புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
68 Posts - 41%
heezulia
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
2 Posts - 1%
Guna.D
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
2 Posts - 1%
manikavi
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
1 Post - 1%
prajai
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
319 Posts - 50%
heezulia
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
21 Posts - 3%
prajai
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_m10""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!""


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2021 8:52 pm

""ஏழைப் பெண் திருமணத்துக்கு அருளிய மகாபெரியவா!"" 148323300_708130336515913_8684872474778803348_n.jpg?_nc_cat=105&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=i3uYTqEOcqoAX-iMfQv&_nc_ht=scontent.fmaa2-2

ஸ்ரீமடத்துக்கு திருத்தொண்டுகள் செய்ய, அடிக்கடி வரக்கூடிய நடுத்தர வயதுப் பெண் ஒருத்தியை மகாபெரியவா ஒரு சமயம் அழைத்தார்.
"எப்போதும் பக்தியிலும் சேவையிலுமே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாயே, உனக்கு சம்சார பந்தம் வேண்டாம் என்று தீர்மானித்து விட்டாயோ!" கேட்டார்.
அடுத்த நிமிடம் மிகச் சுமாரான அழகு உடைய தன்னையே ஒரு முறை தலை தாழ்த்திப் பார்த்துக் கொண்ட அந்தப் பெண்ணின் கண்களில் இருந்து அருவியாக நீர் பெருகி வழிந்தது.
அவள் சொல்லாத அத்தனையையும் தானாகவே புரிந்து கொண்ட பரமாசார்யா, பரிவோடு அவளைப் பார்த்தார்.
"உன் மனசு எனக்குப் புரியறது. கவலைப்படாதே. உன் வெள்ளை மனசுக்கு ஏத்த மாப்பிள்ளை சீக்கிரமே கிடைப்பான்..!" சொன்னார்.
இது நடந்து இரண்டு மூன்று மாதங்கள் கழிந்துவிட்டது. எந்த விசேஷமும் நடக்கவில்லை. அந்தப் பெண்ணும் எதுவும் கேட்கவில்லை. ஆனால், வழக்கம்போல மடத்துக்கு வந்து சேவை செய்து கொண்டிருந்தாள். சில அணுக்கத் தொண்டர்கள் மட்டும் அந்தப் பெண் மேல் அனுதாபப்பட்டு, மகாபெரியவாளிடம், "பாவம் ஆசார்யாளே கதின்னு சேவை பண்ணிண்டு இருக்கா..அவளுக்கு நீங்க சீக்கிரமா அனுகிரஹம் செய்யக் கூடாதா? என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் ஆசார்யா எதுவும் சொல்லவும் இல்லை, செய்யவும் இல்லை.
ஒருநாள், திடீரென்று அணுக்கத் தொண்டர் ஒருவரை அழைத்த மகாபெரியவா, "நீங்கள்லாம் கேட்டுண்டேளே... அந்தப் பெண்ணுக்கு ஏதாவது செய்யுங்கோன்னு. அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போற பையன், இப்போ மடத்து வாசல்ல வந்து, என்னை தரிசிக்கணும்னு கேட்டுண்டு நிக்கறான். போய் அவனைக் கூட்டிண்டு வா!" என்றார்.
அவர் சொன்னபடியே மடத்தின் வாசலுக்கு வந்தார் அணுக்கத் தொண்டர். அங்கே பெரும் அந்தஸ்து உள்ளவனாகக் காட்சியளித்த ஓர் இளைஞன் நின்று கொண்டு, "மகாபெரியவாளை இப்போ தரிசிக்க முடியுமா? இல்லை அவர் ஓய்வுல இருப்பாரா? என்று வாயில் காவலரிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவனது தோற்றத்தைப் பார்த்த தொண்டருக்கு பலத்த சந்தேகம். "இவன் எப்படி அந்த ஏழைப் பெண்ணை அதுவும் சுமாரான அழகு உள்ளவளை திருமணம் செய்து கொள்வான்?" என்று நினைத்தவர், அந்த சந்தேகத்தோடே அவனை உள்ளே அழைத்துப் போனார்.
ஆச்சரியம் தாங்க முடியாமல் மகாபெரியவா முன் சென்று நின்ற அவனைப் பார்த்த பெரியவா, "கும்பகோணத்துலேர்ந்து வந்திருக்கியா? ஆடிட்டரா இருக்கே போல இருக்கு?" எனக் கேட்க, அப்படியே திகைத்துப் போய் நின்றான் அந்த இளைஞன்.
அடுத்து, "நான் ஒரு பொண்ணைக் காட்டறேன். அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?" கேட்ட மகான், அந்தப் பெண்ணை வரச் சொல்ல, அவளை ஏற இறங்கப் பார்த்தான் அந்த இளைஞன்.
"பெரியவா நீங்க சொன்னா எனக்கு எந்தத் தடையும் இல்லை. இருந்தாலும் அப்பா அம்மாவிடம் ஒருவார்த்தை சொல்லிவிட்டு வந்து இவளைத் திருமணம் செய்துக்கிறேன்!" திகைப்பு நீங்காமலே சொன்னான் அந்த இளைஞன்.
"பேஷ்...பேஷ்..பெரியவாளே சொன்னாலும் பெற்றவர்களோட ஆசிர்வாதம் முக்கியம் என்று நினைக்கிறாயே இது ரொம்ப நல்ல விஷயம்! நீ உடனே ஊருக்குப் போய் உன்னைப் பெற்றவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, அவர்கள் ஆசிர்வாதத்தோடு இவளைக் கல்யாணம் செய்துகொள்!" ஆசிர்வதித்த மகாபெரியவர், ஒரு மாதுளம் பழத்தை அவனிடம் தந்து அனுப்பினார்.
அடுத்த சில நாட்களிலேயே பெற்றோருடன் திரும்பி வந்தான் அந்த இளைஞன். மகாபெரியவாளின் பரிபூரண ஆசிகளோடு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.
"தன்னை அண்டிய யாருக்கும் மகாபெரியவா அனுகிரஹம் செய்யத் தாமதிப்பதில்லை. ஆனால், அவர்களுக்கான நேரம் வருவதற்காகவே காத்திருக்கிறார்!" என்பதை மீண்டும் ஒரு முறை அனுபவப்பூர்வமாக உணர்ந்து அவர் திருவடிகளை நமஸ்கரித்தார்கள், அணுக்கத் தொண்டர்கள்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏

நன்றி முகநூல்: வெங்கடாச்சலம் முத்தையா முத்தையா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2021 10:09 pm

:வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக