புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம்
Page 1 of 1 •
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது
மக்களிடையே வழங்கும் சொலவடை !
இதன் மூல வடிவம்
“ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” என்பது !
ஐந்து என்பது எவற்றைக் குறிக்கிறது ? காண்போமா !
(01) ஆடம்பரமான தாய் :-
ஒரு ஆடவனின் தாய்க்கு, ஆடம்பர வாழ்க்கை மீது அளவு
கடந்த ஈர்ப்பு இருக்குமேயானால், அவன் எத்துணை வருவாய்
ஈட்டினாலும், போதாது ! அவனது செல்வ வளம் காலப்
போக்கில் நலிவடைந்து வறியவன் ஆகிப் போவான் !
(02) பொறுப்பற்ற தந்தை :-
தந்தை குடும்பப் பொறுப்பு சற்றும் இல்லாதவராக இருந்தால்,
எந்தக் குடும்பமாக இருந்தாலும், அது நாளடைவில் நில
குலைந்து தான் போகும் ! இத்தகைய குடும்பத்து ஆடவன்
எத்துணைப் பாடுபட்டாலும், அக்குடும்பம், உயர்நிலைக்கு
வருவது அரிதினும் அரிது !
(03) சோம்பேறிச் சகோதரர்கள் :-
சகோதரர்கள் சோம்பேறிகளாக இருந்தால், அவர்களால்
வருவாய் வாய்ப்புகள் துப்புரவாக இராது !
‘குந்தித் தின்றால் குன்றும் குலைந்து போம்’ என்னும்
முதுமொழியின்படி இவர்கள் குடும்பத்துச் சொத்துகளைத்
தின்றே அழித்து விடுவார்கள் !
(04) ஒழுக்கமில்லாத மனைவி :-
நன்முறையில் குழந்தை வளர்ப்பு, தேவையற்ற செலவுத்
தவிர்ப்பு, சிக்கனமான வாழ்க்கை, பேராசை இன்மை,
இனிய பேச்சு, ஆகிய நல் ஒழுக்கங்கள் இல்லாத மனைவி
ஒருவனுக்கு அமைந்துவிட்டால், அவனால் செல்வ வளத்தில்
நிமிர்ந்து நிற்கவே முடியாது !
குடும்பம் மென்மேலும் உயர்வடைய ஒழுக்கசீலரான மனைவி
இன்றியமையாத் தேவை ஆகும் !
(05) சொற்பேச்சு கேளாப் பிள்ளைகள் :-
தாய் தந்தையரின் உயரிய வழிகாட்டுதலின்படி நடந்து,
அவர்களின் அறிவுரைப்படி தம்மை நல்வழிப் படுத்திக்
கொள்ளும் பிள்ளைகள் அமைவது ஒரு குடும்பத்திற்குக்
கிடைக்கும் பெரும் பேறாகும் !
மாறாக, பெற்றோரின் சொற் பேச்சினைக் கேட்டு நடவாத
பிள்ளைகள் இருக்கும் குடும்பம், எக்காலத்திலும்
முன்னேறவே முடியாது !
எதிர்மறை விளைவுகளைத் தரும் மேற்கண்ட ஐந்து தீய
குணங்களையும் உடைய எந்தக் குடும்பமும், எந்தக்
காலத்திலும், முன்னேற முடியாது ! குடும்பத் தலைவன்
எத்துணை உழைத்தாலும், அவனது வருவாய் நலிவடைந்து,
குடும்பமே வறிய நிலைக்கு ஆட்பட்டுப் போகும் !
குடும்பத் தலைவன் அரசனே ஆனாலும்கூட நாளடைவில்
ஆண்டியாகிப்போவான் !
மேற்கண்ட கருத்தை எடுத்துச் சொல்ல உருவான சொலவடை,
காலப் போக்கில் கருத்துச் சிதைவு ஏற்பட்டு,
“ஐந்து பெண் பெற்ற அரசனும் ஆண்டியாவான்”,
“ஐந்தாறு பெண் பிறந்தால், அரசனும் ஆண்டியாவான்” என்று
வடிவம் மாறி நிலைபெற்றுவிட்டது !
“ஐந்தும் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்” என்று நாம்
இனிமேல் திருத்தமாகப் பேசுவோம் ! எழுதுவோம் ! சரிதானே !
——————————————
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
மக்களிடையே வழங்கும் சொலவடை !
இதன் மூல வடிவம்
“ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” என்பது !
ஐந்து என்பது எவற்றைக் குறிக்கிறது ? காண்போமா !
(01) ஆடம்பரமான தாய் :-
ஒரு ஆடவனின் தாய்க்கு, ஆடம்பர வாழ்க்கை மீது அளவு
கடந்த ஈர்ப்பு இருக்குமேயானால், அவன் எத்துணை வருவாய்
ஈட்டினாலும், போதாது ! அவனது செல்வ வளம் காலப்
போக்கில் நலிவடைந்து வறியவன் ஆகிப் போவான் !
(02) பொறுப்பற்ற தந்தை :-
தந்தை குடும்பப் பொறுப்பு சற்றும் இல்லாதவராக இருந்தால்,
எந்தக் குடும்பமாக இருந்தாலும், அது நாளடைவில் நில
குலைந்து தான் போகும் ! இத்தகைய குடும்பத்து ஆடவன்
எத்துணைப் பாடுபட்டாலும், அக்குடும்பம், உயர்நிலைக்கு
வருவது அரிதினும் அரிது !
(03) சோம்பேறிச் சகோதரர்கள் :-
சகோதரர்கள் சோம்பேறிகளாக இருந்தால், அவர்களால்
வருவாய் வாய்ப்புகள் துப்புரவாக இராது !
‘குந்தித் தின்றால் குன்றும் குலைந்து போம்’ என்னும்
முதுமொழியின்படி இவர்கள் குடும்பத்துச் சொத்துகளைத்
தின்றே அழித்து விடுவார்கள் !
(04) ஒழுக்கமில்லாத மனைவி :-
நன்முறையில் குழந்தை வளர்ப்பு, தேவையற்ற செலவுத்
தவிர்ப்பு, சிக்கனமான வாழ்க்கை, பேராசை இன்மை,
இனிய பேச்சு, ஆகிய நல் ஒழுக்கங்கள் இல்லாத மனைவி
ஒருவனுக்கு அமைந்துவிட்டால், அவனால் செல்வ வளத்தில்
நிமிர்ந்து நிற்கவே முடியாது !
குடும்பம் மென்மேலும் உயர்வடைய ஒழுக்கசீலரான மனைவி
இன்றியமையாத் தேவை ஆகும் !
(05) சொற்பேச்சு கேளாப் பிள்ளைகள் :-
தாய் தந்தையரின் உயரிய வழிகாட்டுதலின்படி நடந்து,
அவர்களின் அறிவுரைப்படி தம்மை நல்வழிப் படுத்திக்
கொள்ளும் பிள்ளைகள் அமைவது ஒரு குடும்பத்திற்குக்
கிடைக்கும் பெரும் பேறாகும் !
மாறாக, பெற்றோரின் சொற் பேச்சினைக் கேட்டு நடவாத
பிள்ளைகள் இருக்கும் குடும்பம், எக்காலத்திலும்
முன்னேறவே முடியாது !
எதிர்மறை விளைவுகளைத் தரும் மேற்கண்ட ஐந்து தீய
குணங்களையும் உடைய எந்தக் குடும்பமும், எந்தக்
காலத்திலும், முன்னேற முடியாது ! குடும்பத் தலைவன்
எத்துணை உழைத்தாலும், அவனது வருவாய் நலிவடைந்து,
குடும்பமே வறிய நிலைக்கு ஆட்பட்டுப் போகும் !
குடும்பத் தலைவன் அரசனே ஆனாலும்கூட நாளடைவில்
ஆண்டியாகிப்போவான் !
மேற்கண்ட கருத்தை எடுத்துச் சொல்ல உருவான சொலவடை,
காலப் போக்கில் கருத்துச் சிதைவு ஏற்பட்டு,
“ஐந்து பெண் பெற்ற அரசனும் ஆண்டியாவான்”,
“ஐந்தாறு பெண் பிறந்தால், அரசனும் ஆண்டியாவான்” என்று
வடிவம் மாறி நிலைபெற்றுவிட்டது !
“ஐந்தும் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்” என்று நாம்
இனிமேல் திருத்தமாகப் பேசுவோம் ! எழுதுவோம் ! சரிதானே !
——————————————
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
அதிகம் எதிர்பார்க்கும் சகோதரிகள் கூட சேர்த்துக்கொள்ளலாமா?
ஆறும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்.
ஆறும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஜக்கி வாசுதேவ் சொன்ன விளக்கம்...
இந்த சொலவடை மிகக் கொடூரமான நம்பிக்கை.
சுய பாதுகாப்புக்கு உடல் பலம் முக்கியமாயிருந்த ஆதிகாலத்தில், ஒரு பெண் அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களால் பாதுகாக்கப்பட்டு வந்தாள். ஒரு தகப்பன் தனக்குப் பின் தன் மகள் பாதுகாப்பின்றி போய்விடக்கூடாது என்பதற்காக, வேறொரு இளைஞனிடம் அவளை முழுமையாக ஒப்படைத்த காரணத்தால்தான் அது கன்யாதானம் என்று அழைக்கப்பட்டது.
உண்மையில், ஐந்து பெண்களைப் பெற்றால், ஆண்டியும் அரசனாவான் என்பதே என் கருத்து.
திருமணம் என்பது ஒருவரது வாழ்க்கையில் நிகழக்கூடிய மிக அற்புதமான விஷயம் என்று சமூகம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு பெண்ணுக்குக் குறிப்பிட்ட வயதில் திருமணம் நடக்கவில்லை என்றால், அது அந்தக் குடும்பத்துக்கே ஓர் அவமானமாகக் கருதப்பட்டது. இதனால்தான் எப்பாடு பட்டாவது தங்கள் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்று பெற்றோர்களிடம் அச்சம் உருவானது.
பொருளாதாரம் எப்போதும் சில தந்திரங்களைக் கையாளும்.
குடும்ப வருமானத்துக்கு விவசாயத்தை மட்டும் நம்பி இருந்த காலத்தில், ஆண் குழந்தைகள் வளர்ந்து, உழவுக்குக் கை கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பு தந்தைகளுக்கு பாரமாயிருந்தது.
இன்றைய உலகில் அப்படி அந்த அவசியமும் இல்லாமல் போய் விட்டது. சொல்லப்போனால், படிப்பிலும் பொறுப்பிலும் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட பல விதத்தில் முன்னணியில் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
ஐந்து புத்திசாலியான மகள்கள் இருந்தால், உங்கள் வாழ்க்கையை ஆனந்தமயமாக்கி விடுவார்கள்.
மாறாக, ஐந்து ஒற்றுமையற்ற ஆண்களுக்கு நீங்கள் தந்தையாக இருந்துவிட்டால், அவர்கள் குடும்பத்தையே நாசமாக்கி விடக்கூடும்.
உண்மையில் இதுவே கருத்து.
இந்த சொலவடை மிகக் கொடூரமான நம்பிக்கை.
சுய பாதுகாப்புக்கு உடல் பலம் முக்கியமாயிருந்த ஆதிகாலத்தில், ஒரு பெண் அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களால் பாதுகாக்கப்பட்டு வந்தாள். ஒரு தகப்பன் தனக்குப் பின் தன் மகள் பாதுகாப்பின்றி போய்விடக்கூடாது என்பதற்காக, வேறொரு இளைஞனிடம் அவளை முழுமையாக ஒப்படைத்த காரணத்தால்தான் அது கன்யாதானம் என்று அழைக்கப்பட்டது.
உண்மையில், ஐந்து பெண்களைப் பெற்றால், ஆண்டியும் அரசனாவான் என்பதே என் கருத்து.
திருமணம் என்பது ஒருவரது வாழ்க்கையில் நிகழக்கூடிய மிக அற்புதமான விஷயம் என்று சமூகம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு பெண்ணுக்குக் குறிப்பிட்ட வயதில் திருமணம் நடக்கவில்லை என்றால், அது அந்தக் குடும்பத்துக்கே ஓர் அவமானமாகக் கருதப்பட்டது. இதனால்தான் எப்பாடு பட்டாவது தங்கள் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்று பெற்றோர்களிடம் அச்சம் உருவானது.
பொருளாதாரம் எப்போதும் சில தந்திரங்களைக் கையாளும்.
குடும்ப வருமானத்துக்கு விவசாயத்தை மட்டும் நம்பி இருந்த காலத்தில், ஆண் குழந்தைகள் வளர்ந்து, உழவுக்குக் கை கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பு தந்தைகளுக்கு பாரமாயிருந்தது.
இன்றைய உலகில் அப்படி அந்த அவசியமும் இல்லாமல் போய் விட்டது. சொல்லப்போனால், படிப்பிலும் பொறுப்பிலும் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட பல விதத்தில் முன்னணியில் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
ஐந்து புத்திசாலியான மகள்கள் இருந்தால், உங்கள் வாழ்க்கையை ஆனந்தமயமாக்கி விடுவார்கள்.
மாறாக, ஐந்து ஒற்றுமையற்ற ஆண்களுக்கு நீங்கள் தந்தையாக இருந்துவிட்டால், அவர்கள் குடும்பத்தையே நாசமாக்கி விடக்கூடும்.
உண்மையில் இதுவே கருத்து.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
காலத்திற்கேற்ப கருத்துகள்மாறுபடுகின்றன.
சரியாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
காலம் சென்ற எனது தாயார் மேற்கண்ட பழமொழியை கூறின் சிரிப்பார். அதெல்லாம் ஒன்றுமில்லை. அவரின் சகோதரிகள் ஆறு பேர். ஐவரை மணமுடித்து ஆறாவதாக கடைசி சகோதரியை அவரது பெற்றோர் மணமுடித்தார்.
ஐந்து நாள் கல்யாணம் . தெருவை அடைத்து பந்தல் இட்டு ஊர் ஜனங்களுக்கெல்லாம்
சாப்பாடு.மேல வாத்தியங்கள் வாணவேடிக்கைகள்.
இப்போதெல்லாம் ஒரு கல்யாணம் பண்ணுவதற்குள் மேல் மூச்சு /கீழ் மூச்சு வாங்குகிறது.
பகிர்வுகளுக்கு நன்றி.
சரியாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
காலம் சென்ற எனது தாயார் மேற்கண்ட பழமொழியை கூறின் சிரிப்பார். அதெல்லாம் ஒன்றுமில்லை. அவரின் சகோதரிகள் ஆறு பேர். ஐவரை மணமுடித்து ஆறாவதாக கடைசி சகோதரியை அவரது பெற்றோர் மணமுடித்தார்.
ஐந்து நாள் கல்யாணம் . தெருவை அடைத்து பந்தல் இட்டு ஊர் ஜனங்களுக்கெல்லாம்
சாப்பாடு.மேல வாத்தியங்கள் வாணவேடிக்கைகள்.
இப்போதெல்லாம் ஒரு கல்யாணம் பண்ணுவதற்குள் மேல் மூச்சு /கீழ் மூச்சு வாங்குகிறது.
பகிர்வுகளுக்கு நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1341836ayyasamy ram wrote:ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது
மக்களிடையே வழங்கும் சொலவடை !
இதன் மூல வடிவம்
“ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” என்பது !
ஐந்து என்பது எவற்றைக் குறிக்கிறது ? காண்போமா !
(01) ஆடம்பரமான தாய் :-
ஒரு ஆடவனின் தாய்க்கு, ஆடம்பர வாழ்க்கை மீது அளவு
கடந்த ஈர்ப்பு இருக்குமேயானால், அவன் எத்துணை வருவாய்
ஈட்டினாலும், போதாது ! அவனது செல்வ வளம் காலப்
போக்கில் நலிவடைந்து வறியவன் ஆகிப் போவான் !
(02) பொறுப்பற்ற தந்தை :-
தந்தை குடும்பப் பொறுப்பு சற்றும் இல்லாதவராக இருந்தால்,
எந்தக் குடும்பமாக இருந்தாலும், அது நாளடைவில் நில
குலைந்து தான் போகும் ! இத்தகைய குடும்பத்து ஆடவன்
எத்துணைப் பாடுபட்டாலும், அக்குடும்பம், உயர்நிலைக்கு
வருவது அரிதினும் அரிது !
(03) சோம்பேறிச் சகோதரர்கள் :-
சகோதரர்கள் சோம்பேறிகளாக இருந்தால், அவர்களால்
வருவாய் வாய்ப்புகள் துப்புரவாக இராது !
‘குந்தித் தின்றால் குன்றும் குலைந்து போம்’ என்னும்
முதுமொழியின்படி இவர்கள் குடும்பத்துச் சொத்துகளைத்
தின்றே அழித்து விடுவார்கள் !
(04) ஒழுக்கமில்லாத மனைவி :-
நன்முறையில் குழந்தை வளர்ப்பு, தேவையற்ற செலவுத்
தவிர்ப்பு, சிக்கனமான வாழ்க்கை, பேராசை இன்மை,
இனிய பேச்சு, ஆகிய நல் ஒழுக்கங்கள் இல்லாத மனைவி
ஒருவனுக்கு அமைந்துவிட்டால், அவனால் செல்வ வளத்தில்
நிமிர்ந்து நிற்கவே முடியாது !
குடும்பம் மென்மேலும் உயர்வடைய ஒழுக்கசீலரான மனைவி
இன்றியமையாத் தேவை ஆகும் !
(05) சொற்பேச்சு கேளாப் பிள்ளைகள் :-
தாய் தந்தையரின் உயரிய வழிகாட்டுதலின்படி நடந்து,
அவர்களின் அறிவுரைப்படி தம்மை நல்வழிப் படுத்திக்
கொள்ளும் பிள்ளைகள் அமைவது ஒரு குடும்பத்திற்குக்
கிடைக்கும் பெரும் பேறாகும் !
மாறாக, பெற்றோரின் சொற் பேச்சினைக் கேட்டு நடவாத
பிள்ளைகள் இருக்கும் குடும்பம், எக்காலத்திலும்
முன்னேறவே முடியாது !
எதிர்மறை விளைவுகளைத் தரும் மேற்கண்ட ஐந்து தீய
குணங்களையும் உடைய எந்தக் குடும்பமும், எந்தக்
காலத்திலும், முன்னேற முடியாது ! குடும்பத் தலைவன்
எத்துணை உழைத்தாலும், அவனது வருவாய் நலிவடைந்து,
குடும்பமே வறிய நிலைக்கு ஆட்பட்டுப் போகும் !
குடும்பத் தலைவன் அரசனே ஆனாலும்கூட நாளடைவில்
ஆண்டியாகிப்போவான் !
மேற்கண்ட கருத்தை எடுத்துச் சொல்ல உருவான சொலவடை,
காலப் போக்கில் கருத்துச் சிதைவு ஏற்பட்டு,
“ஐந்து பெண் பெற்ற அரசனும் ஆண்டியாவான்”,
“ஐந்தாறு பெண் பிறந்தால், அரசனும் ஆண்டியாவான்” என்று
வடிவம் மாறி நிலைபெற்றுவிட்டது !
“ஐந்தும் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்” என்று நாம்
இனிமேல் திருத்தமாகப் பேசுவோம் ! எழுதுவோம் ! சரிதானே !
——————————————
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
சூப்பர் அண்ணா.... மிக மிக அருமையான பதிவு...............
![“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![krishnaamma](https://2img.net/u/1813/71/41/02/avatars/9622-72.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|