புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஸ்வின் சதம்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அஷ்வின் சதம் விளாச இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றது. கேப்டன் கோஹ்லி அரைசதம் கடந்தார். இங்கிலாந்து வெற்றிக்கு 482 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 329, இங்கிலாந்து 134 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் (25), புஜாரா (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணியின் புஜாரா (7) ‛ரன்-அவுட்' ஆனார். ஜாக் லீச் ‛சுழலில்' ரோகித் சர்மா (26), ரிஷாப் பன்ட் (8) ‛ஸ்டெம்பிங்' செய்யப்பட்டனர். மொயீன் அலி ‛சுழலில்' அஜின்கியா ரகானே (10), அக்சர் படேல் (7) சிக்கினர். பின் இணைந்த கேப்டன் விராத் கோஹ்லி, அஷ்வின் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த கோஹ்லி அரைசதம் கடந்தார். ஏழாவது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்த போது மொயீன் அலி 'சுழலில்' கோஹ்லி (62) அவுட்டானார்.
தொடர்ந்து அசத்திய மொயீன் பந்தில் குல்தீப் யாதவ் (3) வெளியேறினார். இஷாந்த் சர்மா (7) நிலைக்கவில்லை. மொயீன் அலி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அஷ்வின், டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதமடித்தார். ஸ்டோன் பந்தில் அஷ்வின் (106) போல்டானார். இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 286 ரன்களுக்கு ‛ஆல்-அவுட்' ஆகி, 481 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றது. முகமது சிராஜ் (16) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் லீச், மொயீன் அலி தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
பின், 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு டாம் சிப்லே (3), ரோரி பர்ன்ஸ் (25), ஜாக் லீச் (0) ஏமாற்றினர். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்து, 429 ரன்கள் பின்தங்கி உள்ளது. கேப்டன் ஜோ ரூட் (2), டான் லாரன்ஸ் (19) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அக்சர் படேல் 2, அஷ்வின் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
நன்றி தினமலர்
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 329, இங்கிலாந்து 134 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் (25), புஜாரா (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணியின் புஜாரா (7) ‛ரன்-அவுட்' ஆனார். ஜாக் லீச் ‛சுழலில்' ரோகித் சர்மா (26), ரிஷாப் பன்ட் (8) ‛ஸ்டெம்பிங்' செய்யப்பட்டனர். மொயீன் அலி ‛சுழலில்' அஜின்கியா ரகானே (10), அக்சர் படேல் (7) சிக்கினர். பின் இணைந்த கேப்டன் விராத் கோஹ்லி, அஷ்வின் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த கோஹ்லி அரைசதம் கடந்தார். ஏழாவது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்த போது மொயீன் அலி 'சுழலில்' கோஹ்லி (62) அவுட்டானார்.
தொடர்ந்து அசத்திய மொயீன் பந்தில் குல்தீப் யாதவ் (3) வெளியேறினார். இஷாந்த் சர்மா (7) நிலைக்கவில்லை. மொயீன் அலி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அஷ்வின், டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதமடித்தார். ஸ்டோன் பந்தில் அஷ்வின் (106) போல்டானார். இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 286 ரன்களுக்கு ‛ஆல்-அவுட்' ஆகி, 481 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றது. முகமது சிராஜ் (16) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் லீச், மொயீன் அலி தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
பின், 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு டாம் சிப்லே (3), ரோரி பர்ன்ஸ் (25), ஜாக் லீச் (0) ஏமாற்றினர். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்து, 429 ரன்கள் பின்தங்கி உள்ளது. கேப்டன் ஜோ ரூட் (2), டான் லாரன்ஸ் (19) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அக்சர் படேல் 2, அஷ்வின் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அஸ்வின் எங்கள் தெரு வாசி.
எங்கள் வீட்டில் இருந்து 6 வீடு தள்ளிதான் அவரது வீடு.
இன்று முழுதும் டிவியில் தான் நேரம் போனது.
மிகவும் சுவாரஸ்யமாக ஆட்டம் போய்க்கொண்டு இருந்தது.
மனதிற்கு சந்தோஷமாகவும் இருந்தது.
ஆகவே மாலை நேரம்தான் ஈகரை பக்கம் வரமுடிந்தது.
எங்கள் வீட்டில் இருந்து 6 வீடு தள்ளிதான் அவரது வீடு.
இன்று முழுதும் டிவியில் தான் நேரம் போனது.
மிகவும் சுவாரஸ்யமாக ஆட்டம் போய்க்கொண்டு இருந்தது.
மனதிற்கு சந்தோஷமாகவும் இருந்தது.
ஆகவே மாலை நேரம்தான் ஈகரை பக்கம் வரமுடிந்தது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துக்குப் பிறகு இந்திய அணிக்காக
சென்னை மண்ணில் சதம் எடுத்த தமிழ்நாடு வீரர் ஆனார்
அஸ்வின்.
ஸ்ரீகாந்த் பாகிஸ்தான புரட்டி எடுத்து 123 ரன்கள் விளாசியதற்குப்
பிறகு இப்போதுதான் தமிழக வீரர் ஒருவர் சதம் எடுக்கிறார்.
ஒரே டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் சதம் என்ற டபுள் சாதனையை
மூன்று முறை செய்து போத்தம், ஜாக் காலிஸ், கேரி சோபர்ஸ்,
ஷாகிப் அல் ஹசன், முஷ்டாக் முகமது ஆகியோரைக் கடந்து
சென்றார் அஸ்வின்.
நியூஸ் 18
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சென்னை: சென்னையில் இன்று செஞ்சுரி அடித்த அஸ்வினுக்கு இளம் வீரர் சிராஜ் கொடுத்த ஒத்துழைப்பு பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக தமிழக வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக ஆடி சதம் அடித்துள்ளார். டாப் ஆர்டர் வீரர்கள் சரிந்த நிலையிலும் அஸ்வின் அதிரடியாக ஆடி செஞ்சுரி எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. அஸ்வின் 106 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு இந்திய அணி 482 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. சூப்பர் இன்று அஸ்வின் செஞ்சுரி அடிப்பதற்காக காத்து இருந்த போது சிராஜ் அவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார். சிராஜ் நன்றாக பேட்டிங் செய்வார். ஆனாலும் கூட ரிஸ்க் எடுக்காமல் அஸ்வினுக்கு தொடர்ந்து ஸ்டிரைக் கொடுத்தார். ஸ்டிரைக் அதிலும் அருகிலேயே அடித்துவிட்டு இவர் வேகமாக சிங்கிள் ஓடியது எல்லாம் சென்னை மக்களை கவர்ந்தது. இதனால் சிராஜ் ஒவ்வொரு பந்தை எதிர்கொள்ளும் போதும் மக்கள் கரகோஷம் எழுப்பி சிராஜுக்கு ஆதரவு அளித்தனர் . இதனால் சிராஜும் உற்சாகம் அடைந்து கவனமாக ஆடினார். எப்படி அதன்பின் அஸ்வின் வரிசையாக சிக்ஸ், பவுண்டரி அடித்து கலக்கினார். இதன் மூலம் அஸ்வின் செஞ்சுரி அடித்த நிலையில் அதை எல்லோரையும் விட சிராஜ்தான் அதிகம் கொண்டாடினார். அஸ்வினை விட சிராஜ்தான் சிறப்பாக கொண்டாடினார். சந்தோசம் சந்தோசமாக சிராஜ் குதித்தபடி ஓடி வந்தது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இன்னொரு வீரரின் செஞ்சுரியை தன்னுடைய செஞ்சுரி போல சிராஜ் கொண்டாடியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவிலும் வீரர் ஒருவர் தலையில் அடிப்பட்ட போது சிராஜ்தான் ஓடி சென்று தூக்கினார். சிறப்பு மற்ற வீரர்களை சிராஜ் இவ்வளவு சிறப்பாக மதிப்பது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அதிலும் இவர் சேப்பாக்கத்தில் அடித்த இரண்டு சிக்ஸ்கள் வரவேற்பை பெற்று இருக்கிறது. அஸ்வின் அடித்த செஞ்சுரி இந்த மைதானத்தில் எப்படி பேசப்படுமோ அதேபோல் இவரின் 16 ரன்களும் கண்டிப்பாக வரலாற்றில் பேசப்படும்.
நன்றி சமயம்
நன்றி சமயம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|