ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா …

Go down

தீதும் நன்றும் பிறர் தர வாரா … Empty தீதும் நன்றும் பிறர் தர வாரா …

Post by ayyasamy ram Mon Feb 22, 2021 10:56 am

தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றே ரன்ன…”

பொருள்:
தீமை, நன்மை, தீமையால் ஏற்படும் துன்பம் நீங்குதல்
ஆகியவை பிறரால் வருவதன்று; இவை அவரவர் செய்த
செயல்களால்தான் ஏற்படுகின்றன.
கணியன் பூங்குன்றனார், புறநானூறு, பாடல் -192

———————————-

எவனுடைய மனம் அளவு கடந்த சச்சிதானந்தக் கடலில்
எப்போதும் மூழ்கிக் கரைந்துவிட்டதோ, அவனுடைய குலம்
பரிசுத்தமாகிறது; அவனைப் பெற்ற தாய் பிறவிப்பயனை
எய்துகிறாள்; பூதேவி புண்ணியவதியாகிறாள்.

-ஸுதஸம்ஹிதை 2.20.45
——————————————–

யோகிகள் நித்தியானந்தமான தூயவுணர்வான ஆத்மாவில்
ரமித்து இருக்கிறார்கள். அந்தப் பரம்பொருள் “ராமா’ என்னும்
சொல்லால் அழைக்கப்படுகிறது.

-அத்யாத்ம ராமாயணம்
——————————————————

பிறவிக் குருடனால் பார்க்க முடியாது.
எப்போதும் காமவாசனையில் ஈடுபட்டவனுக்கு வேறு எதிலும்
நாட்டம் இருப்பதில்லை. தன் இச்சைப்படி திரிபவனுக்கு நல்லது
ஒன்றுமே தோன்றுவதில்லை. த
ன்னுடைய உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்து
கொள்ளக்கூட தெரியாத அறிவற்ற நிலையில் மனிதன்
வாழ்கிறான்.

-சாணக்கிய நீதி
——————————————

அங்கம் தளர்ந்துவிட்டது, தலை நரைத்துவிட்டது, பற்கள்
விழுந்துவிட்டன; கோலை ஊன்றிக்கொண்டு நடக்கிறான்;
இப்படி வயதாகியும் ஒருவனுடைய ஆசை அவனை
விடுவதில்லை.

-ஸ்ரீஆதிசங்கரர்
————————————————

-தியானம், நாம சங்கீர்த்தனம் போன்ற பக்திமார்க்கங்களால்
ஆண்டவனின் திருவருளைப் பெற முடியும்.

-ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்
————————————————-

புண்ணியத் தலங்களுக்குப் பிரயாணம் சென்று வராத
கால்கள்; இறைவனைக் குனிந்து வணங்காத தலை;
கெஞ்சிக் கேட்பவர்களுக்குக் கொடுத்து உதவாத கைகள்;
சான்றோர்களின் அறிவுரைகளைக் கேட்டுக் கிரகிக்காத
காதுகள் ஆகியவை இருந்தும் பயனற்றவை.

-விவேக சிந்தாமணி
———————————————-

விதித்த கர்மங்களைச் செய்துகொண்டும்,
கர்மபயனில் சிந்தையைத் துறந்தும், ஆத்மலாபத்தில்
சந்தோஷம் அடைந்தும் வாழ்பவன் முக்தி எய்துகிறான்;
இதில் சந்தேகமில்லை.

-தேவி பாகவதம்
—————————————–

ப.பி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum