ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

4 posters

Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by ayyasamy ram Tue Feb 23, 2021 7:58 am


கழுதையை வைத்து நம் சமூகத்தில் புழங்கும்
பழமொழிகளையும், அதற்கான விளக்கங்களையும்
பேராசிரியர் அவர்கள் தொகுத்திருப்பது சுவையானது!

‘அழுதப் பிள்ளை சிரிச்சதாம், கழுதப் பாலைக் குடிச்சதாம்’

‘வண்ணானுக்கு உழைத்த கழுதையும்
வாணியனுக்கு உழைத்த காளையும் சரி’

‘பனைவெட்டின இடத்துல
கழுதை வட்டம் போட்டது போல’

‘ஊருக்குப் போனானாம் வண்ணான்
ஒசந்துச்சாம் கழுதை”

“கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா”

‘அத்துதாம் கழுத எடுத்ததாம் ஓட்டம்’

‘கழுத கெட்டா குட்டிச் சுவரு’


இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

-மாதவராஜ்
-----------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by ayyasamy ram Tue Feb 23, 2021 7:59 am

அசல் கட்டுரையை விட பின்னூட்டங்கள்
ரசிக்கும்படியாய் அமைவதுண்டு!
-
நான் ரசித்த சில பின்னூட்டங்கள்:

வரவர மாமியா கழுத போல ஆனாளாம்!

காய்ச்சுறவ காய்ச்சுனா கழுத மூத்திரம் கூட ரசம் தான்

கழுத தேய்ஞ்சு கட்டெறும்பா ஆன கதையா போச்சு

என்னோட தமிழ் வாத்தியார் திட்டும்போது ஒன்னேமுக்கா
தையன்னான்னு சொல்வாரு..


தமிழில் எண்களாய் எழுதினா, ஒன்று, க என்றும், முக்கால்
ழு என்றும் எழுதுவதுண்டு, அதில் தையன்னாவ சேர்த்துக்
கொண்டு நாசூக்காய் திட்டுவார்...

--ராகவன்
------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by ayyasamy ram Tue Feb 23, 2021 8:01 am


-
தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:

கழு - அழகிய
தை - பெண்

/
அடடா இப்பிடி சமாளிச்சிடலாம்ல அடி வாங்காம
புன்னகை))))))))
-
மங்களூர் சிவா
--------------------------------------
-
கழுதைப்பால் குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம்
அருமருந்தாக.
எந்த உடல்நலக்குறைவுக்காக என நினைவில்லை.
அவற்றில் தாய்ப்பாலிலோ, பசுப்பாலிலோ இல்லா
மருத்துவகுணங்கள் உள எனச்சொல்லி.

எனவே, சிறுவர்கள் விளையாடும்போது, ஒருவன் மற்றவனை
காலால் உதைத்தால், அவனை, ‘நீ என்ன கழுதைப்பாலைக்
குடித்து வளர்ந்தாயா?’ எனக்கேட்பதுண்டு.

கழுதைப்பால் விலை ஆட்டுப்பால், பசுப்பால், எருமைப்பாலை
விட அதிகம்.

ஒன்றை சொல்ல மறந்துவிட்டீர்கள்:
ஆடு, மாடு, எருமை இவற்றையெல்லாம் விட சிறுவர்களிடம்
மிகவும் அடிபட்டு வாழும் விலங்கு கழுதைமட்டுமே.
அதற்குக் காரணம், அஃது உதைக்கத்தான் செய்யும். அதுவும்
நிறைய நேரம் கழித்தே.
அதிலிருந்து சுலபமாக தப்பித்துக்கொள்ளலாம்.

வீட்டு விலங்குகளில் மிகவும் பரிதாபத்துக்குள்ளானது கழுதை
மட்டுமே. தான் செய்யாத குற்றத்திற்கு அடிபடும் பாவம்.
------------------------

கழுதைகள் மிகவும் புண்ணியவாங்கள்
அதுதான் ஒரு நாளைக்கு இரண்டு தரம் சபரிமலை ஏறிபொதி
சுமக்குதுகள், ஆனா சீசன் முடியும்போது அது காலு எல்லாம்
வளைஞ்சு ஒன்னுக்கும் ஆகாமப் போய்டும்,

அப்ப அதுகளை மிருகங்கள் திங்க காட்டுக்குள் விட்டுவிடுவார்கள்
மனிதர்கள்(என்ன ஜென்மமோ இந்த மனிதன்).

அதுபோல் பல மலைதலங்களுக்கும் இந்த கழுதைதான் வாகனம்.
எனக்கு தெரிந்து மனிதன் சாப்பிடாத ஒரே கறி கழுதையாகதான்
இருக்கும்(அதைக்கூட விடமாட்டான்).

வெள்ளியங் கிரியில் கூட கழுதையின் பயன்பாடு உள்ளது.
-
பித்தனின் வாக்கு
------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by T.N.Balasubramanian Wed Feb 24, 2021 2:21 pm

[quote="ayyasamy ram"]
-தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:

கழு - அழகிய
தை - பெண்

/அடடா இப்பிடி சமாளிச்சிடலாம்ல அடி வாங்காம
புன்னகை))))))))
-மங்களூர் சிவா
--------------------------------------
கேள்வி படாத ஒன்று. விக்சனரியிலும் இப்பிடி கூறவில்லை.
-தமிழ் வல்லுநர்கள்தான் கூறவேண்டும்.

@ayyasamy ram
@MJagadeesan


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by krishnaamma Tue Mar 09, 2021 9:49 pm

நல்ல திரி அண்ணா...ரசித்து படித்தேன்....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by krishnaamma Wed Jul 21, 2021 8:26 pm

[quote="T.N.Balasubramanian"]
ayyasamy ram wrote:
-தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:

கழு - அழகிய
தை - பெண்

/அடடா இப்பிடி சமாளிச்சிடலாம்ல அடி வாங்காம
புன்னகை))))))))
-மங்களூர் சிவா
--------------------------------------
கேள்வி படாத ஒன்று. விக்சனரியிலும் இப்பிடி கூறவில்லை.
-தமிழ் வல்லுநர்கள்தான் கூறவேண்டும்.

@ayyasamy ram
@MJagadeesan
மேற்கோள் செய்த பதிவு: 1341560

ஐயா கேட்டதற்கு இன்னும் யாரும் பதில் போடவில்லையே???? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 5:05 pm

[quote="krishnaamma"]
T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:
-தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:

கழு - அழகிய
தை - பெண்

/அடடா இப்பிடி சமாளிச்சிடலாம்ல அடி வாங்காம
புன்னகை))))))))
-மங்களூர் சிவா
--------------------------------------
கேள்வி படாத ஒன்று. விக்சனரியிலும் இப்பிடி கூறவில்லை.
-தமிழ் வல்லுநர்கள்தான் கூறவேண்டும்.

@ayyasamy ram
@MJagadeesan
மேற்கோள் செய்த பதிவு: 1341560

ஐயா கேட்டதற்கு இன்னும் யாரும் பதில் போடவில்லையே???? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1348821[quote="krishnaamma"]
T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:
-தமிழில் கழுதை என்றால் இன்னொரு பொருளும் உண்டு:

கழு - அழகிய
தை - பெண்

/அடடா இப்பிடி சமாளிச்சிடலாம்ல அடி வாங்காம
புன்னகை))))))))
-மங்களூர் சிவா
--------------------------------------
கேள்வி படாத ஒன்று. விக்சனரியிலும் இப்பிடி கூறவில்லை.
-தமிழ் வல்லுநர்கள்தான் கூறவேண்டும்.

@ayyasamy ram
@MJagadeesan
மேற்கோள் செய்த பதிவு: 1341560

ஐயா கேட்டதற்கு இன்னும் யாரும் பதில் போடவில்லையே???? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1348821

ஜெகதீசன் அய்யா சரியான விளக்கம் தருவார்
ஆனால் அவர் வருவதில்லை.
ஒரு வாரத்திற்கு முன்பு ஈமெயில் ஒன்றும் அனுப்பியுள்ளேன்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by musafir.world Thu Sep 16, 2021 7:54 am

முக்கால் கழுதை வயதாகிவிட்டது இன்னும் பொறுப்பு வரலை. -- சிறுவயதில் பெரியவர்களின் வசவு கேட்ட ஞாபகம்.
musafir.world
musafir.world
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 16/09/2021

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by musafir.world Thu Sep 16, 2021 7:57 am

எகிப்திய அழகி க்ளியோ பாட்றா என்றும் இளமையாக இருக்க கழுதைப் பாலில் குளித்ததாக எங்கேயோ படித்ததாக ஞாபகம்.
musafir.world
musafir.world
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 16/09/2021

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 12:04 pm

musafir.world wrote:எகிப்திய அழகி க்ளியோ பாட்றா என்றும் இளமையாக இருக்க கழுதைப் பாலில் குளித்ததாக எங்கேயோ படித்ததாக ஞாபகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1351456

ஏதாவது புத்தகத்தில்தான் படித்திருப்பீர்கள்.

@musafir.world


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம். Empty Re: இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum