புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_lcapகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_voting_barகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_lcapகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_voting_barகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_lcapகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_voting_barகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_lcapகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_voting_barகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_lcapகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_voting_barகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_lcapகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_voting_barகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_lcapகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_voting_barகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_lcapகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_voting_barகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_lcapகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_voting_barகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_lcapகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_voting_barகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_lcapகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_voting_barகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_lcapகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_voting_barகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_lcapகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_voting_barகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_lcapகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_voting_barகடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 25, 2021 7:16 pm

மு.ஹரி காமராஜ்
நன்றி-விகடன்
-
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Vikatan%2F2020-12%2F4939da0b-a3f8-4929-99fa-7149afb211a8%2Fyogi.jpg?rect=0%2C0%2C600%2C338&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
யோகி ராம்சுரத்குமார்

கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ – விசிறி சாமியாரின் அவதார தினம் இன்று!

விசிறி சாமியார் என்றும் காசி மகான் என்றும் அன்போடு அழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் ஜயந்தி தினம் இன்று. டிசம்பர் மாதம் 1-ம் தேதி அன்று, திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் ஆசிரமத்தில், அவரது ஜயந்தி விழா விமர்சையாக பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாகக் கொண்டாடப்படும். அதேபோல், அவரது பக்தர்களால் தமிழகத்தின் அநேக ஊர்களிலும் யோகியின் ஜயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

தபோவனர்களின் தாயகம் என்று போற்றப்படும் திருவண்ணாமலைக்கு அருள் சேர்த்த அருளாளர்கள் அநேகம் பேர். அந்த வரிசையில் சமீப காலத்தில் வாழ்ந்து பலருக்கும் ஞான குருவாக விளங்கியவர் விசிறி சாமியார்.
-
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Vikatan%2F2020-12%2Fb0b0d002-e310-47f7-a65a-b425738beaeb%2Fyogi.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
யோகி ராம்சுரத்குமார்
ஸ்ரீஅரவிந்தர், ஸ்ரீரமண மகரிஷி, பப்பா ராம்தாஸ் ஸ்வாமிகள் ஆகிய மூவரும் உருவாக்கிய அருளாளர் யோகி ராம்சுரத்குமார். காலம் முழுவதும் ராம நாமத்தை உச்சரித்து அதையே மந்திரமாக்கிப் பல அற்புதங்கள் செய்த திருவருள் சித்தர் இவர்.

தன்னைப் பிச்சைக்காரன் என்று அவ்வப்போது இவர் கூறிக் கொண்டாலும், பக்தர்கள் இவரைக் ‘கடவுளின் குழந்தை’ என்றே போற்றினார்கள். இவரின் பார்வை பட்டாலே போதும் சகலமும் ஸித்திக்கும் என்று நம்பினார்கள்.

சந்நதித் தெரு இல்லத்தில் வாழ்ந்திருந்த யோகி, அங்கிருந்தே பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அதற்கு முன்பாக திருவண்ணாமலையின் காடுகள், கிரிவலப்பாதை, திறந்தவெளி, கோயிலின் அருகில் இப்படிப் பொதுவெளியில் தங்குவதையே விரும்பினார். சிலருக்குப் பித்தனாகவும், சிலருக்குக் கடவுளாகவும் ஆரம்பத்தில் அறியப்பட்டார்.

அற்பமான சித்து விளையாட்டுகளைச் செய்தால் தானே மக்கள் ஒருவரை சாமியாக நினைப்பார்கள்… எனினும் அவர் எந்தவிதமான சித்துக்களையும் செய்து காட்டுவதோ, உபன்யாசங்களைக் கூறுவதோ செய்யவில்லை.

எவரிடமும் எதிர்காலத்தைக் கணித்து கூறியதில்லை. அன்போடு அணுகும் பக்தர்களின் இதயங்களில் அமைதி மற்றும் ஆனந்தம் தந்து அவர்களின் ஞான குருவாக இருந்தார்.

அடைக்கலம் அடைந்தவர்களுக்குக் கைகளை உயர்த்தி, “பயப்படாதே!” என சைகை செய்வார். அதுபோதும் அந்த பக்தர்கள் இன்றுவரை அமைதியும் நிம்மதியும் உணர்ந்து வருகிறார்கள் என்றே சொல்லலாம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 25, 2021 7:18 pm

கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Vikatan%2F2020-12%2F5bb356c6-98a5-4da7-83c5-1953030ee078%2Fyogi1.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
யோகி ராம்சுரத்குமார்
“என் தந்தை உன்னை ஆசிர்வதிக்கிறார்!” என அடிக்கடி ஆசீர்வதிப்பார். எப்போதுமே அவர் தன்னை முன்நிறுத்திக் கொண்டதில்லை. இதுவே அவரின் ஞானத்துக்கு அடையாளம். ஒரு குழந்தையைப் போல் எப்போதும் குலுங்கி குலுங்கிச் சிரித்தவாறே இருப்பார்.

பிச்சைக்காரன் என்று தன்னைக் கூறிக் கொண்டாலும், மக்கள் தன்னைச் சூழ்ந்து கொண்டு வருவதைக் கண்டு ஆரம்பத்தில் விலகிச் சென்றார். தன்னிடம் ஏதோ புதையல் இருப்பதாக சிலர் எண்ணிக் கொண்டு தொந்தரவு செய்ததையும் அவர் விரும்பவில்லை. கடவுளைத் தவிர வேறு எந்த செல்வமும் நிலையற்றது என்று உணர்த்தினார்.

எளிய ஆங்கிலத்தில் பேசுவார், சிலசமயம் தமிழில் பேசுவார். பொதுவாக அமைதியாகப் பேசாமலே இருப்பார். மணிக்கணக்கில் சிரிப்பார், பல நாள்கள் ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்ந்துவிடுவார். சித்தன் போக்கு சிவன் போக்கு என்றே வாழ்ந்தார். எந்த உணவைக் கொடுத்தாலும் சிரட்டையில் பெற்றுக் கொள்வார். அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்.

இனிப்பு கொடுத்தே பல பக்தர்களின் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தி உள்ளார். வெறும் பால் கொடுத்து வயிற்று வழியை நீக்கி உள்ளார். ஆயிரக்கணக்கான மக்கள் இவர் பார்வை பட்டே பல நோய்களும் கடன் பிரச்னைகளும் நீங்கி இருப்பதாக இன்றும் சொல்கிறார்கள்.

கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ >c5527e2feeb3%2Fyogi2.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

யோகி ராம்சுரத்குமார்
காசிக்கு அருகே சிறிய கிராமமான ‘நர்தரா’ என்ற ஊரில் 1918 டிசம்பர் 1 -ம் நாள் யோகி ராம்சுரத்குமார் பிறந்தார். எளிமையாக அவதரித்தாலும் இவரது வாழ்வு பலருக்கு நம்பிக்கையை அளித்த பிரமாண்ட வரலாறாகவே இருந்தது. அன்றும் இன்றும் நம்மிடையே ஞான சொரூபமாக வாழ்ந்து அருள் செய்யும் மகான் திருவடிகளை வணங்கி ஆனந்தம் பெறுவோம்.

ஜெயகுரு ராயா!…ஜெயஜெய யோகி ராம்சுரத்குமார

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 25, 2021 10:02 pm

:வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக