புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
61 Posts - 45%
heezulia
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
4 Posts - 3%
prajai
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
9 Posts - 2%
prajai
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிகாட்டி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 09, 2021 4:53 pm

வழிகாட்டி! E_1612662908
-
என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது, காரணம் தெரியவில்லை.
தெய்வம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. உணர்ந்து
செயல்படுபவர்கள், அர்ஜுனனைப் போல, தப்பிப் பிழைத்து,
உயர்வு பெறுகின்றனர்- என்பதை விளக்கும் நிகழ்வு இது:

மகாபாரத யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது.
'என் மகனான அபிமன்யுவின் முடிவிற்கு காரணமான,
ஜயத்ரதனைக் கொல்வேன்...' என, சபதம் செய்திருந்த,
அர்ஜுனன், அம்பை ஏவி, ஜயத்ரதன் தலையைக் கொய்தான்.

அர்ஜுனனின் தேரை ஓட்டிக் கொண்டிருந்த கண்ணன்,
'பார்த்தா... அந்த ஜயத்ரதன் தலை கீழே விழாதவாறு,
அம்புகளை ஏவி தட்டியபடியே செல்...' என்றார்.

அர்ஜுனனும் அப்படியே செய்தான்.

சற்றுநேரம் ஆனதும், 'அர்ஜுனா... அதோ பார், அங்கே ஒருவன்
தவம் செய்தவாறு இருக்கிறானல்லவா... அவன் மடியில் இந்த
ஜயத்ரதன் தலையைத் தள்ளு...' என்றார், கண்ணன்.

அர்ஜுனனும், அங்கே தவம் செய்து கொண்டிருந்தவனின்
மடியில், ஜயத்ரதனின் தலையைத் தள்ளினான்.

தவம் செய்து கொண்டிருந்தவர், திடீரென, ஒரு தலை, தன் மேல்
வந்து விழுந்ததைக் கண்டு திடுக்கிட்டு, கீழே தள்ளினார்.
அதே விநாடியில், தலை சிதறி, அவரும் இறந்து போனார்.

அவர் பெயர் விருத்த ஷத்திரன்; அவர் தான், ஜயத்ரதனின் அப்பா.
மகன் தலையைக் கீழே தள்ளிய அவர், ஏன் இறக்க வேண்டும்?

விருத்த ஷத்திரன், தவம்செய்து, 'என் மகனின் தலையை எவன்
கீழே தள்ளுவானோ, அவன் தலை சிதறி இறக்க வேண்டும்...' என,
வரம் வாங்கியிருந்தார்.

மகனுக்கு பாதுகாப்பு செய்து விட்டோம் என்பது, அவர் எண்ணம்.

அவர் மகனான ஜயத்ரதனும் இத்தகவலை அறிந்து வைத்திருந்தான்;
கேட்க வேண்டுமா?

'எவனும் என்னை ஒன்றும் செய்ய முடியாது...' என்ற எண்ணத்தில்
அட்டகாசம் செய்து கொண்டிருந்தான்.

அதற்கு உச்சம் வைத்தது போல், பாஞ்சாலியை கவர்ந்து ஓடி,
பாண்டவர்களால் அவமானப் படுத்தப்பட்டான், ஜயத்ரதன்.
அந்த அவமானத்தின் விளைவாக, அபிமன்யு வதத்தில் முக்கிய பங்கு
வகித்தான்.

என்ன தான் செய்தாலும், தெய்வம் இருக்கிறதல்லவா... அது, ஜயத்ரதன்
தலையை வாங்கி, அப்பாவின் மடியில் தள்ளச்செய்து, -அவன்
கதையையும் முடித்தது.

தன்னை நம்பிய அர்ஜுனனையும், மற்ற பாண்டவரையும் காத்தது,
தெய்வம்.

தெய்வம் உள் நின்று உணர்த்தும்; உணர்வோம். தீவினைகள் நீங்கும்;
நல்வினைகள் ஓங்கும். கவலையே வேண்டாம்!
--
பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக