புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
manikavi | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தைப்பூசத்திற்கு முதல் நாள் பத்து மலை மீது தாக்குதலா?
Page 1 of 1 •
January 13, 2010, 7:30 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி
தைப்பூசத்திற்கு முதல் நாள் ஜனவரி 29ம் நாள் பெட்ரோல் குண்டுகளைப் பயன்படுத்தி பத்துமலையில் உள்ள இந்துக் கோவிலைத் தாக்குவதற்கான உத்தேசத் திட்டம் என்று கருதப்படும் திட்டத்தை புத்ரா மஇகாவின் “மனோதத்துவ-போர்” பிரிவு உறுப்பினர் ஒருவர் எதிர்பாராத விதமாகக் கண்டு பிடித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்ரா மஇகா சிகாம்புட் தொகுதி தலைவர் எஸ் எஸ் யோகேந்திரன் ஷாருல் மைஸாம் என்பவருக்கு எதிராக இன்று போலீஸில் புகார் செய்திருக்கிறார்.
பேஸ் புக் பக்கம் ஒன்றில் அபிஹ் மொஹ்சின் என்ற பயனாளியின் பெயரின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் அந்த புகார் செய்யப்பட்டுள்ளது. அதில் “29 ni aq naik bt caves siallll” (29ம் தேதி நான் அந்த மோசமான பத்துகேவ்ஸுக்கு செல்ல விரும்புகிறேன்).
“கொடுக்கப்படும் பணம் சாதகமாக இருந்தால் தாம் பத்து கேவ்ஸில் குழப்பத்தை ஏற்படுத்த தயார் என்று ஷாருல் அதில் கோடி காட்டியுள்ளார். “வாசகம்: Ke nak aku baling bom petrol kat sana plak? harga boleh runding என்பதாகும். (அங்கு நான் பெட்ரோல் குண்டுகளை வீச வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களா ? அதற்கான விலையை பேச்சுக்களின் மூலம் முடிவு செய்யலாம்)
அந்த பேஸ் புக் பக்கம் குறித்து தமக்கு நேற்று தெரிவிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் அந்தப் பக்கத்தின் நிழல்படத்தை நான் புத்ரா மஇகா இணையத் தளத்தில் சேர்த்ததாகவும் யோகேந்திரன் கூறினார்.
“வழிபாட்டு மையங்கள் மீது அண்மையக் காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை கருத்தில் கொண்டு நாங்கள் அந்த அறிக்கையைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை”, என்று கூறிய அவர், இப்போது அந்தக் கருத்துக்கள் பேஸ் புக்கிலிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்ற பின்னர் நேற்று சீக்கியக் கோவில் ஒன்று தாக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க வார சஞ்சிகையான தி ஹெரால்ட் தனது பாஹாசா மலேசியா பதிப்பில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு அனுமதித்த பின்னர் தாக்குதல்கள் தொடங்கின.
‘எங்களை எள்ளி நகையாட வேண்டாம்’
கருத்துக்களைப் பெறுவதற்கு அபிஹ் மொஹ்சின், ஷாருல் ஆகியோருடன் தொடர்பு கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெறவில்லை.
மலேசிய சமுதாயத்தின் பல இனத் தன்மையைக் கருத்தில் கொண்டு, இணையத் தளங்களில் கருத்துக்களை சேர்ப்பவர்கள் தாங்கள் எழுதுகின்ற விஷயங்களுக்கு பொறுப்பேற்கும்படி செய்யப்பட வேண்டும் என்று புத்ரா மஇகா தலைவர் பி கமலநாதன் கூறினார்.
“எங்களை எள்ளி நகையாட வேண்டாம்,” என்றும் அவர் எச்சரித்தார்.
இதனிடையே அந்த மிரட்டல் தமக்கு எதுவும் தெரியாது என்று பத்துமலை கோவில் குழுத் தலைவர் ஆர் நடராஜா கூறினார். எனினும் அத்தகையத் தாக்குதல்கள் ஏதும் நடைபெறாது என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.
சிலாங்கூர் சிலாயாங்கிற்கு அருகில் உள்ள பத்துமலையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவில் நூறாயிரக்கணக்கான இந்து பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் கலந்து கொள்வர்.
தைப்பூசத்திற்கு முதல் நாள் ஜனவரி 29ம் நாள் பெட்ரோல் குண்டுகளைப் பயன்படுத்தி பத்துமலையில் உள்ள இந்துக் கோவிலைத் தாக்குவதற்கான உத்தேசத் திட்டம் என்று கருதப்படும் திட்டத்தை புத்ரா மஇகாவின் “மனோதத்துவ-போர்” பிரிவு உறுப்பினர் ஒருவர் எதிர்பாராத விதமாகக் கண்டு பிடித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்ரா மஇகா சிகாம்புட் தொகுதி தலைவர் எஸ் எஸ் யோகேந்திரன் ஷாருல் மைஸாம் என்பவருக்கு எதிராக இன்று போலீஸில் புகார் செய்திருக்கிறார்.
பேஸ் புக் பக்கம் ஒன்றில் அபிஹ் மொஹ்சின் என்ற பயனாளியின் பெயரின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் அந்த புகார் செய்யப்பட்டுள்ளது. அதில் “29 ni aq naik bt caves siallll” (29ம் தேதி நான் அந்த மோசமான பத்துகேவ்ஸுக்கு செல்ல விரும்புகிறேன்).
“கொடுக்கப்படும் பணம் சாதகமாக இருந்தால் தாம் பத்து கேவ்ஸில் குழப்பத்தை ஏற்படுத்த தயார் என்று ஷாருல் அதில் கோடி காட்டியுள்ளார். “வாசகம்: Ke nak aku baling bom petrol kat sana plak? harga boleh runding என்பதாகும். (அங்கு நான் பெட்ரோல் குண்டுகளை வீச வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களா ? அதற்கான விலையை பேச்சுக்களின் மூலம் முடிவு செய்யலாம்)
அந்த பேஸ் புக் பக்கம் குறித்து தமக்கு நேற்று தெரிவிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் அந்தப் பக்கத்தின் நிழல்படத்தை நான் புத்ரா மஇகா இணையத் தளத்தில் சேர்த்ததாகவும் யோகேந்திரன் கூறினார்.
“வழிபாட்டு மையங்கள் மீது அண்மையக் காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை கருத்தில் கொண்டு நாங்கள் அந்த அறிக்கையைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை”, என்று கூறிய அவர், இப்போது அந்தக் கருத்துக்கள் பேஸ் புக்கிலிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்ற பின்னர் நேற்று சீக்கியக் கோவில் ஒன்று தாக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க வார சஞ்சிகையான தி ஹெரால்ட் தனது பாஹாசா மலேசியா பதிப்பில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு அனுமதித்த பின்னர் தாக்குதல்கள் தொடங்கின.
‘எங்களை எள்ளி நகையாட வேண்டாம்’
கருத்துக்களைப் பெறுவதற்கு அபிஹ் மொஹ்சின், ஷாருல் ஆகியோருடன் தொடர்பு கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெறவில்லை.
மலேசிய சமுதாயத்தின் பல இனத் தன்மையைக் கருத்தில் கொண்டு, இணையத் தளங்களில் கருத்துக்களை சேர்ப்பவர்கள் தாங்கள் எழுதுகின்ற விஷயங்களுக்கு பொறுப்பேற்கும்படி செய்யப்பட வேண்டும் என்று புத்ரா மஇகா தலைவர் பி கமலநாதன் கூறினார்.
“எங்களை எள்ளி நகையாட வேண்டாம்,” என்றும் அவர் எச்சரித்தார்.
இதனிடையே அந்த மிரட்டல் தமக்கு எதுவும் தெரியாது என்று பத்துமலை கோவில் குழுத் தலைவர் ஆர் நடராஜா கூறினார். எனினும் அத்தகையத் தாக்குதல்கள் ஏதும் நடைபெறாது என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.
சிலாங்கூர் சிலாயாங்கிற்கு அருகில் உள்ள பத்துமலையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவில் நூறாயிரக்கணக்கான இந்து பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் கலந்து கொள்வர்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நம்பிக்கைதான் வாழ்க்கை நடராஜனுக்கு
இதுபோன்ற மத வெறியர்களுக்கு இங்கு போதிய தண்டனை கிடைக்காது!!! பொதுமக்கள்தான் தண்டனை அளிக்க வேண்டும்!!!
பத்துமலையில் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்தால் அதன் எதிர்விளைவு மிகவும் மோசமானதாக இருக்கும்!!!
பத்துமலையில் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்தால் அதன் எதிர்விளைவு மிகவும் மோசமானதாக இருக்கும்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
ஒரு அன்பான வேண்டுகோள். கொள்ளுவதும் தள்ளுவதும் சம்பந்தப் பட்டவர்களின் கருத்துக்கு விடப் படுகிறது.
கண் சிமிட்டும் படத்தைத் தயவு செய்து மாற்றுங்கள். அது அன்புக்குரிய யாரையோ நினைவு படுத்துவது போன்று இருக்கிறது. பழம் நினைவுகளில் மனம் உழல்கிறது
ஏற்கப்படும் என்ற நம்பிக்கையில்
அன்புடன்
நந்திதா
ஒரு அன்பான வேண்டுகோள். கொள்ளுவதும் தள்ளுவதும் சம்பந்தப் பட்டவர்களின் கருத்துக்கு விடப் படுகிறது.
கண் சிமிட்டும் படத்தைத் தயவு செய்து மாற்றுங்கள். அது அன்புக்குரிய யாரையோ நினைவு படுத்துவது போன்று இருக்கிறது. பழம் நினைவுகளில் மனம் உழல்கிறது
ஏற்கப்படும் என்ற நம்பிக்கையில்
அன்புடன்
நந்திதா
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
அப்படியா?
ஏன் சந்தோஸ் இந்த கருத்தை சொல்லிவிட்டு ஓடுகிறீர்கள்?
ஏன் சந்தோஸ் இந்த கருத்தை சொல்லிவிட்டு ஓடுகிறீர்கள்?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|