புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!
Page 1 of 1 •
-
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள்
என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு நெல்லை
மாவட்ட கலெக்டர் சொந்த வீடு அளித்துள்ளது பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் பா ரஞ்சித் தயாரிப்பில்
உருவான திரைப்படம் பரியேறும் பெருமாள். கடந்த 2018 ஆம்
ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் கதிர் தந்தையாக
தங்கராசு என்ற நாடகக் கலைஞர் நடித்திருந்தார்
இவர் சமீபத்தில் ஏழ்மையால் வாடுவது குறித்த செய்தி வெளியானது.
இந்த செய்தியை பார்த்த நெல்லை கலெக்டர் அவருக்கு குடிசைமாற்று
தொகுப்பில் வீடு ஒன்றை வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி அவரது
மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக பணி ஒன்றை
வழங்கியுள்ளார்.
இதுகுறித்த பணி ஆணையை அவர் கொடுக்கும் போது எடுக்கபட்ட
புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
வெப்துனியா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1340751T.N.Balasubramanian wrote:தலைப்புக்கும் பதிவிற்கும் சம்பந்தம் ஏதும் இருப்பதாக தெரியவில்லையே ராம் !!!!!!
@ayyasamy ram
-
தவறு சுட்டியதற்கு நன்றி...
-
தலைப்பிற்குரிய பதிவு பதிவேற்றப்பட்டது!
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1340766ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1340751T.N.Balasubramanian wrote:தலைப்புக்கும் பதிவிற்கும் சம்பந்தம் ஏதும் இருப்பதாக தெரியவில்லையே ராம் !!!!!!
@ayyasamy ram
-
தவறு சுட்டியதற்கு நன்றி...
-
தலைப்பிற்குரிய பதிவு பதிவேற்றப்பட்டது!
-
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
கலெக்டர் தன் கடமையை செய்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நிலையில் கலெக்டர் உதவி செய்தது அவருடைய கடமை. மாரி செல்வராஜ் மனிதநேயத்துடன் செய்த பல உதவிகளை ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லையே!என்ன உலகமடா இறைவா!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1340798சக்தி18 wrote:கலெக்டர் தன் கடமையை செய்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நிலையில் கலெக்டர் உதவி செய்தது அவருடைய கடமை. மாரி செல்வராஜ் மனிதநேயத்துடன் செய்த பல உதவிகளை ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லையே!என்ன உலகமடா இறைவா!
அய்யா தெரியாதையா எனக்கும் !
சிறிது விளக்கம் தேவை.
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தங்கராசுவிடம் ’இயக்குநர் மாரிசெல்வராஜ், உங்களுக்கு
எந்த உதவியும் செய்யவில்லை என்று தகவல் பரவுகிறதே
அது உண்மையா?’ என்று கேட்டோம்.
-
”ஒரு மனுஷன் செஞ்ச உதவியை நினைக்கலைன்னா ஆயுசு
முழுசுக்கும் நாம வாழவே முடியாது. நல்ல சாப்பாடு சாப்பிட
முடியாது. மனசாட்சின்னு ஒண்ணு இருக்கு. அவரை வச்சி
உலகம் முழுக்க பேர் வாங்கிட்டேன்.
அவர் என்னை கைவிடுவாராம்மா?” என்று தொடர்கிறார்
தங்கராசு.
“கழுத்தளவு தண்ணியில மூழ்குற மாதிரி என் குடும்பம்
நின்னுச்சி. கையைக் கொடுத்து தூக்கிவிட்டு காப்பாற்றினதே
மாரி தம்பிதான். அவங்க ஊருக்கு 20 வருஷத்துக்கும் மேல
அம்மன் கோயில் திருவிழாவுக்குப் போய் கூத்துக் கட்டுவேன்.
அப்போதிலிருந்தே எனக்கும் அவங்கக் குடும்பத்துக்கும் நல்ல
பழக்கம் உண்டு. ’பரியேறும் பெருமாள்’ படம் எடுக்க
ஆரம்பிச்சப்போ நேரா தேடிக்கிட்டு வீட்டுக்கு வந்து நீங்கதான்
நடிக்கணும் பிடிவாதமா சொல்லிடுச்சி மாரி தம்பி.
ஊர் ஊரா ஆடிக்கிட்டிருந்த இந்தக் கூத்துக்கலைஞனை
உலகத்துக்கே தெரிய வெச்சாரு தம்பி. படம் வெளியானபிறகு
எங்க உறவு அதோட நின்னுடல. அவரும் விட்டுடல.
அவரு பிஸியா இருப்பார்ன்னு நான்கூட ஃபோன் பண்ண
மாட்டேன். ஆனா, மாரி தம்பி அடிக்கடி ஃபோன் பண்ணி நலம்
விசாரிப்பார். ’என்னப்பா பண்றீங்க? சாப்ட்டீங்களா? அம்மாவ
ஹாஸ்பிட்டல் கூட்டிக்கிட்டு போனீங்களா?
செலவுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டுக்கிட்டே இருப்பாரு.
இடையில், அப்பா அம்மான்னு அவங்க குடும்பத்தோட வந்து
பார்த்துட்டு செலவுக்கு கொடுத்துட்டு போனாரு. இதுமட்டுமல்ல,
மகள் அரசிளங்குமாரி டீச்சர் ட்ரெய்னிங் படிச்சுக்கிட்டிருக்கும்
போது ஃபீஸ் கட்ட பணம் இல்லன்னு சொன்னேன்.
அப்போ, தம்பிதான் கடவுள் போல ஃபீஸ் கட்டி உதவினார்.
எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறேழு வருஷம் கழிச்சு
பொறந்தவ அரசிளங்குமாரி. அவளுக்கு ஒரு நல்ல இடத்துல
கல்யாணம் பண்ணி கொடுக்கணும். ஒரு நல்ல மாப்பிள்ளைக்கிட்ட
கைய புடிச்சு கொடுக்கணும்ங்கிறதுதான் கனவே.
அதனால, அவளுக்கு கல்யாணம் பண்ண வரன் பார்த்துக்கிட்டு
இருக்கோம். அவள் இல்லைன்னா நாங்க இல்ல. அவளுக்கு வரன்
பார்க்கிறோம்னு தெரிஞ்சதும் ’தங்கச்சி கல்யாணத்துக்கும்
உதவுறேன்ப்பா’ன்னு சொல்லி நம்பிக்கை கொடுத்திருக்காரு
மாரி தம்பி.
இடையில எனக்கு ஊருல ஒரு பிரச்சனை ஆகிடுச்சி.
தெரிஞ்சவங்களை எல்லாம் அனுப்பி, பெரிய பிரச்னையிலிருந்து
என்னை மீட்டவதே தம்பிதான். இது, எல்லாத்தையும்விட
தம்பியோட அடுத்தப் படமான ‘கர்ணன்’லேயும் நடிக்க வாய்ப்பு
கொடுத்திருக்காரு.
அதுமட்டுமில்லாம, இன்னும் ரெண்டு படங்களில் வாய்ப்பு
கிடைச்சிருக்குன்னா அதுக்கு காரணம் அவர்தான். அவரு, உதவி
செய்யலைன்னு யாராவது சொன்னா ஏத்துக்கவே முடியாது.
கடவுள் மாதிரி தொடர்ந்து உதவிகளை செய்திட்டிருக்காரு.
அவரை ஒரு குறையும் சொல்லமுடியாது.
நான் சொல்லவும் விடமாட்டேன். தயவு செஞ்சு யாரும் உதவி
செய்யலைன்னு பொய்யை பரப்பிவிடாதீங்க உங்களுக்கு
புண்ணியமா போகும். என்னை அப்பா மாதிரிதான் மதிச்சி நடக்கிறார்
மாரி தம்பி. அவரால, நான் உலகம் முழுக்க பேர் வாங்கிட்டேன்.
அவர் குடும்பமும் குழந்தையும் ரொம்ப நல்லாருக்கணும்”
என்கிறார் தங்கராசு.
- வினி சர்பனா
இந்து தமிழ் திசை
எந்த உதவியும் செய்யவில்லை என்று தகவல் பரவுகிறதே
அது உண்மையா?’ என்று கேட்டோம்.
-
”ஒரு மனுஷன் செஞ்ச உதவியை நினைக்கலைன்னா ஆயுசு
முழுசுக்கும் நாம வாழவே முடியாது. நல்ல சாப்பாடு சாப்பிட
முடியாது. மனசாட்சின்னு ஒண்ணு இருக்கு. அவரை வச்சி
உலகம் முழுக்க பேர் வாங்கிட்டேன்.
அவர் என்னை கைவிடுவாராம்மா?” என்று தொடர்கிறார்
தங்கராசு.
“கழுத்தளவு தண்ணியில மூழ்குற மாதிரி என் குடும்பம்
நின்னுச்சி. கையைக் கொடுத்து தூக்கிவிட்டு காப்பாற்றினதே
மாரி தம்பிதான். அவங்க ஊருக்கு 20 வருஷத்துக்கும் மேல
அம்மன் கோயில் திருவிழாவுக்குப் போய் கூத்துக் கட்டுவேன்.
அப்போதிலிருந்தே எனக்கும் அவங்கக் குடும்பத்துக்கும் நல்ல
பழக்கம் உண்டு. ’பரியேறும் பெருமாள்’ படம் எடுக்க
ஆரம்பிச்சப்போ நேரா தேடிக்கிட்டு வீட்டுக்கு வந்து நீங்கதான்
நடிக்கணும் பிடிவாதமா சொல்லிடுச்சி மாரி தம்பி.
ஊர் ஊரா ஆடிக்கிட்டிருந்த இந்தக் கூத்துக்கலைஞனை
உலகத்துக்கே தெரிய வெச்சாரு தம்பி. படம் வெளியானபிறகு
எங்க உறவு அதோட நின்னுடல. அவரும் விட்டுடல.
அவரு பிஸியா இருப்பார்ன்னு நான்கூட ஃபோன் பண்ண
மாட்டேன். ஆனா, மாரி தம்பி அடிக்கடி ஃபோன் பண்ணி நலம்
விசாரிப்பார். ’என்னப்பா பண்றீங்க? சாப்ட்டீங்களா? அம்மாவ
ஹாஸ்பிட்டல் கூட்டிக்கிட்டு போனீங்களா?
செலவுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டுக்கிட்டே இருப்பாரு.
இடையில், அப்பா அம்மான்னு அவங்க குடும்பத்தோட வந்து
பார்த்துட்டு செலவுக்கு கொடுத்துட்டு போனாரு. இதுமட்டுமல்ல,
மகள் அரசிளங்குமாரி டீச்சர் ட்ரெய்னிங் படிச்சுக்கிட்டிருக்கும்
போது ஃபீஸ் கட்ட பணம் இல்லன்னு சொன்னேன்.
அப்போ, தம்பிதான் கடவுள் போல ஃபீஸ் கட்டி உதவினார்.
எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறேழு வருஷம் கழிச்சு
பொறந்தவ அரசிளங்குமாரி. அவளுக்கு ஒரு நல்ல இடத்துல
கல்யாணம் பண்ணி கொடுக்கணும். ஒரு நல்ல மாப்பிள்ளைக்கிட்ட
கைய புடிச்சு கொடுக்கணும்ங்கிறதுதான் கனவே.
அதனால, அவளுக்கு கல்யாணம் பண்ண வரன் பார்த்துக்கிட்டு
இருக்கோம். அவள் இல்லைன்னா நாங்க இல்ல. அவளுக்கு வரன்
பார்க்கிறோம்னு தெரிஞ்சதும் ’தங்கச்சி கல்யாணத்துக்கும்
உதவுறேன்ப்பா’ன்னு சொல்லி நம்பிக்கை கொடுத்திருக்காரு
மாரி தம்பி.
இடையில எனக்கு ஊருல ஒரு பிரச்சனை ஆகிடுச்சி.
தெரிஞ்சவங்களை எல்லாம் அனுப்பி, பெரிய பிரச்னையிலிருந்து
என்னை மீட்டவதே தம்பிதான். இது, எல்லாத்தையும்விட
தம்பியோட அடுத்தப் படமான ‘கர்ணன்’லேயும் நடிக்க வாய்ப்பு
கொடுத்திருக்காரு.
அதுமட்டுமில்லாம, இன்னும் ரெண்டு படங்களில் வாய்ப்பு
கிடைச்சிருக்குன்னா அதுக்கு காரணம் அவர்தான். அவரு, உதவி
செய்யலைன்னு யாராவது சொன்னா ஏத்துக்கவே முடியாது.
கடவுள் மாதிரி தொடர்ந்து உதவிகளை செய்திட்டிருக்காரு.
அவரை ஒரு குறையும் சொல்லமுடியாது.
நான் சொல்லவும் விடமாட்டேன். தயவு செஞ்சு யாரும் உதவி
செய்யலைன்னு பொய்யை பரப்பிவிடாதீங்க உங்களுக்கு
புண்ணியமா போகும். என்னை அப்பா மாதிரிதான் மதிச்சி நடக்கிறார்
மாரி தம்பி. அவரால, நான் உலகம் முழுக்க பேர் வாங்கிட்டேன்.
அவர் குடும்பமும் குழந்தையும் ரொம்ப நல்லாருக்கணும்”
என்கிறார் தங்கராசு.
- வினி சர்பனா
இந்து தமிழ் திசை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி ராம்.
சிலர் செய்கின்ற உதவி,குடத்தினுள் இருக்கும் ஒளி போலிருக்கிறது.
தன்னலத்திற்காக சிலர் செய்கின்ற உதவிக்கு (காரியத்திற்கு) விழா எடுத்து
ஊடகங்களில் விளம்பரம் கொடுத்து ..........
என்னவோ போங்க, சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
மாரி செல்வராஜிற்கு
சிலர் செய்கின்ற உதவி,குடத்தினுள் இருக்கும் ஒளி போலிருக்கிறது.
தன்னலத்திற்காக சிலர் செய்கின்ற உதவிக்கு (காரியத்திற்கு) விழா எடுத்து
ஊடகங்களில் விளம்பரம் கொடுத்து ..........
என்னவோ போங்க, சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
மாரி செல்வராஜிற்கு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» ‘பரியேறும் பெருமாள்’ - சினிமா விமரிசனம்
» பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்
» பிலிம்பேர் விருதுகள் : பரியேறும் பெருமாள், 96 படங்களுக்கு ஜாக்பாட்
» பரியேறும் பெருமாள் =இம்மாதம் 28-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
» குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து கேள்வி
» பட்ட சிரமத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது: ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்
» பிலிம்பேர் விருதுகள் : பரியேறும் பெருமாள், 96 படங்களுக்கு ஜாக்பாட்
» பரியேறும் பெருமாள் =இம்மாதம் 28-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
» குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து கேள்வி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|