண்மையான பெயர்களோ உறவுகளோ தவிர்க்கலாம்.
பகிருங்கள் உறவுகளே.
மனிதர்கள் வாழ்வில் இன்பம் துன்பம் மாறி மாறி வரும்.
உங்கள் வாழ்விலும் வந்திருக்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவங்கள் அனுபவப்பட்டு இருக்கலாம்.
பகிர்ந்து கொள்வதால் மனதில் பாரம் குறையலாம்.
இன்பம் இரெட்டிப்பாகலாம்..
மகிழ்ச்சி தந்த சம்பவம் என்ன ?
மனதை உறுத்திய சம்பவம் என்ன?
உண்மையான பெயர்களோ உறவுகளோ தவிர்க்கலாம்.
பகிருங்கள் உறவுகளே.
Last edited by T.N.Balasubramanian on Mon Mar 22, 2021 9:39 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு !
மேற்கோள் செய்த பதிவு: 1342187T.N.Balasubramanian wrote:மகிழ்ச்சி தந்தது
முதன் முதலில் 1996இல் திருச்சி BHEL சேர்ந்த சமயம்.
சென்னை -திருச்சி திருநெல்வேலி மீட்டர் கேஜ் ரயில்கள்தான்
1967 இல் பாண்டிய எக்ஸ்பிரஸ் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகள் நடந்த சமயம்.
அதி விரைவு வண்டி. என்றும் குறிப்பிட்ட நிலைய நிறுத்தங்கள் என ரயில்வே
அறிவித்து இருந்தது.அப்போது ஒரு சாரார் மாயவரம் -கும்பகோணம் -தஞ்சாவூர்
வழியாக அந்த ட்ரைனை செலுத்தவேண்டும் என்றனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்து THE HINDU வில் ஆசிரியருக்கு நான் எழுதிய கடிதம் வெளியாகி இருந்தது.அந்த காலங்களில் ஹிந்துவில் நாம் எழுதிய செய்தி பிரசுரம் ஆவது ஒரு பெருமை.
கன்னி முயற்சி 1967இல். மகிழ்ச்சி தந்தது
அந்த பேப்பர் கட்டிங்கை கூடிய சீக்கிரத்தில் பதிவு செய்கிறேன்.
ஐயா....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு !
மேற்கோள் செய்த பதிவு: 1342243ayyasamy ram wrote:1972 ம் ஆண்டு சேலத்தில் வருவாய்த்துறையில்
இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன்.
மொத்தம் 25 பேர் ஒரே தேதியில் பணியில் சேர்ந்தோம்.
-
வருவாய்த் துறையில் -முதலில் தாலுகா அலுவலகத்திலும்
பின்னர் கோட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இறுதியாக
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பயிற்சி இளநிலை
உதவியாளராக பணி செய்ய வேண்டும்....(மொத்தம்
மூன்று மாதங்கள்)
-
பின்னரே நிலையாக ஒரு அலுவலகத்தில் பணிபுரிய
ஆணை வழங்குவார்கள்...
-
எல்லோரும் பயிற்சிக் காலத்தை முடித்த பின்னர்
எங்கு பணி நியமனம் என்று ஆவலாக உத்தரவை
எதிர்நோக்கி இருந்த போது, பணியிடம் காலியில்லை
என்பதால், எல்லோரையும் பணியிலிருந்து விடுவித்து
விட்டார்கள்!
-
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை நேரில்
சந்தித்து மீண்டும் பணி உத்தரவு எப்போது கிடைக்கும்
என்று மேலதிக தகவல்களைக் கேட்டோம்...
-
வருவாய்த்துறையில் இம்மாதிரி நடப்பது சகஜமான
ஒன்று என்றும், ஏதாவது ஒரு ஸ்கீம் முடியும்போது, இப்படி
நடக்கும் என்று பதிலளித்தார்...
-
மீண்டும் பணி எப்போது என்ற கேள்விக்கு விடையில்லை...
-
எல்லோருமே படித்து முடித்து பல ஆண்டுகளுக்குப் பின்னர்,
நிரந்தர அரசு வேலை கிடைத்து விட்டது என்ற நிம்மதியில்
இருந்த போது இப்படி ஒரு அவலநிலைக்கு தள்ளப்பட்டு
மன உளைச்சலுக்கு உள்ளானோம்.
-
மாவட்ட ஆட்சியரையே நேரில் அணுகுவது என்று
முடிவெடுத்தோம்.
மாவட்ட ஆட்சியரை நேரில் காண பேட்டி கிடைத்தது..
பொறுமையாக எங்கள் கோரிக்கையை கேட்டறிந்தார்.
அந்த மாவட்டத்தில் உள்ள பிற துறைகளில் வேலை
செய்ய சம்மதம் என்று கடிதம் கொடுத்து விட்டு போகச்
சொன்னார்...
-
ஒரு மாதத்தில் எங்கெல்லாம் பணி இடம் காலியாக
இருக்கிறதோ, அங்கு பணியமர்த்தி உத்தரவிடுவதாக
வாக்குறுதி அளித்தார்...
நிரந்தர பணியிடங்கள் ஏற்படும்போது, மீண்டும்
வருவாய்த்துறைக்கே பணி வழங்குவேன் என்றும்
உறுதி ஆளித்தார்...
-
அவர் உறுதி அளித்த படியே மீண்டும் பணி கிடைத்தது!
-
மீண்டும் பணி உத்தரவு கிடைக்க தாமதமான
இடைப்பட்ட காலத்தில் வீட்டில் இருக்க முடியாமல் ,
அக்கம் பக்கத்தார் கேட்கும் கேள்விகளுக்கு சரியான
பதில் சொல்லி சமாளித்தது, இதுவும் கடந்து போகும்
என்ற மனப்பக்குவத்தை இளமையிலேயே அனுபவித்தது
எல்லோமே ஒரு சிலிர்ப்பான அனுபவம்!!
-
முதலில் படிப்பதற்கே சங்கடமாக இருந்தது அண்ணா... வேலை இல்லாமல் தவிப்பது எத்தனை கஷ்டம் என்று புடிந்து கொள்ள முடிகிறது... என்றாலும் நல்லபடி மீண்டும் வேலை கிடைத்தது படித்ததும் சந்தோஷமாக இருந்தது ....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு !
மகிழ்ச்சி --
15 வருடங்கள் அல்லது அதற்கு முன்போ நடந்தது.
அப்போதெல்லாம் வங்கிகளில் ரூபாய் நோட்டுகள் 100 எண்ணிக்கை கொண்டது
வங்கியின் பெயருள்ள ஸ்லிப்புகள் உடன் ஸ்டேபிள் பண்ணி கணக்காளர்
கையொப்பத்துடன் வரும்.
ஒரு முறை அமெரிக்கா டாலர்களை இந்திய கரன்சியாக Money exchanger ஏஜென்சியிடம் (ராதாகிருஷ்ணன் சாலை)மாற்றிக்கொண்டு வந்தேன் . அதில் 2 X 100 ரூபாய் கட்டுகள். பொதுவாக அவைகளை பெறும்போது எண்ணுவதில்லை. வங்கியின் சீலுடன் இருப்பதால். வீட்டிற்கு வந்து எண்ணிப்பார்த்தால் ஒரு கட்டில் 99 தான் இருந்தது.
எந்த பேங்க் சீல் இருந்ததோ அந்த பாங்கின் கிளை மாம்பலத்தில் இருந்தது. அதிர்ஷ்டவசமாக எனக்கு அங்கே சேவிங்ஸ் அக்கவுண்டும் இருந்தது.
மறுநாள் அந்த கிளைக்கு சென்று என்னுடைய அக்கவுண்டில் 10000/- வரவு வைக்க சொல்லி சலானும் அந்த ஒரு கட்டையும் கொடுத்தேன். காஷியர் கட்டை வாங்கிக்கொண்டு எண்ண ஆரம்பித்தார். முடிவில் சார் 99 நோட்டுகள் தான் இருக்கின்றன என்றார்.
நானோ தெரியும் சார் நேற்று மணி செஞ்சரிடம் டாலரை மாற்றினேன். இந்த கட்டு கொடுத்தார். டாலர் மாற்றிய ஸ்லிப்பையும் காண்பித்தேன் . உங்கள் வங்கியின் பெயர் இருந்ததாலும் ஸ்டேபிள் பண்ணி இருந்ததாலும் பப்லிக்கா பணத்தை எண்ணவில்லை என்றேன். காஷியரோ நான் குறைவாக பணம் வாங்கமுடியாது என்றார். சரி அப்பிடி என்றால் மேனேஜரிடம் செல்வோம் என்றேன். அவரும் கேஷ் கவுண்டரை மூடிவிட்டு
நான் கொடுத்த கட்டுடன் மானேஜரை பார்க்கச்சென்றோம். கேஷியர் கூறிய விவரங்களை
கேட்டுக்கொண்ட மானேஜரும் சார் இதில் 99 நோட்டுகள் தான் இருக்கின்றன என்றார்.
எனக்கும் தெரியும் . பேங்க் சீல் ஸ்லிப் இருக்கிறது ஸ்டேபிள் பண்ணி இருக்கு. நம்பிக்கைதான் . எண்ணவில்லை. இந்த ஸ்லிப்பை வைத்துக்கொண்டு எந்த பிராஞ்சில் இந்த பணம் கட்டப்பட்டது என்பதை உங்களால் அறியமுடியும்.நீங்கள் நடவடிக்கை எடுக்கவும். உங்கள் கிளையில் இதே மாதிரி இதே கட்டை எனக்கு கொடுத்து இருந்தாலும் வாங்கி கொண்டு வீட்டில் போய்தான் எண்ணியிருப்பேன் என்றேன்.
அவரும் சிரித்துக்கொண்டே அந்த கட்டை வேறொரு கவரில் போட்டுவிட்டு எனக்கு 10000/-வரவு வைத்து காஷியரை அக்நாலெட்ஜ்மென்ட் கொடுக்கச்சொன்னார்.
இந்த காலம் போல் அப்போதெல்லாம் நோட்டுகளை எண்ணும் மெஷினும் கிடையாது நோட்டுகளை ஸ்டேப்பில் பண்ணக்கூடாது என்ற விதிமுறையும் கிடையாது.
நல்ல வேளை ஸ்டெப்பில் பிரிக்காமல் எண்ணியது
15 வருடங்கள் அல்லது அதற்கு முன்போ நடந்தது.
அப்போதெல்லாம் வங்கிகளில் ரூபாய் நோட்டுகள் 100 எண்ணிக்கை கொண்டது
வங்கியின் பெயருள்ள ஸ்லிப்புகள் உடன் ஸ்டேபிள் பண்ணி கணக்காளர்
கையொப்பத்துடன் வரும்.
ஒரு முறை அமெரிக்கா டாலர்களை இந்திய கரன்சியாக Money exchanger ஏஜென்சியிடம் (ராதாகிருஷ்ணன் சாலை)மாற்றிக்கொண்டு வந்தேன் . அதில் 2 X 100 ரூபாய் கட்டுகள். பொதுவாக அவைகளை பெறும்போது எண்ணுவதில்லை. வங்கியின் சீலுடன் இருப்பதால். வீட்டிற்கு வந்து எண்ணிப்பார்த்தால் ஒரு கட்டில் 99 தான் இருந்தது.
எந்த பேங்க் சீல் இருந்ததோ அந்த பாங்கின் கிளை மாம்பலத்தில் இருந்தது. அதிர்ஷ்டவசமாக எனக்கு அங்கே சேவிங்ஸ் அக்கவுண்டும் இருந்தது.
மறுநாள் அந்த கிளைக்கு சென்று என்னுடைய அக்கவுண்டில் 10000/- வரவு வைக்க சொல்லி சலானும் அந்த ஒரு கட்டையும் கொடுத்தேன். காஷியர் கட்டை வாங்கிக்கொண்டு எண்ண ஆரம்பித்தார். முடிவில் சார் 99 நோட்டுகள் தான் இருக்கின்றன என்றார்.
நானோ தெரியும் சார் நேற்று மணி செஞ்சரிடம் டாலரை மாற்றினேன். இந்த கட்டு கொடுத்தார். டாலர் மாற்றிய ஸ்லிப்பையும் காண்பித்தேன் . உங்கள் வங்கியின் பெயர் இருந்ததாலும் ஸ்டேபிள் பண்ணி இருந்ததாலும் பப்லிக்கா பணத்தை எண்ணவில்லை என்றேன். காஷியரோ நான் குறைவாக பணம் வாங்கமுடியாது என்றார். சரி அப்பிடி என்றால் மேனேஜரிடம் செல்வோம் என்றேன். அவரும் கேஷ் கவுண்டரை மூடிவிட்டு
நான் கொடுத்த கட்டுடன் மானேஜரை பார்க்கச்சென்றோம். கேஷியர் கூறிய விவரங்களை
கேட்டுக்கொண்ட மானேஜரும் சார் இதில் 99 நோட்டுகள் தான் இருக்கின்றன என்றார்.
எனக்கும் தெரியும் . பேங்க் சீல் ஸ்லிப் இருக்கிறது ஸ்டேபிள் பண்ணி இருக்கு. நம்பிக்கைதான் . எண்ணவில்லை. இந்த ஸ்லிப்பை வைத்துக்கொண்டு எந்த பிராஞ்சில் இந்த பணம் கட்டப்பட்டது என்பதை உங்களால் அறியமுடியும்.நீங்கள் நடவடிக்கை எடுக்கவும். உங்கள் கிளையில் இதே மாதிரி இதே கட்டை எனக்கு கொடுத்து இருந்தாலும் வாங்கி கொண்டு வீட்டில் போய்தான் எண்ணியிருப்பேன் என்றேன்.
அவரும் சிரித்துக்கொண்டே அந்த கட்டை வேறொரு கவரில் போட்டுவிட்டு எனக்கு 10000/-வரவு வைத்து காஷியரை அக்நாலெட்ஜ்மென்ட் கொடுக்கச்சொன்னார்.
இந்த காலம் போல் அப்போதெல்லாம் நோட்டுகளை எண்ணும் மெஷினும் கிடையாது நோட்டுகளை ஸ்டேப்பில் பண்ணக்கூடாது என்ற விதிமுறையும் கிடையாது.
நல்ல வேளை ஸ்டெப்பில் பிரிக்காமல் எண்ணியது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு !
ம்ம்... நல்ல அனுபவம் தான் ஐயா...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» துன்பம் இல்லாத இன்பம்...
» இன்பம், துன்பம் எது வந்தாலும் மன அமைதியை மட்டும் இழந்து விடாதே...!
» இன்பம்,…இன்பம்- கவிஞர் ந.க.துறைவன்
» துன்பம்
» துன்பம் தீர ஒரே வழி
» இன்பம், துன்பம் எது வந்தாலும் மன அமைதியை மட்டும் இழந்து விடாதே...!
» இன்பம்,…இன்பம்- கவிஞர் ந.க.துறைவன்
» துன்பம்
» துன்பம் தீர ஒரே வழி
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|