புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
50 Posts - 33%
mohamed nizamudeen
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
9 Posts - 6%
prajai
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
186 Posts - 41%
ayyasamy ram
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
21 Posts - 5%
prajai
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_lcapஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_voting_barஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 15, 2021 6:55 am

இளசை சுந்தரம் எழுதிய, ‘
வாங்க சிரிச்சுட்டு போகலாம்’ நுாலிலிருந்து:


‘காதல் என்பது, ஆணுக்கு, வாழ்க்கையில் ஒரு அம்சம் தான்.
ஆனால், பெண்ணுக்கோ அதுதான் வாழ்க்கை…’ என்று சொல்வர்.
உண்மை தான். பெண்களை பொறுத்தவரை, காதல் அவ்வளவு
ஆழமானது, புனிதமானது.

தாஜ்மஹால், ஓர் அற்புதமான காதல் சின்னம் இல்லையா…
ஷாஜகான், தன் காதல் மனைவியின் மீது வைத்திருந்த அன்பின் அ
டையாளம், அது.

இதைப் போல, கணவன் இறந்த பிறகு, அவனது அன்பை நினைத்து
உருகிய பெண்களில் யாராவது, அவனுக்காக இப்படிப்பட்ட
பிரமாண்டமான நினைவுச் சின்னத்தை அமைத்த வரலாறு உண்டா?

உண்டு!

பாரசீக பேரரசின் ஒரு பகுதி தான், காரியா நாடு.
அதை ஒரு சிற்றரசன் ஆட்சி செய்தான். அவன் பெயர் மாசோலஸ்;
ஆணழகன். அவனை, ஆர்ட்டி மிர்சியா என்ற பெண் காதலித்தாள்.
அவர்கள் இருவரும், திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால், என்ன துரதிர்ஷ்டம்… மாசோலஸ் நோய்வாய்ப்பட்டு இளம்
வயதிலேயே இறந்து போனான். அவனுக்கு பின், அந்த நாட்டின்
ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு.

தன் கணவரின் நினைவுக்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்தாள்.
உலகத்தின் புகழ்பெற்ற சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர்.
பிரமாண்டமான,36 துாண்கள் அமைக்கப்பட்டன. அதற்கு மேலே
விண்ணை முட்டும் அளவில், 24 அடுக்குகள் கொண்ட விதானம்
அமைக்கப்பட்டது.

நடுவில் கல்லறை, அதற்கு மேல் மாசோலஸ் மன்னருடைய
பிரம்மாண்ட சிலை. கல்லறைக்கு செல்ல, 200 படிகள். ஒவ்வொரு
படியிலும், கண்ணைக் கவரும் ஓவியங்கள்.

இப்படி எல்லாருடைய கவனத்தையும் கவரும் வகையில்,
தன் கணவருக்காக நினைவுச் சின்னம் அமைத்தாள், அந்த காதல்
மனைவி. அதற்கு, ‘மாசோலியம்’ என்று பெயரிடப்பட்டது.

அப்போது, உலக அதிசயங்களில் ஒன்றாக இது கருதப்பட்டது.
கி.பி., 15ம் நுாற்றாண்டில், வெளிநாட்டினர் இந்த அரசைக்
கைப்பற்றினர். அரசியல் வெறுப்பின் காரணமாக, அழகிய அந்த
மாசோலியத்தையும் அடியோடு இடிக்கத் துவங்கினர்.

அப்போது, ‘இது, சாதாரண கட்டடம் அல்ல. காதல் சின்னம்.
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம்.
அதை அழித்து விடாதீர்கள்…’ என, வேண்டிக் கொண்டார், பெரியவர்
ஒருவர்.

இதைக் கேட்டு அவர்கள் சிலிர்த்துப் போய், இடிப்பதை நிறுத்தினர்.
எஞ்சிய பகுதிகளே இப்போது இருக்கின்றன.

இனி, மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹாலை பற்றி மட்டும்
பேசிக் கொண்டிருக்காமல், இந்த உன்னத மாசோலியம் பற்றியும்
பேசுவோம்.
--------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக