புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
33 Posts - 42%
heezulia
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
32 Posts - 41%
prajai
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
2 Posts - 3%
Saravananj
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
399 Posts - 49%
heezulia
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
27 Posts - 3%
prajai
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_m10“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82708
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 01, 2021 9:27 am

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது
மக்களிடையே வழங்கும் சொலவடை !
இதன் மூல வடிவம்
“ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” என்பது !

ஐந்து என்பது எவற்றைக் குறிக்கிறது ? காண்போமா !

(01) ஆடம்பரமான தாய் :-

ஒரு ஆடவனின் தாய்க்கு, ஆடம்பர வாழ்க்கை மீது அளவு
கடந்த ஈர்ப்பு இருக்குமேயானால், அவன் எத்துணை வருவாய்
ஈட்டினாலும், போதாது ! அவனது செல்வ வளம் காலப்
போக்கில் நலிவடைந்து வறியவன் ஆகிப் போவான் !

(02) பொறுப்பற்ற தந்தை :-

தந்தை குடும்பப் பொறுப்பு சற்றும் இல்லாதவராக இருந்தால்,
எந்தக் குடும்பமாக இருந்தாலும், அது நாளடைவில் நில
குலைந்து தான் போகும் ! இத்தகைய குடும்பத்து ஆடவன்
எத்துணைப் பாடுபட்டாலும், அக்குடும்பம், உயர்நிலைக்கு
வருவது அரிதினும் அரிது !

(03) சோம்பேறிச் சகோதரர்கள் :-

சகோதரர்கள் சோம்பேறிகளாக இருந்தால், அவர்களால்
வருவாய் வாய்ப்புகள் துப்புரவாக இராது !
‘குந்தித் தின்றால் குன்றும் குலைந்து போம்’ என்னும்
முதுமொழியின்படி இவர்கள் குடும்பத்துச் சொத்துகளைத்
தின்றே அழித்து விடுவார்கள் !

(04) ஒழுக்கமில்லாத மனைவி :-

நன்முறையில் குழந்தை வளர்ப்பு, தேவையற்ற செலவுத்
தவிர்ப்பு, சிக்கனமான வாழ்க்கை, பேராசை இன்மை,
இனிய பேச்சு, ஆகிய நல் ஒழுக்கங்கள் இல்லாத மனைவி
ஒருவனுக்கு அமைந்துவிட்டால், அவனால் செல்வ வளத்தில்
நிமிர்ந்து நிற்கவே முடியாது !
குடும்பம் மென்மேலும் உயர்வடைய ஒழுக்கசீலரான மனைவி
இன்றியமையாத் தேவை ஆகும் !

(05) சொற்பேச்சு கேளாப் பிள்ளைகள் :-

தாய் தந்தையரின் உயரிய வழிகாட்டுதலின்படி நடந்து,
அவர்களின் அறிவுரைப்படி தம்மை நல்வழிப் படுத்திக்
கொள்ளும் பிள்ளைகள் அமைவது ஒரு குடும்பத்திற்குக்
கிடைக்கும் பெரும் பேறாகும் !

மாறாக, பெற்றோரின் சொற் பேச்சினைக் கேட்டு நடவாத
பிள்ளைகள் இருக்கும் குடும்பம், எக்காலத்திலும்
முன்னேறவே முடியாது !

எதிர்மறை விளைவுகளைத் தரும் மேற்கண்ட ஐந்து தீய
குணங்களையும் உடைய எந்தக் குடும்பமும், எந்தக்
காலத்திலும், முன்னேற முடியாது ! குடும்பத் தலைவன்
எத்துணை உழைத்தாலும், அவனது வருவாய் நலிவடைந்து,
குடும்பமே வறிய நிலைக்கு ஆட்பட்டுப் போகும் !

குடும்பத் தலைவன் அரசனே ஆனாலும்கூட நாளடைவில்
ஆண்டியாகிப்போவான் !

மேற்கண்ட கருத்தை எடுத்துச் சொல்ல உருவான சொலவடை,
காலப் போக்கில் கருத்துச் சிதைவு ஏற்பட்டு,
“ஐந்து பெண் பெற்ற அரசனும் ஆண்டியாவான்”,
“ஐந்தாறு பெண் பிறந்தால், அரசனும் ஆண்டியாவான்” என்று
வடிவம் மாறி நிலைபெற்றுவிட்டது !

“ஐந்தும் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்” என்று நாம்
இனிமேல் திருத்தமாகப் பேசுவோம் ! எழுதுவோம் ! சரிதானே !
——————————————
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 01, 2021 11:01 am

அதிகம் எதிர்பார்க்கும் சகோதரிகள் கூட சேர்த்துக்கொள்ளலாமா?
ஆறும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான். சிரி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Mar 01, 2021 12:37 pm

ஜக்கி வாசுதேவ் சொன்ன விளக்கம்...

இந்த சொலவடை மிகக் கொடூரமான நம்பிக்கை.

சுய பாதுகாப்புக்கு உடல் பலம் முக்கியமாயிருந்த ஆதிகாலத்தில், ஒரு பெண் அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களால் பாதுகாக்கப்பட்டு வந்தாள். ஒரு தகப்பன் தனக்குப் பின் தன் மகள் பாதுகாப்பின்றி போய்விடக்கூடாது என்பதற்காக, வேறொரு இளைஞனிடம் அவளை முழுமையாக ஒப்படைத்த காரணத்தால்தான் அது கன்யாதானம் என்று அழைக்கப்பட்டது.

உண்மையில், ஐந்து பெண்களைப் பெற்றால், ஆண்டியும் அரசனாவான் என்பதே என் கருத்து.

திருமணம் என்பது ஒருவரது வாழ்க்கையில் நிகழக்கூடிய மிக அற்புதமான விஷயம் என்று சமூகம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பெண்ணுக்குக் குறிப்பிட்ட வயதில் திருமணம் நடக்கவில்லை என்றால், அது அந்தக் குடும்பத்துக்கே ஓர் அவமானமாகக் கருதப்பட்டது. இதனால்தான் எப்பாடு பட்டாவது தங்கள் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்று பெற்றோர்களிடம் அச்சம் உருவானது.

பொருளாதாரம் எப்போதும் சில தந்திரங்களைக் கையாளும்.

குடும்ப வருமானத்துக்கு விவசாயத்தை மட்டும் நம்பி இருந்த காலத்தில், ஆண் குழந்தைகள் வளர்ந்து, உழவுக்குக் கை கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பு தந்தைகளுக்கு பாரமாயிருந்தது.

இன்றைய உலகில் அப்படி அந்த அவசியமும் இல்லாமல் போய் விட்டது. சொல்லப்போனால், படிப்பிலும் பொறுப்பிலும் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட பல விதத்தில் முன்னணியில் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

ஐந்து புத்திசாலியான மகள்கள் இருந்தால், உங்கள் வாழ்க்கையை ஆனந்தமயமாக்கி விடுவார்கள்.

மாறாக, ஐந்து ஒற்றுமையற்ற ஆண்களுக்கு நீங்கள் தந்தையாக இருந்துவிட்டால், அவர்கள் குடும்பத்தையே நாசமாக்கி விடக்கூடும்.

உண்மையில் இதுவே கருத்து.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 01, 2021 1:46 pm

காலத்திற்கேற்ப கருத்துகள்மாறுபடுகின்றன.
சரியாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
காலம் சென்ற எனது தாயார் மேற்கண்ட பழமொழியை கூறின் சிரிப்பார். அதெல்லாம் ஒன்றுமில்லை. அவரின் சகோதரிகள் ஆறு பேர். ஐவரை மணமுடித்து ஆறாவதாக கடைசி சகோதரியை அவரது பெற்றோர் மணமுடித்தார்.
ஐந்து நாள் கல்யாணம் . தெருவை அடைத்து பந்தல் இட்டு ஊர் ஜனங்களுக்கெல்லாம்
சாப்பாடு.மேல வாத்தியங்கள் வாணவேடிக்கைகள்.
இப்போதெல்லாம் ஒரு கல்யாணம் பண்ணுவதற்குள் மேல் மூச்சு /கீழ் மூச்சு வாங்குகிறது.
பகிர்வுகளுக்கு நன்றி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 01, 2021 6:44 pm

ayyasamy ram wrote:ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது
மக்களிடையே வழங்கும் சொலவடை !
இதன் மூல வடிவம்
“ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” என்பது !

ஐந்து என்பது எவற்றைக் குறிக்கிறது ? காண்போமா !

(01) ஆடம்பரமான தாய் :-

ஒரு ஆடவனின் தாய்க்கு, ஆடம்பர வாழ்க்கை மீது அளவு
கடந்த ஈர்ப்பு இருக்குமேயானால், அவன் எத்துணை வருவாய்
ஈட்டினாலும், போதாது ! அவனது செல்வ வளம் காலப்
போக்கில் நலிவடைந்து வறியவன் ஆகிப் போவான் !

(02) பொறுப்பற்ற தந்தை :-

தந்தை குடும்பப் பொறுப்பு சற்றும் இல்லாதவராக இருந்தால்,
எந்தக் குடும்பமாக இருந்தாலும், அது நாளடைவில் நில
குலைந்து தான் போகும் ! இத்தகைய குடும்பத்து ஆடவன்
எத்துணைப் பாடுபட்டாலும், அக்குடும்பம், உயர்நிலைக்கு
வருவது அரிதினும் அரிது !

(03) சோம்பேறிச் சகோதரர்கள் :-

சகோதரர்கள் சோம்பேறிகளாக இருந்தால், அவர்களால்
வருவாய் வாய்ப்புகள் துப்புரவாக இராது !
‘குந்தித் தின்றால் குன்றும் குலைந்து போம்’ என்னும்
முதுமொழியின்படி இவர்கள் குடும்பத்துச் சொத்துகளைத்
தின்றே அழித்து விடுவார்கள் !

(04) ஒழுக்கமில்லாத மனைவி :-

நன்முறையில் குழந்தை வளர்ப்பு, தேவையற்ற செலவுத்
தவிர்ப்பு, சிக்கனமான வாழ்க்கை, பேராசை இன்மை,
இனிய பேச்சு, ஆகிய நல் ஒழுக்கங்கள் இல்லாத மனைவி
ஒருவனுக்கு அமைந்துவிட்டால், அவனால் செல்வ வளத்தில்
நிமிர்ந்து நிற்கவே முடியாது !
குடும்பம் மென்மேலும் உயர்வடைய ஒழுக்கசீலரான மனைவி
இன்றியமையாத் தேவை ஆகும் !

(05) சொற்பேச்சு கேளாப் பிள்ளைகள் :-

தாய் தந்தையரின் உயரிய வழிகாட்டுதலின்படி நடந்து,
அவர்களின் அறிவுரைப்படி தம்மை நல்வழிப் படுத்திக்
கொள்ளும் பிள்ளைகள் அமைவது ஒரு குடும்பத்திற்குக்
கிடைக்கும் பெரும் பேறாகும் !

மாறாக, பெற்றோரின் சொற் பேச்சினைக் கேட்டு நடவாத
பிள்ளைகள் இருக்கும் குடும்பம், எக்காலத்திலும்
முன்னேறவே முடியாது !

எதிர்மறை விளைவுகளைத் தரும் மேற்கண்ட ஐந்து தீய
குணங்களையும் உடைய எந்தக் குடும்பமும், எந்தக்
காலத்திலும், முன்னேற முடியாது ! குடும்பத் தலைவன்
எத்துணை உழைத்தாலும், அவனது வருவாய் நலிவடைந்து,
குடும்பமே வறிய நிலைக்கு ஆட்பட்டுப் போகும் !

குடும்பத் தலைவன் அரசனே ஆனாலும்கூட நாளடைவில்
ஆண்டியாகிப்போவான் !

மேற்கண்ட கருத்தை எடுத்துச் சொல்ல உருவான சொலவடை,
காலப் போக்கில் கருத்துச் சிதைவு ஏற்பட்டு,
“ஐந்து பெண் பெற்ற அரசனும் ஆண்டியாவான்”,
“ஐந்தாறு பெண் பிறந்தால், அரசனும் ஆண்டியாவான்” என்று
வடிவம் மாறி நிலைபெற்றுவிட்டது !

“ஐந்தும் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்” என்று நாம்
இனிமேல் திருத்தமாகப் பேசுவோம் ! எழுதுவோம் ! சரிதானே !
——————————————
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
மேற்கோள் செய்த பதிவு: 1341836

சூப்பர் அண்ணா.... மிக மிக அருமையான பதிவு............... “ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் 3838410834 “ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் 3838410834 “ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” – பழமொழி விளக்கம் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக