புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
44 Posts - 59%
heezulia
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
3 Posts - 4%
viyasan
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
236 Posts - 42%
heezulia
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
13 Posts - 2%
prajai
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிகாட்டி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 09, 2021 4:53 pm

வழிகாட்டி! E_1612662908
-
என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது, காரணம் தெரியவில்லை.
தெய்வம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. உணர்ந்து
செயல்படுபவர்கள், அர்ஜுனனைப் போல, தப்பிப் பிழைத்து,
உயர்வு பெறுகின்றனர்- என்பதை விளக்கும் நிகழ்வு இது:

மகாபாரத யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது.
'என் மகனான அபிமன்யுவின் முடிவிற்கு காரணமான,
ஜயத்ரதனைக் கொல்வேன்...' என, சபதம் செய்திருந்த,
அர்ஜுனன், அம்பை ஏவி, ஜயத்ரதன் தலையைக் கொய்தான்.

அர்ஜுனனின் தேரை ஓட்டிக் கொண்டிருந்த கண்ணன்,
'பார்த்தா... அந்த ஜயத்ரதன் தலை கீழே விழாதவாறு,
அம்புகளை ஏவி தட்டியபடியே செல்...' என்றார்.

அர்ஜுனனும் அப்படியே செய்தான்.

சற்றுநேரம் ஆனதும், 'அர்ஜுனா... அதோ பார், அங்கே ஒருவன்
தவம் செய்தவாறு இருக்கிறானல்லவா... அவன் மடியில் இந்த
ஜயத்ரதன் தலையைத் தள்ளு...' என்றார், கண்ணன்.

அர்ஜுனனும், அங்கே தவம் செய்து கொண்டிருந்தவனின்
மடியில், ஜயத்ரதனின் தலையைத் தள்ளினான்.

தவம் செய்து கொண்டிருந்தவர், திடீரென, ஒரு தலை, தன் மேல்
வந்து விழுந்ததைக் கண்டு திடுக்கிட்டு, கீழே தள்ளினார்.
அதே விநாடியில், தலை சிதறி, அவரும் இறந்து போனார்.

அவர் பெயர் விருத்த ஷத்திரன்; அவர் தான், ஜயத்ரதனின் அப்பா.
மகன் தலையைக் கீழே தள்ளிய அவர், ஏன் இறக்க வேண்டும்?

விருத்த ஷத்திரன், தவம்செய்து, 'என் மகனின் தலையை எவன்
கீழே தள்ளுவானோ, அவன் தலை சிதறி இறக்க வேண்டும்...' என,
வரம் வாங்கியிருந்தார்.

மகனுக்கு பாதுகாப்பு செய்து விட்டோம் என்பது, அவர் எண்ணம்.

அவர் மகனான ஜயத்ரதனும் இத்தகவலை அறிந்து வைத்திருந்தான்;
கேட்க வேண்டுமா?

'எவனும் என்னை ஒன்றும் செய்ய முடியாது...' என்ற எண்ணத்தில்
அட்டகாசம் செய்து கொண்டிருந்தான்.

அதற்கு உச்சம் வைத்தது போல், பாஞ்சாலியை கவர்ந்து ஓடி,
பாண்டவர்களால் அவமானப் படுத்தப்பட்டான், ஜயத்ரதன்.
அந்த அவமானத்தின் விளைவாக, அபிமன்யு வதத்தில் முக்கிய பங்கு
வகித்தான்.

என்ன தான் செய்தாலும், தெய்வம் இருக்கிறதல்லவா... அது, ஜயத்ரதன்
தலையை வாங்கி, அப்பாவின் மடியில் தள்ளச்செய்து, -அவன்
கதையையும் முடித்தது.

தன்னை நம்பிய அர்ஜுனனையும், மற்ற பாண்டவரையும் காத்தது,
தெய்வம்.

தெய்வம் உள் நின்று உணர்த்தும்; உணர்வோம். தீவினைகள் நீங்கும்;
நல்வினைகள் ஓங்கும். கவலையே வேண்டாம்!
--
பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக