புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_m10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_m10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_m10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 25, 2021 3:23 pm

எல்லாப் பாடல்களுமே ராகங்களின் அடிப்படியில் இருக்கும்.பழைய பாடல்களில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தவறு வராமல் இசை தெரிந்தவர்களைக் கொண்டு  இசையும் பாடலும்  அமைத்திருப்பார்கள்.ஆனால் புதுப் படங்களில் அப்படி இருக்காது.இசை இலக்கணம் தெரியாதவர்கள் கூட இசை அமைத்தும் பாடியும் இருப்பார்கள்.அவை கூட ராகங்களின் அடிப்படையில் தான் இருக்கும்.இசை கற்காமல், ஒலிப் பொறியாளராக (Visual Communication  ) படித்த விஜய் அண்டனி தனது முயற்சியினால் இசை அமைப்பாளரானார்.

ராகங்களை கண்டறிவது மிகச் சுலபம்.சிறிது கேட்டு ரசித்தால் போதும்.இதை கேள்விஞானம் என்கிறார்கள்.இசை கற்காமல் கேள்வி ஞானத்தால் சினிமாவுக்கு வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

கேட்டு ரசித்த பாடல்கள் ,உங்களுக்கும் பிடிக்கலாம்…..?

சிந்தாமணி (1937)  படத்தில் இருந்து..
எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடி,பாபநாச சிவன் இசை அமைத்திருந்தார்.



இந்தப் பாடலை சிறுகளத்தூர் சாமா (செருகளத்தூர் சாமா ) பாடி இருந்தார்.



கண்ணகி (1942) படத்தில் இருந்து  நவரசகன்னடா ராகத்தில் அமைந்த அன்பில் விளைந்த அமுதமே..பாடல் இது.



(உதவி- இணையம்/Youtube)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 25, 2021 4:23 pm

கர்நாடக இசையை சினிமாவில் புகுத்தியது ஆரம்பகால சினிமாக்கள்
பின்பு டப்பாங் குத்து பாடல்கள்.
பிறகு பாப் இசையின் தாக்கத்தில் BGM உடன் அதற்கேற்ப பாடல்கள்.
இப்போது இளம் கலைஞர்களின் மூலம் வரும் பாடல்கள் எந்த இனமென கண்டுபிடிப்பது கஷ்டம்.
இப்போதும் சில கர்நாடக மூல பாடல்கள் பெயர் பெற்ற இசைவல்லுனர்கள் மூலம் கேட்க முடிகின்றது.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 25, 2021 11:06 pm

 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் 103459460  சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் 3838410834
-


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Tue Jan 26, 2021 12:37 am

1942 இல் வெளியான ’தமிழறியும் பெருமாள்’ படத்தில் இருந்து பாடல்.காளிதாஸ் கதையை அடிப்படையாக கொண்டு தயரிக்கப்பட்ட இந்தப் படத்தில் இசையமைப்பை ஒரு குறிப்பிட்ட ஒருவருக்கு கொடுக்காமல்,சரஸ்வதி ஸ்டோர்ஸ் இசைக்குழுவை இசை அமைக்க வைத்திருக்கிறார்கள்.இதில் வி. ஏ. செல்லப்பா ,எம். ஆர். சந்தானலட்சுமி,எம்.ஜி.ஆர்...முக்கிய பாத்திரங்களி்ல் நடித்திருந்தனர்.





பாரதிதாசன் 1931 இல் அன்றைய சினிமா பற்றி எழுதிய கவிதை..

 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Bharathidasan-1936-poem-on-Tamil-cinema-736x1024

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 27, 2021 12:20 am

அச்சம் என்பது மடமையடா (2016) திரைப்படத்துக்காக உருவாக்கிய 'ராசாளி' பாடல்,கவிஞர் தாமரையின் வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க ,சத்திய பிரகாஷ் மற்றும் சாஷா திருபாதி பாடியுள்ளனர். ஆங்காங்கே ஒலிக்கும் மரபுசார் இசை மற்றும் வரிகள், கதையின் போக்கிற்கு உதவும் நோக்கில் இழைக்கப்பட்டிருக்கின்றன. அருணகிரிநாதரின் முத்தைத்தரு பத்தித் திருநகை, நின்னுக்கோரி வர்ணம், பட்டணம் சுப்பிரமணியரின் வளச்சி வாச்சி ஆகிய இசைப் படிவங்கள் கொண்டு, கதை நகரும் களங்களுக்கு இசையின் மூலமாக உங்களைக் கொண்டுசெல்லும் சிறு முயற்சி இது. 

இந்தப் பாடல் நவராகமாலிகா வர்ணத்தில் சங்கராபரணம்,கல்யாணி,காம்போதி,கேதாரம்,யதுகுல காம்போதி(செவ்வழி ) ,பிலகரி,மோகனம்,சிறீராகம்,பேகடா என 9 ராகங்கள் சேர்ந்த ராகமாலிகா ஆகும்.
தாமரையின் வரிகளுடன் ராகங்களைப் பின்னி விளையாடி இருக்கிறார் இசை அமைப்பாளர்.



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 27, 2021 12:33 pm

பழைய திரைப்படப் பாட்டுப் புத்தகங்களில் பாடலின் தலைப்பில் இராகத்தின் பெயரையும் போட்டிருப்பார்கள்! அந்த முறை பின்னர் அற்றுவிட்டது! இராகத்தை நம்மிடமிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்றுதான்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Thu Jan 28, 2021 12:37 am

வைரமுத்து வரிகளில் சித்திராவின் குரலில் ஏ.ஆர்.ரகுமான்.படம் ஓகே கண்மணி..ராகம் பேகாக்




avatar
Guest
Guest

PostGuest Sat Feb 13, 2021 12:29 am



avatar
Guest
Guest

PostGuest Sat Feb 13, 2021 1:27 am

ராகம் -நளினகாந்தி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக