புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 3:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:28 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:47 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:35 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:48 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 12:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 9:31 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:27 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 8:03 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:19 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:18 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:16 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:14 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:13 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:12 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:11 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:09 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 3:25 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 3:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 1:57 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 1:08 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 1:06 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 1:04 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 9:53 am

» நாவல்கள் வேண்டும்
by vista Thu Aug 22, 2024 8:36 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 1:14 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 5:22 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 5:10 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:55 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:45 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 6:21 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 6:17 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 6:15 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 6:13 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 6:01 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 1:43 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 11:51 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 5:14 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 5:11 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 5:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_m10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10 
8 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_m10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10 
437 Posts - 55%
heezulia
பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_m10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10 
291 Posts - 37%
mohamed nizamudeen
பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_m10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10 
25 Posts - 3%
prajai
பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_m10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_m10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_m10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10 
5 Posts - 1%
mini
பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_m10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_m10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_m10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10 
3 Posts - 0%
vista
பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_m10பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பித்ருக்களின் பிண்ட கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது ஏன் புனிதமானது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 11, 2021 12:16 pm

பித்ருக்களின் பிண்ட  கர்மா ஸ்ரார்ததை காயாவில் செய்வது  ஏன் புனிதமானது? Pithru-1
-
முன்னொரு காலத்தில் கயாவில் கயாசுரன் என்ற பெரிய
அசுரன் இருந்தான். அவன் ஒருமுறை தனக்கு மேலும்
அதிக சக்தி வேண்டும் என வேண்டிக்கொண்டு தவத்தில்
அமர்ந்தான்.

அவன் செய்த கடுமையான தவத்தின் வலிமையினால் அவனுடைய
சக்தியும் பெருகிக்கொண்டே போயிற்று. அவனை யாராலும் வெல்ல
முடியவில்லை. அவனுடைய தொல்லையும் தாங்க முடியாமல்
போயிற்று.

அவன் தேவர்களைவிட அதிக சக்தி வாய்ந்தவனாக ஆகிக்கொண்டே
இருந்ததினால் தேவர்கள் கவலை அடைந்தனர். அவர்கள் விஷ்ணுவிடம்
சென்று அவரிடம் தமது அச்சத்தை தெரிவிக்க அவர் பிரும்மாவை
அழைத்து அவரை கயாசுரனிடம் சென்று தேவலோகத்தின் கீழுள்ள
பித்ருக்கள் மோட்ஷம் அடைய ஒரு யாகம் செய்ய உள்ளதாகவும் அதை
ஆகாயத்தில் செய்யக்கூடாது , பூமியில்தான் செய்ய வேண்டும்
என்பதினால் பூமியில் உள்ள கயாசுரன் உடல் மீது தம்மை யாகம் செய்து
கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வேண்டுமாறும் அதன் பின்
மற்றதை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்.

அதன்படி பிரும்மாவும் கயாசுரனிடம் சென்று அப்படியே வேண்டிக்
கொள்ள அவன் கயாவில் சென்று பூமியில் படுத்துக் கொண்டான்.
அவன் தலை மீது பிரும்மா பித்ரு யாகத்தை துவக்கினார். ஆனாலும்
அவன் அடிக்கடி அசைந்து கொண்டே இருந்ததினால் மிரிச்சி என்ற
முனிவரை அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து
அந்த கயாசுரன் உடல் மீது ஒரு கல்லை வைத்துவிட்டு அமருமாறு
விஷ்ணு கூறினார்.

அவர்களும் பித்ரு யாகத்தில் கலந்து கொள்வது போல வந்து அவன் மீது
அமர்ந்தனர். பித்ரு யாகம் நடக்க நடக்க அவனுடைய சக்தி அதில் கரைந்து
கொண்டே போயிற்று. முடிவில் விஷ்ணு அந்த கல்லின் மீது ஏறி அமர
அனைவரது சக்திகளும் ஒன்று சேர்ந்தது.

யாக சக்தியும் அவர்களது சக்தியுடன் ஒன்று சேர அந்த கயாசுரன்
எழுந்திருக்க முடியாமல் அங்கேயே மடிந்தான். ஆனாலும் அவன் மீதே
பித்ருக்களின் யாகம் நடந்ததினாலும், திருப்தியடைந்த ஆத்மாக்கள்
அவனை ஆசிர்வதித்தினாலும் அவனுக்கு நல்ல கதி கிடைத்து

பித்ருக்கள் வசிக்கும் மோட்ஷம் சென்றான். ஆகவே காயா பித்ரு லோகம்
எனப் பெயர் பெற்றது. ஆகவேதான் விஷ்ணுவே மோட்ஷம் தந்த அந்த
இடத்தில் சென்று பித்ருக்களுக்கு ஸ்ரார்தம் செய்தால் அவர்களுடைய
ஆத்மாவுக்கு வைகுண்டம் செல்லும் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை
ஏற்பட்டது.
-
-----------------------------------------
நன்றி- ஜெயராமன்
(சாந்திப்ரியா)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக