புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
32 Posts - 42%
heezulia
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
2 Posts - 3%
prajai
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
2 Posts - 3%
Manimegala
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
1 Post - 1%
jothi64
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
398 Posts - 49%
heezulia
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
26 Posts - 3%
prajai
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
5 Posts - 1%
sugumaran
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!""


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2021 8:52 pm

""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" 148323300_708130336515913_8684872474778803348_n.jpg?_nc_cat=105&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=i3uYTqEOcqoAX-iMfQv&_nc_ht=scontent.fmaa2-2

ஸ்ரீமடத்துக்கு திருத்தொண்டுகள் செய்ய, அடிக்கடி வரக்கூடிய நடுத்தர வயதுப் பெண் ஒருத்தியை மகாபெரியவா ஒரு சமயம் அழைத்தார்.
"எப்போதும் பக்தியிலும் சேவையிலுமே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாயே, உனக்கு சம்சார பந்தம் வேண்டாம் என்று தீர்மானித்து விட்டாயோ!" கேட்டார்.
அடுத்த நிமிடம் மிகச் சுமாரான அழகு உடைய தன்னையே ஒரு முறை தலை தாழ்த்திப் பார்த்துக் கொண்ட அந்தப் பெண்ணின் கண்களில் இருந்து அருவியாக நீர் பெருகி வழிந்தது.
அவள் சொல்லாத அத்தனையையும் தானாகவே புரிந்து கொண்ட பரமாசார்யா, பரிவோடு அவளைப் பார்த்தார்.
"உன் மனசு எனக்குப் புரியறது. கவலைப்படாதே. உன் வெள்ளை மனசுக்கு ஏத்த மாப்பிள்ளை சீக்கிரமே கிடைப்பான்..!" சொன்னார்.
இது நடந்து இரண்டு மூன்று மாதங்கள் கழிந்துவிட்டது. எந்த விசேஷமும் நடக்கவில்லை. அந்தப் பெண்ணும் எதுவும் கேட்கவில்லை. ஆனால், வழக்கம்போல மடத்துக்கு வந்து சேவை செய்து கொண்டிருந்தாள். சில அணுக்கத் தொண்டர்கள் மட்டும் அந்தப் பெண் மேல் அனுதாபப்பட்டு, மகாபெரியவாளிடம், "பாவம் ஆசார்யாளே கதின்னு சேவை பண்ணிண்டு இருக்கா..அவளுக்கு நீங்க சீக்கிரமா அனுகிரஹம் செய்யக் கூடாதா? என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் ஆசார்யா எதுவும் சொல்லவும் இல்லை, செய்யவும் இல்லை.
ஒருநாள், திடீரென்று அணுக்கத் தொண்டர் ஒருவரை அழைத்த மகாபெரியவா, "நீங்கள்லாம் கேட்டுண்டேளே... அந்தப் பெண்ணுக்கு ஏதாவது செய்யுங்கோன்னு. அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போற பையன், இப்போ மடத்து வாசல்ல வந்து, என்னை தரிசிக்கணும்னு கேட்டுண்டு நிக்கறான். போய் அவனைக் கூட்டிண்டு வா!" என்றார்.
அவர் சொன்னபடியே மடத்தின் வாசலுக்கு வந்தார் அணுக்கத் தொண்டர். அங்கே பெரும் அந்தஸ்து உள்ளவனாகக் காட்சியளித்த ஓர் இளைஞன் நின்று கொண்டு, "மகாபெரியவாளை இப்போ தரிசிக்க முடியுமா? இல்லை அவர் ஓய்வுல இருப்பாரா? என்று வாயில் காவலரிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவனது தோற்றத்தைப் பார்த்த தொண்டருக்கு பலத்த சந்தேகம். "இவன் எப்படி அந்த ஏழைப் பெண்ணை அதுவும் சுமாரான அழகு உள்ளவளை திருமணம் செய்து கொள்வான்?" என்று நினைத்தவர், அந்த சந்தேகத்தோடே அவனை உள்ளே அழைத்துப் போனார்.
ஆச்சரியம் தாங்க முடியாமல் மகாபெரியவா முன் சென்று நின்ற அவனைப் பார்த்த பெரியவா, "கும்பகோணத்துலேர்ந்து வந்திருக்கியா? ஆடிட்டரா இருக்கே போல இருக்கு?" எனக் கேட்க, அப்படியே திகைத்துப் போய் நின்றான் அந்த இளைஞன்.
அடுத்து, "நான் ஒரு பொண்ணைக் காட்டறேன். அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?" கேட்ட மகான், அந்தப் பெண்ணை வரச் சொல்ல, அவளை ஏற இறங்கப் பார்த்தான் அந்த இளைஞன்.
"பெரியவா நீங்க சொன்னா எனக்கு எந்தத் தடையும் இல்லை. இருந்தாலும் அப்பா அம்மாவிடம் ஒருவார்த்தை சொல்லிவிட்டு வந்து இவளைத் திருமணம் செய்துக்கிறேன்!" திகைப்பு நீங்காமலே சொன்னான் அந்த இளைஞன்.
"பேஷ்...பேஷ்..பெரியவாளே சொன்னாலும் பெற்றவர்களோட ஆசிர்வாதம் முக்கியம் என்று நினைக்கிறாயே இது ரொம்ப நல்ல விஷயம்! நீ உடனே ஊருக்குப் போய் உன்னைப் பெற்றவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, அவர்கள் ஆசிர்வாதத்தோடு இவளைக் கல்யாணம் செய்துகொள்!" ஆசிர்வதித்த மகாபெரியவர், ஒரு மாதுளம் பழத்தை அவனிடம் தந்து அனுப்பினார்.
அடுத்த சில நாட்களிலேயே பெற்றோருடன் திரும்பி வந்தான் அந்த இளைஞன். மகாபெரியவாளின் பரிபூரண ஆசிகளோடு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.
"தன்னை அண்டிய யாருக்கும் மகாபெரியவா அனுகிரஹம் செய்யத் தாமதிப்பதில்லை. ஆனால், அவர்களுக்கான நேரம் வருவதற்காகவே காத்திருக்கிறார்!" என்பதை மீண்டும் ஒரு முறை அனுபவப்பூர்வமாக உணர்ந்து அவர் திருவடிகளை நமஸ்கரித்தார்கள், அணுக்கத் தொண்டர்கள்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏

நன்றி முகநூல்: வெங்கடாச்சலம் முத்தையா முத்தையா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2021 10:09 pm

:வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக