புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம்
Page 1 of 1 •
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது
மக்களிடையே வழங்கும் சொலவடை !
இதன் மூல வடிவம்
“ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” என்பது !
ஐந்து என்பது எவற்றைக் குறிக்கிறது ? காண்போமா !
(01) ஆடம்பரமான தாய் :-
ஒரு ஆடவனின் தாய்க்கு, ஆடம்பர வாழ்க்கை மீது அளவு
கடந்த ஈர்ப்பு இருக்குமேயானால், அவன் எத்துணை வருவாய்
ஈட்டினாலும், போதாது ! அவனது செல்வ வளம் காலப்
போக்கில் நலிவடைந்து வறியவன் ஆகிப் போவான் !
(02) பொறுப்பற்ற தந்தை :-
தந்தை குடும்பப் பொறுப்பு சற்றும் இல்லாதவராக இருந்தால்,
எந்தக் குடும்பமாக இருந்தாலும், அது நாளடைவில் நில
குலைந்து தான் போகும் ! இத்தகைய குடும்பத்து ஆடவன்
எத்துணைப் பாடுபட்டாலும், அக்குடும்பம், உயர்நிலைக்கு
வருவது அரிதினும் அரிது !
(03) சோம்பேறிச் சகோதரர்கள் :-
சகோதரர்கள் சோம்பேறிகளாக இருந்தால், அவர்களால்
வருவாய் வாய்ப்புகள் துப்புரவாக இராது !
‘குந்தித் தின்றால் குன்றும் குலைந்து போம்’ என்னும்
முதுமொழியின்படி இவர்கள் குடும்பத்துச் சொத்துகளைத்
தின்றே அழித்து விடுவார்கள் !
(04) ஒழுக்கமில்லாத மனைவி :-
நன்முறையில் குழந்தை வளர்ப்பு, தேவையற்ற செலவுத்
தவிர்ப்பு, சிக்கனமான வாழ்க்கை, பேராசை இன்மை,
இனிய பேச்சு, ஆகிய நல் ஒழுக்கங்கள் இல்லாத மனைவி
ஒருவனுக்கு அமைந்துவிட்டால், அவனால் செல்வ வளத்தில்
நிமிர்ந்து நிற்கவே முடியாது !
குடும்பம் மென்மேலும் உயர்வடைய ஒழுக்கசீலரான மனைவி
இன்றியமையாத் தேவை ஆகும் !
(05) சொற்பேச்சு கேளாப் பிள்ளைகள் :-
தாய் தந்தையரின் உயரிய வழிகாட்டுதலின்படி நடந்து,
அவர்களின் அறிவுரைப்படி தம்மை நல்வழிப் படுத்திக்
கொள்ளும் பிள்ளைகள் அமைவது ஒரு குடும்பத்திற்குக்
கிடைக்கும் பெரும் பேறாகும் !
மாறாக, பெற்றோரின் சொற் பேச்சினைக் கேட்டு நடவாத
பிள்ளைகள் இருக்கும் குடும்பம், எக்காலத்திலும்
முன்னேறவே முடியாது !
எதிர்மறை விளைவுகளைத் தரும் மேற்கண்ட ஐந்து தீய
குணங்களையும் உடைய எந்தக் குடும்பமும், எந்தக்
காலத்திலும், முன்னேற முடியாது ! குடும்பத் தலைவன்
எத்துணை உழைத்தாலும், அவனது வருவாய் நலிவடைந்து,
குடும்பமே வறிய நிலைக்கு ஆட்பட்டுப் போகும் !
குடும்பத் தலைவன் அரசனே ஆனாலும்கூட நாளடைவில்
ஆண்டியாகிப்போவான் !
மேற்கண்ட கருத்தை எடுத்துச் சொல்ல உருவான சொலவடை,
காலப் போக்கில் கருத்துச் சிதைவு ஏற்பட்டு,
“ஐந்து பெண் பெற்ற அரசனும் ஆண்டியாவான்”,
“ஐந்தாறு பெண் பிறந்தால், அரசனும் ஆண்டியாவான்” என்று
வடிவம் மாறி நிலைபெற்றுவிட்டது !
“ஐந்தும் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்” என்று நாம்
இனிமேல் திருத்தமாகப் பேசுவோம் ! எழுதுவோம் ! சரிதானே !
——————————————
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
மக்களிடையே வழங்கும் சொலவடை !
இதன் மூல வடிவம்
“ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” என்பது !
ஐந்து என்பது எவற்றைக் குறிக்கிறது ? காண்போமா !
(01) ஆடம்பரமான தாய் :-
ஒரு ஆடவனின் தாய்க்கு, ஆடம்பர வாழ்க்கை மீது அளவு
கடந்த ஈர்ப்பு இருக்குமேயானால், அவன் எத்துணை வருவாய்
ஈட்டினாலும், போதாது ! அவனது செல்வ வளம் காலப்
போக்கில் நலிவடைந்து வறியவன் ஆகிப் போவான் !
(02) பொறுப்பற்ற தந்தை :-
தந்தை குடும்பப் பொறுப்பு சற்றும் இல்லாதவராக இருந்தால்,
எந்தக் குடும்பமாக இருந்தாலும், அது நாளடைவில் நில
குலைந்து தான் போகும் ! இத்தகைய குடும்பத்து ஆடவன்
எத்துணைப் பாடுபட்டாலும், அக்குடும்பம், உயர்நிலைக்கு
வருவது அரிதினும் அரிது !
(03) சோம்பேறிச் சகோதரர்கள் :-
சகோதரர்கள் சோம்பேறிகளாக இருந்தால், அவர்களால்
வருவாய் வாய்ப்புகள் துப்புரவாக இராது !
‘குந்தித் தின்றால் குன்றும் குலைந்து போம்’ என்னும்
முதுமொழியின்படி இவர்கள் குடும்பத்துச் சொத்துகளைத்
தின்றே அழித்து விடுவார்கள் !
(04) ஒழுக்கமில்லாத மனைவி :-
நன்முறையில் குழந்தை வளர்ப்பு, தேவையற்ற செலவுத்
தவிர்ப்பு, சிக்கனமான வாழ்க்கை, பேராசை இன்மை,
இனிய பேச்சு, ஆகிய நல் ஒழுக்கங்கள் இல்லாத மனைவி
ஒருவனுக்கு அமைந்துவிட்டால், அவனால் செல்வ வளத்தில்
நிமிர்ந்து நிற்கவே முடியாது !
குடும்பம் மென்மேலும் உயர்வடைய ஒழுக்கசீலரான மனைவி
இன்றியமையாத் தேவை ஆகும் !
(05) சொற்பேச்சு கேளாப் பிள்ளைகள் :-
தாய் தந்தையரின் உயரிய வழிகாட்டுதலின்படி நடந்து,
அவர்களின் அறிவுரைப்படி தம்மை நல்வழிப் படுத்திக்
கொள்ளும் பிள்ளைகள் அமைவது ஒரு குடும்பத்திற்குக்
கிடைக்கும் பெரும் பேறாகும் !
மாறாக, பெற்றோரின் சொற் பேச்சினைக் கேட்டு நடவாத
பிள்ளைகள் இருக்கும் குடும்பம், எக்காலத்திலும்
முன்னேறவே முடியாது !
எதிர்மறை விளைவுகளைத் தரும் மேற்கண்ட ஐந்து தீய
குணங்களையும் உடைய எந்தக் குடும்பமும், எந்தக்
காலத்திலும், முன்னேற முடியாது ! குடும்பத் தலைவன்
எத்துணை உழைத்தாலும், அவனது வருவாய் நலிவடைந்து,
குடும்பமே வறிய நிலைக்கு ஆட்பட்டுப் போகும் !
குடும்பத் தலைவன் அரசனே ஆனாலும்கூட நாளடைவில்
ஆண்டியாகிப்போவான் !
மேற்கண்ட கருத்தை எடுத்துச் சொல்ல உருவான சொலவடை,
காலப் போக்கில் கருத்துச் சிதைவு ஏற்பட்டு,
“ஐந்து பெண் பெற்ற அரசனும் ஆண்டியாவான்”,
“ஐந்தாறு பெண் பிறந்தால், அரசனும் ஆண்டியாவான்” என்று
வடிவம் மாறி நிலைபெற்றுவிட்டது !
“ஐந்தும் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்” என்று நாம்
இனிமேல் திருத்தமாகப் பேசுவோம் ! எழுதுவோம் ! சரிதானே !
——————————————
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அதிகம் எதிர்பார்க்கும் சகோதரிகள் கூட சேர்த்துக்கொள்ளலாமா?
ஆறும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்.
ஆறும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஜக்கி வாசுதேவ் சொன்ன விளக்கம்...
இந்த சொலவடை மிகக் கொடூரமான நம்பிக்கை.
சுய பாதுகாப்புக்கு உடல் பலம் முக்கியமாயிருந்த ஆதிகாலத்தில், ஒரு பெண் அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களால் பாதுகாக்கப்பட்டு வந்தாள். ஒரு தகப்பன் தனக்குப் பின் தன் மகள் பாதுகாப்பின்றி போய்விடக்கூடாது என்பதற்காக, வேறொரு இளைஞனிடம் அவளை முழுமையாக ஒப்படைத்த காரணத்தால்தான் அது கன்யாதானம் என்று அழைக்கப்பட்டது.
உண்மையில், ஐந்து பெண்களைப் பெற்றால், ஆண்டியும் அரசனாவான் என்பதே என் கருத்து.
திருமணம் என்பது ஒருவரது வாழ்க்கையில் நிகழக்கூடிய மிக அற்புதமான விஷயம் என்று சமூகம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு பெண்ணுக்குக் குறிப்பிட்ட வயதில் திருமணம் நடக்கவில்லை என்றால், அது அந்தக் குடும்பத்துக்கே ஓர் அவமானமாகக் கருதப்பட்டது. இதனால்தான் எப்பாடு பட்டாவது தங்கள் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்று பெற்றோர்களிடம் அச்சம் உருவானது.
பொருளாதாரம் எப்போதும் சில தந்திரங்களைக் கையாளும்.
குடும்ப வருமானத்துக்கு விவசாயத்தை மட்டும் நம்பி இருந்த காலத்தில், ஆண் குழந்தைகள் வளர்ந்து, உழவுக்குக் கை கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பு தந்தைகளுக்கு பாரமாயிருந்தது.
இன்றைய உலகில் அப்படி அந்த அவசியமும் இல்லாமல் போய் விட்டது. சொல்லப்போனால், படிப்பிலும் பொறுப்பிலும் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட பல விதத்தில் முன்னணியில் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
ஐந்து புத்திசாலியான மகள்கள் இருந்தால், உங்கள் வாழ்க்கையை ஆனந்தமயமாக்கி விடுவார்கள்.
மாறாக, ஐந்து ஒற்றுமையற்ற ஆண்களுக்கு நீங்கள் தந்தையாக இருந்துவிட்டால், அவர்கள் குடும்பத்தையே நாசமாக்கி விடக்கூடும்.
உண்மையில் இதுவே கருத்து.
இந்த சொலவடை மிகக் கொடூரமான நம்பிக்கை.
சுய பாதுகாப்புக்கு உடல் பலம் முக்கியமாயிருந்த ஆதிகாலத்தில், ஒரு பெண் அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களால் பாதுகாக்கப்பட்டு வந்தாள். ஒரு தகப்பன் தனக்குப் பின் தன் மகள் பாதுகாப்பின்றி போய்விடக்கூடாது என்பதற்காக, வேறொரு இளைஞனிடம் அவளை முழுமையாக ஒப்படைத்த காரணத்தால்தான் அது கன்யாதானம் என்று அழைக்கப்பட்டது.
உண்மையில், ஐந்து பெண்களைப் பெற்றால், ஆண்டியும் அரசனாவான் என்பதே என் கருத்து.
திருமணம் என்பது ஒருவரது வாழ்க்கையில் நிகழக்கூடிய மிக அற்புதமான விஷயம் என்று சமூகம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு பெண்ணுக்குக் குறிப்பிட்ட வயதில் திருமணம் நடக்கவில்லை என்றால், அது அந்தக் குடும்பத்துக்கே ஓர் அவமானமாகக் கருதப்பட்டது. இதனால்தான் எப்பாடு பட்டாவது தங்கள் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்று பெற்றோர்களிடம் அச்சம் உருவானது.
பொருளாதாரம் எப்போதும் சில தந்திரங்களைக் கையாளும்.
குடும்ப வருமானத்துக்கு விவசாயத்தை மட்டும் நம்பி இருந்த காலத்தில், ஆண் குழந்தைகள் வளர்ந்து, உழவுக்குக் கை கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பு தந்தைகளுக்கு பாரமாயிருந்தது.
இன்றைய உலகில் அப்படி அந்த அவசியமும் இல்லாமல் போய் விட்டது. சொல்லப்போனால், படிப்பிலும் பொறுப்பிலும் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட பல விதத்தில் முன்னணியில் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
ஐந்து புத்திசாலியான மகள்கள் இருந்தால், உங்கள் வாழ்க்கையை ஆனந்தமயமாக்கி விடுவார்கள்.
மாறாக, ஐந்து ஒற்றுமையற்ற ஆண்களுக்கு நீங்கள் தந்தையாக இருந்துவிட்டால், அவர்கள் குடும்பத்தையே நாசமாக்கி விடக்கூடும்.
உண்மையில் இதுவே கருத்து.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
காலத்திற்கேற்ப கருத்துகள்மாறுபடுகின்றன.
சரியாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
காலம் சென்ற எனது தாயார் மேற்கண்ட பழமொழியை கூறின் சிரிப்பார். அதெல்லாம் ஒன்றுமில்லை. அவரின் சகோதரிகள் ஆறு பேர். ஐவரை மணமுடித்து ஆறாவதாக கடைசி சகோதரியை அவரது பெற்றோர் மணமுடித்தார்.
ஐந்து நாள் கல்யாணம் . தெருவை அடைத்து பந்தல் இட்டு ஊர் ஜனங்களுக்கெல்லாம்
சாப்பாடு.மேல வாத்தியங்கள் வாணவேடிக்கைகள்.
இப்போதெல்லாம் ஒரு கல்யாணம் பண்ணுவதற்குள் மேல் மூச்சு /கீழ் மூச்சு வாங்குகிறது.
பகிர்வுகளுக்கு நன்றி.
சரியாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
காலம் சென்ற எனது தாயார் மேற்கண்ட பழமொழியை கூறின் சிரிப்பார். அதெல்லாம் ஒன்றுமில்லை. அவரின் சகோதரிகள் ஆறு பேர். ஐவரை மணமுடித்து ஆறாவதாக கடைசி சகோதரியை அவரது பெற்றோர் மணமுடித்தார்.
ஐந்து நாள் கல்யாணம் . தெருவை அடைத்து பந்தல் இட்டு ஊர் ஜனங்களுக்கெல்லாம்
சாப்பாடு.மேல வாத்தியங்கள் வாணவேடிக்கைகள்.
இப்போதெல்லாம் ஒரு கல்யாணம் பண்ணுவதற்குள் மேல் மூச்சு /கீழ் மூச்சு வாங்குகிறது.
பகிர்வுகளுக்கு நன்றி.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1341836ayyasamy ram wrote:ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது
மக்களிடையே வழங்கும் சொலவடை !
இதன் மூல வடிவம்
“ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” என்பது !
ஐந்து என்பது எவற்றைக் குறிக்கிறது ? காண்போமா !
(01) ஆடம்பரமான தாய் :-
ஒரு ஆடவனின் தாய்க்கு, ஆடம்பர வாழ்க்கை மீது அளவு
கடந்த ஈர்ப்பு இருக்குமேயானால், அவன் எத்துணை வருவாய்
ஈட்டினாலும், போதாது ! அவனது செல்வ வளம் காலப்
போக்கில் நலிவடைந்து வறியவன் ஆகிப் போவான் !
(02) பொறுப்பற்ற தந்தை :-
தந்தை குடும்பப் பொறுப்பு சற்றும் இல்லாதவராக இருந்தால்,
எந்தக் குடும்பமாக இருந்தாலும், அது நாளடைவில் நில
குலைந்து தான் போகும் ! இத்தகைய குடும்பத்து ஆடவன்
எத்துணைப் பாடுபட்டாலும், அக்குடும்பம், உயர்நிலைக்கு
வருவது அரிதினும் அரிது !
(03) சோம்பேறிச் சகோதரர்கள் :-
சகோதரர்கள் சோம்பேறிகளாக இருந்தால், அவர்களால்
வருவாய் வாய்ப்புகள் துப்புரவாக இராது !
‘குந்தித் தின்றால் குன்றும் குலைந்து போம்’ என்னும்
முதுமொழியின்படி இவர்கள் குடும்பத்துச் சொத்துகளைத்
தின்றே அழித்து விடுவார்கள் !
(04) ஒழுக்கமில்லாத மனைவி :-
நன்முறையில் குழந்தை வளர்ப்பு, தேவையற்ற செலவுத்
தவிர்ப்பு, சிக்கனமான வாழ்க்கை, பேராசை இன்மை,
இனிய பேச்சு, ஆகிய நல் ஒழுக்கங்கள் இல்லாத மனைவி
ஒருவனுக்கு அமைந்துவிட்டால், அவனால் செல்வ வளத்தில்
நிமிர்ந்து நிற்கவே முடியாது !
குடும்பம் மென்மேலும் உயர்வடைய ஒழுக்கசீலரான மனைவி
இன்றியமையாத் தேவை ஆகும் !
(05) சொற்பேச்சு கேளாப் பிள்ளைகள் :-
தாய் தந்தையரின் உயரிய வழிகாட்டுதலின்படி நடந்து,
அவர்களின் அறிவுரைப்படி தம்மை நல்வழிப் படுத்திக்
கொள்ளும் பிள்ளைகள் அமைவது ஒரு குடும்பத்திற்குக்
கிடைக்கும் பெரும் பேறாகும் !
மாறாக, பெற்றோரின் சொற் பேச்சினைக் கேட்டு நடவாத
பிள்ளைகள் இருக்கும் குடும்பம், எக்காலத்திலும்
முன்னேறவே முடியாது !
எதிர்மறை விளைவுகளைத் தரும் மேற்கண்ட ஐந்து தீய
குணங்களையும் உடைய எந்தக் குடும்பமும், எந்தக்
காலத்திலும், முன்னேற முடியாது ! குடும்பத் தலைவன்
எத்துணை உழைத்தாலும், அவனது வருவாய் நலிவடைந்து,
குடும்பமே வறிய நிலைக்கு ஆட்பட்டுப் போகும் !
குடும்பத் தலைவன் அரசனே ஆனாலும்கூட நாளடைவில்
ஆண்டியாகிப்போவான் !
மேற்கண்ட கருத்தை எடுத்துச் சொல்ல உருவான சொலவடை,
காலப் போக்கில் கருத்துச் சிதைவு ஏற்பட்டு,
“ஐந்து பெண் பெற்ற அரசனும் ஆண்டியாவான்”,
“ஐந்தாறு பெண் பிறந்தால், அரசனும் ஆண்டியாவான்” என்று
வடிவம் மாறி நிலைபெற்றுவிட்டது !
“ஐந்தும் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்” என்று நாம்
இனிமேல் திருத்தமாகப் பேசுவோம் ! எழுதுவோம் ! சரிதானே !
——————————————
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
சூப்பர் அண்ணா.... மிக மிக அருமையான பதிவு...............
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|