புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
3 Posts - 2%
jairam
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
2 Posts - 1%
Poomagi
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
1 Post - 1%
சிவா
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
1 Post - 1%
Manimegala
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
16 Posts - 4%
prajai
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
7 Posts - 2%
Jenila
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
4 Posts - 1%
jairam
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
3 Posts - 1%
Rutu
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!*


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 04, 2021 11:12 am

*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Main-qimg-dc47c1fd76ee196874672ca9941cd4e0
-
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!*

மார்கண்டேய மகரிஷிக்கு கண்ணனை யாரும் சேவிக்க 
முடியாத திருக்கோலத்தில் சேவிக்க ஆசையிருந்தது.

அப்போது ஒரு ப்ரளயம் நடந்தது.

மார்கண்டேய மகரிஷி தன் ஆசிரம வாசலில் நின்று தர்ப்பணம் 
செய்து கொண்டிருந்தார்.

அப்போது கண்ணனின் அழகான திருக்கோலத்தை சேவை 
சாதித்தருளுமாறு மனதார ப்ரார்த்தித்துக் கொண்டார்.

கண்ணன் எங்கெல்லாம் இருக்கிறார் என்று தெரிந்துகொள்ள 
ஆசைப்பட்டார்.

அப்போது ஊழிக்காற்று வீசும் சத்தம் கேட்டது.

மரம், செடி, கொடிகள் என அனைத்தும் அசைய ஆரம்பித்தது.

பேய்காற்று வீசியது.

மழை கொட்ட ஆரம்பித்தது.

பெரிய மழை, பேய் மழை!

என்ன நடக்கிறதென்று அவருக்குப் புரியவில்லை.

நேரம் கடக்க, கடக்க, தவிக்கிறார்.

எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்து கொண்டது.

ஆசிரமம் கண்ணிற்குத் தெரியவில்லை.

எங்கேயும் தண்ணீர்!

அந்த தண்ணீரில் அவர் தேடிக்கொண்டுப் போக ஆரம்பித்தார்.

அப்போது எங்கிருந்து வந்ததென்றுத் தெரியவில்லை.

அந்த தண்ணீரில் ஒரு ஆலிலை கிடந்தது.

அந்த ஆலிலைக்குப் பக்கத்தில் சென்றார்.

ஒரு சின்னக் குழந்தை அந்த ஆலிலையின் மேல் படுத்திருந்தது!

*"ஆலிலையில் குழந்தை படுத்துக்கொண்டிருக்கிறதே! உருண்டு
விடப்போகிறதே"* என அதனருகில் சென்றார்.

அப்போதுதான் அந்தக்குழந்தை தனது கால் கட்டைவிரலை 
எடுத்து தன வாய்க்குள் சேர்த்துக்கொண்டது.

மார்க்கண்டேய மஹரிஷிக்கு ஏன் அந்தக் குழந்தை அவரைப் 
பார்த்தவுடன் அப்படி செய்ததன்று புரியவில்லை!

பதாரவிந்தேன கராவரவிந்தம்
முகாரவிந்தே விநிவேஷயந்தம்
வடஸ்யப்பத்ரஸ்ஷபுடே ஷயானம்
பாலம் முகுந்தம் மநஸாஸ்மராமி

பாலமுகுந்தனான கண்ணன், எம்பெருமான் தன் சிறு பிஞ்சு 
விரல்களால் தனது கால் கட்டை விரலை எடுத்து திருவாயில் சேர்த்துக் 
கொண்டார்.

எதற்கு?

திருவிக்ரமாவதாரத்திலே இதே திருவடிகளால்தானே இவ்வுலகத்தைத் 
தாவி அளந்தார்?

இப்போது இவ்வுலகத்தை எல்லாம் வயிற்றுள் அடக்கி, அப்போது அளந்த 
வஸ்துக்கள் அனைத்தும் உள்ளே வந்து சேர்ந்துவிட்டதா என்பதை, 
இவ்வுலகத்தை அளந்த அதே திருவடிக்கொண்டு அளந்துப் பார்க்கிறாராம்!

மார்கண்டேய மகரிஷி அந்தக்குழந்தைக்கு அருகில் சென்றார்.

இந்தக் குழந்தை யார்?

இப்படி, அப்படி என்று அசைந்தால் கூட கீழே விழுந்து விடுமே என்று 
கவலையுடன்,

"குழந்தாய்… நீ யார்?" என்றார்.

அந்தக் குழந்தை பேசவில்லை.

தனது கையை மார்பை நோக்கிக் காட்டிற்று.

மார்கண்டேய மகரிஷி இன்னும் அருகில் சென்று அந்தக் குழந்தை கை 
காட்டிய இடத்தில உற்று நோக்கினார்.

அந்த சிறிய திருமேனிக்குள்ளே மஹாலக்ஷ்மி எழுந்தருளியிருந்தார்!

மார்கண்டேய மகரிஷிக்குப் புரிய ஆரம்பித்தது.

இருப்பினும், குழந்தை தண்ணீரில் விழுந்துவிடக் கூடாதே என அதனருகில் 
செல்லும்போது, குழந்தையின் மூச்சுக் காற்றில் வேகமாக இழுக்கப்பட்டு, 
மூக்கின் வழியே மார்கண்டேய மகரிஷி உள்ளே சென்றுவிட்டார்.

உள்ளே சென்றதும் சுற்றினார்.... சுற்றினார்.

உலகம் முழுவதும் அங்குப் பார்த்தார்!

என்னென்ன நதிகளோ பர்வதங்களோ, அத்தனையும் உள்ளே தரிசித்தார்!

அதைவிட ஆச்சர்யம், அங்கே தன்னையே பார்த்துக்கொண்டார் 
மார்கண்டேய மகரிஷி!

தனது ஆச்ரமத்தையம் பார்த்தார்!

தான் உள்ளே உலகத்தை சுற்றி சுற்றிப் பார்த்துக்கொண்டிருப்பதையும் 
பார்த்தார்!

மார்கண்டேய மகரிஷிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

"நாம் ஆச்ரம வாசலில் அல்லவா இருந்தோம்? இங்கு எப்படி வந்தோம்? 
நானும் தெரிகின்றேனே! நம் ஆசிரமமும் தெரிகின்றதே! இந்தக்
குழந்தை எங்கிருந்தது?

நாம் இப்போது எங்கிருக்கிறோம்? ஆசிரமம் எங்கிருக்கிறது? 
உள்ளே இருக்கிறதா? அல்லது வெளியில் இருக்கிறதா?

இந்தக் குழந்தை உலகம் முழுக்க உண்டுவிட்டு, ஒரு சிறு ஆலிலையில் 
படுத்துக்கொண்டிருக்கிறதே?

அவ்வளவு பாரத்தை உண்டுவிட்டு, ஒரு சிறு ஆலிலையில் படுப்பது 
சாத்தியமா?

உலகம் முழுக்க உண்ட அந்தக் குழந்தை, தான் படுத்திருக்கும் ஆலிலை 
தளிரை விட்டுவிட்டு மற்றதை உண்டதா?

அல்லது ஆலிலையையும் சேர்த்து உண்டதா?

அப்படி ஆலிலையை உண்டிருந்தால், எதன் மேலே படுத்துக் 
கொண்டிருக்கிறது?"

என்று பலவாறு புரியாமல் இருக்க, இதை கண்டுபிடிக்க வேண்டும் 
என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, குழந்தை வேகமாக வெளி
மூச்சு விட, மூக்கின் வழியே வெளியில் வந்து விழுந்தார்!

உள்ளே பார்த்ததெல்லாம் வெளியிலும் இருக்கிறதா என்ற சந்தேகத்திற்காக, 
தனது ஆஸ்ரமத்தை தேடி சென்றார்.

அங்கு ஆஸ்ரமம் அப்படியே இருந்தது!

வெளியே இருந்ததெல்லாவற்றையும் உள்ளே பார்த்தார்.

உள்ளே இருந்ததையெல்லாம் வெளியேயும் பார்த்தார்!

உடன் அந்தக் குழந்தையிடம் சென்று, திருவடியில் விழுந்து, 
நமஸ்கரித்து "நீங்கள் யார்? எனக்கு ஒன்றும் புரியவில்லை" என்று கேட்டார்.

அதற்கு அந்தக் குழந்தை, " நானே நாரயணன். லோகத்தையனைத்தையும் 
படைத்தவன் நான். அழித்தவன் நான்" என்று சாதித்தது.

ஆல மாமரத்தின் இலை மேல் ஓர் பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான், அரங்கத்து அரவின் அணையான்
கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லதோர் எழில்
நீல மேனி ஐயோ !

நிறை கொண்டது என் நெஞ்சினையே.
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீவைஷ்ணவிசம் முகநூலில் பதிவு செய்தவர் திருமதி ரங்கநாயகி 
அவர்கள்.
-
--------------------------------
தமிழ்’கோரா’-வில் பதிவிட்டவர்
கிருஷ்ணசாமி ராமச்சந்திரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக