புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவர்னர் கிரண்பெடி திடீர் நீக்கம்
Page 1 of 1 •
புதுச்சேரி,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி திடீரென நீக்கம் செய்யப்பட்டார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மோதல் போக்கு
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சி பெரும்பான்மை இடத்தை பெற்று ஆட்சியை பிடித்தது.
இதையொட்டி புதுவை மாநில கவர்னராக கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி கிரண்பெடி நியமிக்கப்பட்டார். கவர்னராக பொறுப்பேற்ற உடன் அமைச்சரவைக்கு தெரிவிக்காமல் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து ஆட்சியாளர்களுக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்தநிலையில் அரசு அனுப்பும் கோப்பிற்கு கவர்னர் கிரண்பெடி அனுமதி தராமல் தேவையில்லாத கேள்விகளை கேட்டு திருப்பி அனுப்புவதால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுவதாக ஆட்சியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து தடையாக இருந்து வருவதாகவும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
பா.ஜ.க.வினர் எதிர்ப்பு
இதையொட்டி கிரண்பெடியை கண்டித்து கடந்த 2019-ம் ஆண்டு கவர்னர் மாளிகை முன்பு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். இருப்பினும் மோதல் போக்கு தொடர்ந்து வந்தது.
சமீபத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல், ஹெல்மெட் விவகாரத்தில் கவர்னர் கெடுபிடி காட்டியதால் புதுவை மாநில பா.ஜ.க.வினரிடம் கூட கவர்னர் கிரண்பெடிக்கு எதிர்ப்பு கிளம்பியது.
கவர்னர் கிரண்பெடியை சந்தித்து இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஹெல்மெட் விவகாரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் அதனை திரும்ப பெற வேண்டும் என்று பா.ஜ.க.வினர் நேரில் வலியுறுத்தினர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதமும் எழுதினர்.
ஆனால் இதில் இருந்து கவர்னர் பின்வாங்கவில்லை.
ஜனாதிபதியிடம் மனு
இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கவர்னர் கிரண்பெடி மீது பல்வேறு புகார்களை தெரிவித்து அவரை திரும்ப பெறக் கோரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மனு கொடுத்தார்.
இதற்கிடையே புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் பதவியில் இருந்து விலகியதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
திரும்ப பெறப்பட்டார்
இந்த நிலையில் நேற்று கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதுச்சேரி மாநிலத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுவை மாநில அரசியலில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது கவர்னர் கிரண்பெடி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி திடீரென நீக்கம் செய்யப்பட்டார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மோதல் போக்கு
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சி பெரும்பான்மை இடத்தை பெற்று ஆட்சியை பிடித்தது.
இதையொட்டி புதுவை மாநில கவர்னராக கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி கிரண்பெடி நியமிக்கப்பட்டார். கவர்னராக பொறுப்பேற்ற உடன் அமைச்சரவைக்கு தெரிவிக்காமல் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து ஆட்சியாளர்களுக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்தநிலையில் அரசு அனுப்பும் கோப்பிற்கு கவர்னர் கிரண்பெடி அனுமதி தராமல் தேவையில்லாத கேள்விகளை கேட்டு திருப்பி அனுப்புவதால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுவதாக ஆட்சியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து தடையாக இருந்து வருவதாகவும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
பா.ஜ.க.வினர் எதிர்ப்பு
இதையொட்டி கிரண்பெடியை கண்டித்து கடந்த 2019-ம் ஆண்டு கவர்னர் மாளிகை முன்பு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். இருப்பினும் மோதல் போக்கு தொடர்ந்து வந்தது.
சமீபத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல், ஹெல்மெட் விவகாரத்தில் கவர்னர் கெடுபிடி காட்டியதால் புதுவை மாநில பா.ஜ.க.வினரிடம் கூட கவர்னர் கிரண்பெடிக்கு எதிர்ப்பு கிளம்பியது.
கவர்னர் கிரண்பெடியை சந்தித்து இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஹெல்மெட் விவகாரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் அதனை திரும்ப பெற வேண்டும் என்று பா.ஜ.க.வினர் நேரில் வலியுறுத்தினர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதமும் எழுதினர்.
ஆனால் இதில் இருந்து கவர்னர் பின்வாங்கவில்லை.
ஜனாதிபதியிடம் மனு
இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கவர்னர் கிரண்பெடி மீது பல்வேறு புகார்களை தெரிவித்து அவரை திரும்ப பெறக் கோரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மனு கொடுத்தார்.
இதற்கிடையே புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் பதவியில் இருந்து விலகியதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
திரும்ப பெறப்பட்டார்
இந்த நிலையில் நேற்று கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதுச்சேரி மாநிலத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுவை மாநில அரசியலில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது கவர்னர் கிரண்பெடி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
இன்று ராகுல் காந்தி அங்கே விஜயம்.
அங்கே மீனவர்கள் சமூகத்திடையே உழவர்கள் பிரச்சனையை பற்றி
விரிவாக பேசினார். முதல் மந்திரி (இன்னும் முதல் மந்திரியாக இருக்கிறாரா?)
நாராயணசாமி அவர்கள் மொழிபெயர்த்தார்.
அடுத்த வாரம் 25 தேதி பிரதமர் புதுச்சேரி விஜயம்.
அங்கே மீனவர்கள் சமூகத்திடையே உழவர்கள் பிரச்சனையை பற்றி
விரிவாக பேசினார். முதல் மந்திரி (இன்னும் முதல் மந்திரியாக இருக்கிறாரா?)
நாராயணசாமி அவர்கள் மொழிபெயர்த்தார்.
அடுத்த வாரம் 25 தேதி பிரதமர் புதுச்சேரி விஜயம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
இன்று ராகுல் காந்தி அங்கே விஜயம்.
அங்கே மீனவர்கள் சமூகத்திடையே உழவர்கள் பிரச்சனையை பற்றி
விரிவாக பேசினார். முதல் மந்திரி (இன்னும் முதல் மந்திரியாக இருக்கிறாரா?)
நாராயணசாமி அவர்கள் மொழிபெயர்த்தார்.
அடுத்த வாரம் 25 தேதி பிரதமர் புதுச்சேரி விஜயம்.
அங்கே மீனவர்கள் சமூகத்திடையே உழவர்கள் பிரச்சனையை பற்றி
விரிவாக பேசினார். முதல் மந்திரி (இன்னும் முதல் மந்திரியாக இருக்கிறாரா?)
நாராயணசாமி அவர்கள் மொழிபெயர்த்தார்.
அடுத்த வாரம் 25 தேதி பிரதமர் புதுச்சேரி விஜயம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஆளுநராக அரசியலைமைப்பின்படி அப்பழுக்கற்ற வகையில் பணியாற்றினேன்... அனைவருக்கும் நன்றி - கிரண் பேடி
கிரண் பேடி டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- எனக்கு துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பு அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். புதுச்சேரி மக்களின் கையில்தான் உள்ளது புதுச்சேரி மாநில துணை ஆளுநராக அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அப்பழுக்கற்ற வகையில் பணியாற்றினேன் . புதுச்சேரிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அது புதுச்சேரி மக்களின் கையில்தான் உள்ளது. புதுச்சேரி மக்களுக்கும், அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நன்றி. வளமான புதுச்சேரி என்று கிரண் பேடி டுவிட்டரில் கூறியுள்ளார்.
ஆளுநர் /துணை ஆளுநர் இவர்கள் எல்லாம் (constitutional authorities ) வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு உட்பட்ட அதிகாரங்கள் அவர்களுக்கு உண்டு..பேடி அவர்கள் ரூல் புக்கைப் பார்த்து எதிர்ப்புகள் தெரிவித்து இருப்பாரோ? ஜன ரஞ்சகமான திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம்.உதாரணமாக இலவச திட்டங்கள்
உரிய மனிதர்களுக்கு சென்றடைய வங்கி கணக்குகளில் சலுகைகள் அடைவது
சரியான ஒன்றே.(ஆனால் அரிசியை எப்பிடி கொடுக்கமுடியும்?)
constitutional authority முழுமையாக கடைபிடித்து பாமரமக்களிடம் சபாஷ் பெற்றவர்
TN SESHAN ஒருவர் மட்டுமே. இன்றைய தேர்தல் கமிஷன் கம்பீரமாக நின்று முடிவுகள் எடுப்பதற்கு சேஷன் மட்டுமே காரணம்.
(உன் வாலை என்னிடம் காட்டாதே -என்று கடிவாளம் போட்ட முதல்வரும் ஒருவர் இருந்தார்.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா
» காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்
» ஜனாதிபதி அலுவலக இணையதளத்தில் கருணை மனு பக்கம் திடீர் நீக்கம்
» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா
» காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்
» ஜனாதிபதி அலுவலக இணையதளத்தில் கருணை மனு பக்கம் திடீர் நீக்கம்
» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|