புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
Page 1 of 1 •
விருதுநகர்:
சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட
வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக
உயர்ந்துள்ளது.
வெடிவிபத்தில் பள்ளி மாணவி உள்பட 11 பேர் பலியாகினர்.
பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் படுகாயமடைந்த
20க்கும் மேற்பட்டோர் சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் 4 அறைகள்
இடிந்து தரைமட்டமானது.
தினகரன்
சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட
வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக
உயர்ந்துள்ளது.
வெடிவிபத்தில் பள்ளி மாணவி உள்பட 11 பேர் பலியாகினர்.
பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் படுகாயமடைந்த
20க்கும் மேற்பட்டோர் சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் 4 அறைகள்
இடிந்து தரைமட்டமானது.
தினகரன்
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து :
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 3 பேர் நிலை கவலைகிடமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம்
கிராமத்தில், மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வரும்
நிலையில், திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.
பேன்சி ரக பட்டாசுகளில் முனை மருந்து செலுத்தும் பணியின்
போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக அருகே
இருந்த 15 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்
பணியில் ஈடுபட்டனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர்
படுகாயமடைந்தனர். அவர்கள் சாத்தூர், சிவகாசி மற்றும்
கோவில்பட்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில்,
சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு பேருக்கு
80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள்
ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டார். பட்டாசு ஆலை
வெடிவிபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன்
உறுதியளித்துள்ளார்.
வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்த பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன், பட்டாசு
ஆலைகளில் விபத்து நிகழாமல் இருப்பதற்காக விதிமுறைகளை
கடுமையாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு
சிகிச்சையளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து
மருத்துவர்கள், செவிலியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என
முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என
உத்தரவிட்டுள்ளார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்து கவலையளிப்பதாகவும்,
காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைவார்கள் என நம்புவதாகவும்
பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், விபத்தில்
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும்,
காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியில்
இருந்து வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
இதேபோன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல்
தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல்
பதிவில், இதுபோன்ற விபத்துகள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில்
சாதாரணமாகிவிட்டதாகவும், உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும்,
விபத்துகள் தொடராமல் தடுப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-
வெப்துனியா
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 3 பேர் நிலை கவலைகிடமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம்
கிராமத்தில், மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வரும்
நிலையில், திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.
பேன்சி ரக பட்டாசுகளில் முனை மருந்து செலுத்தும் பணியின்
போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக அருகே
இருந்த 15 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்
பணியில் ஈடுபட்டனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர்
படுகாயமடைந்தனர். அவர்கள் சாத்தூர், சிவகாசி மற்றும்
கோவில்பட்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில்,
சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு பேருக்கு
80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள்
ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டார். பட்டாசு ஆலை
வெடிவிபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன்
உறுதியளித்துள்ளார்.
வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்த பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன், பட்டாசு
ஆலைகளில் விபத்து நிகழாமல் இருப்பதற்காக விதிமுறைகளை
கடுமையாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு
சிகிச்சையளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து
மருத்துவர்கள், செவிலியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என
முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என
உத்தரவிட்டுள்ளார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்து கவலையளிப்பதாகவும்,
காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைவார்கள் என நம்புவதாகவும்
பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், விபத்தில்
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும்,
காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியில்
இருந்து வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
இதேபோன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல்
தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல்
பதிவில், இதுபோன்ற விபத்துகள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில்
சாதாரணமாகிவிட்டதாகவும், உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும்,
விபத்துகள் தொடராமல் தடுப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-
வெப்துனியா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சாத்தூர் நகராட்சியில், (industrial safety officer) தொழில்துறை பாதுகாப்பு அதிகாரி என்பவர் இல்லையா? அல்லது இது மாதிரி தொழிலகங்களில் பாதுகாப்பு முறைகள் அமலில் இருக்கிறதா? யாவரும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறார்களா? என்றெல்லாம் இவர் சென்று பார்வை இடமாட்டாரா? தீபாவளி சமயங்களில் குறைந்தது 5/6 தொழிலகங்களில் தீ விபத்தும் உயிர் சேதமும் நடைபெறுவது வழக்கமாகி விட்டதே.
இவர் அதை எல்லாம் கண்டுக்காமல் இருக்க இவர் கண்டுக்கப்படுகிறாரா?
கலெக்டரும் அரசும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
எந்த தலைவரும் பட்டாசு ஆலை முதலாளியை பற்றி வாயையே திறக்கவில்லையே! எங்கே அவர்? அவருக்கு பொறுப்பு இல்லையா?
இவர் அதை எல்லாம் கண்டுக்காமல் இருக்க இவர் கண்டுக்கப்படுகிறாரா?
கலெக்டரும் அரசும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
எந்த தலைவரும் பட்டாசு ஆலை முதலாளியை பற்றி வாயையே திறக்கவில்லையே! எங்கே அவர்? அவருக்கு பொறுப்பு இல்லையா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|