ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 9:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கச்சி நம்பிகள் அவதாரத் திருநாள்

Go down

திருக்கச்சி நம்பிகள் அவதாரத் திருநாள் Empty திருக்கச்சி நம்பிகள் அவதாரத் திருநாள்

Post by ayyasamy ram Sat Feb 13, 2021 7:19 pm

திருக்கச்சி நம்பிகள் அவதாரத் திருநாள் 00ebbae633afd7cd443eedf5e9aaff7460df504593259e962f4522e11fac1446
-
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்து,
விசிஷ்டாத்துவைத நெறியை உலகுக்கு அருளிய
ஆசாரிய புருஷராகிய ஸ்ரீராமாநுஜர் காலத்தைச்
சேர்ந்த மகான் ஸ்ரீதிருக்கச்சி நம்பிகள்.

சென்னை பூவிருந்தவல்லியில் வைசிய குலத்தில் மாசி
மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் இவர் அவதரித்தார்.
வீரராகவச் செட்டியார் } கமலை அம்மாள்
தம்பதியினரின் நான்காவது திருமகனாவார்.

திருமழிசையாழ்வாரின் அருளால் இவரது அவதாரம்
அமைந்ததால் "பார்கவப்பிரியர்' என்று பெயரிடப்பட்டார்.

தமது தந்தையார் பிரித்துக்கொடுத்த சொத்துகளை இவருடைய
மூத்த சகோதரர்கள் மூவரும் தங்களது பரம்பரைத் தொழிலாகிய
வணிகத்தில் முதலீடு செய்து சம்பாதித்தனர்.

இவரோ தம்முடைய பங்காகக் கிடைத்த சொத்தைக் கொண்டு
ஒரு நந்தவனம் அமைத்து அதில் விளையும் பூக்களால் காஞ்சி
ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோயிலுக்கு மாலைகள் கட்டிக்
கொடுத்தார்.

ஸ்ரீவரதராஜப்பெருமாள் முன்னொரு காலத்தில் பிரம்மா
இயற்றிய யாகத்தின் வேள்விக்குண்டத்தில் அவதரித்ததால்,
அவருடைய திருமேனியின் வெப்பத்தைத் தணிய வைத்துக்
குளிர்விக்க விரும்பி, அவருக்கு தினந்தோறும் திருஆலவட்ட
கைங்கரியம் (விசிறி கொண்டு வீசிக் குளிர்விப்பது) என்னும்
மகத்தான தொண்டையும் பார்கவப்பிரியர் புரிந்து வந்த
காரணத்தினால், பார்கவப்பிரியர் ( காஞ்சி நகரின் மற்றொரு
பெயரான கச்சி என்பதை இணைத்து) "திருக்கச்சி நம்பிகள்'
என்று அழைக்கப்பட்டார்.

வரதராஜரைப் பெருமாளைப் போற்றும்
"ஸ்ரீதேவராஜ அஷ்டகம்' இவர் இயற்றியதாகும். பாகவதர்கள்
எனப்படும் ஸ்ரீவைணவ அடியார்களின் பெருமையை
இவ்வுலகுக்கு உணர்த்திய ஸ்ரீதிருக்கச்சிநம்பிகளின் அவதாரத்
திருநாள் இவ்வாண்டு பிப்ரவரி 22}ஆம் தேதி திங்கள்
கிழமையன்று (மாசி மாதம் பத்தாம் தேதி) அமைகிறது.
-
- எஸ். ஸ்ரீதுரை (தினமணி)
Dailyhunt
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum