புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
4 Posts - 2%
prajai
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
2 Posts - 1%
Manimegala
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
2 Posts - 1%
சிவா
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
432 Posts - 48%
heezulia
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
29 Posts - 3%
prajai
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
5 Posts - 1%
sugumaran
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாள் இனிய நாள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 08, 2021 4:52 pm


அரண்மனையில் பணிபுரியும் சாதாரண சேவகர் எப்போதும்
மகிழ்ச்சியாக இருப்பார்; கலகல என்று சிரித்தபடி கவலைகள்
இல்லாதவராகக் காரியங்கள் செய்வார்.

அவரைப் பார்த்த அரசருக்கு ஒரே ஆச்சர்யம்.
எப்படி இந்த ஏழை இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறான்?
இவனுக்கு வருமானமோ குறைவு. வசதிகளும் இல்லை.
மிகச்சிறிய வீட்டில் அதிக நபர்களுடன் வாழும் அவலம்...
அப்படி இருந்தும் இவன் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறான்
என்று சிந்தித்தார் அரசர்.

"பிரமாண்டமான அரண்மனை, ஏகப்பட்ட எடுபிடிகள்.
மிக அதிக வருமானம் இத்தனையும் இருந்தும் நமக்கில்லாத
நிம்மதி... மகிழ்ச்சி... இந்தப் பயலுக்கு எப்படி இருக்க முடியும்?'
என்ற எண்ணம் அவரைக் குடைந்தது.

ஒருநாள் அவனை அருகில் அழைத்து, "உனக்கு வருத்தமே
கிடையாதா? ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்?' என்று
கேட்டார் அரசர்."மேன்மை தங்கிய மன்னரே... நான் ஓர் ஏழைக்
காவலன். எங்கள் குடும்பத்தின் தேவைகள் மிக மிகக் குறைவு.

மழையையும், வெயிலையும் மறைக்க ஒரு கூரை...
வயிறு நிரம்ப ஏதோ ஓர் உணவு... மானம் காக்க ஒரு துணி...
இதற்கு என் வருமானம் போது மானது. வேறு எந்த ஆசைகளையும்
நான் வளர்த்து கொள்வதே இல்லை... அதனால், நிம்மதியாக
இருக்கிறேன்..' என்று பணிவுடன் கூறினான் சேவகன்;
விரக்தியாகச் சிரித்துக் கொண்டார் மன்னர்.

இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியைத் தம் அமைச்சரிடம் பகிர்ந்து
கொண்ட மன்னர், "இவ்வளவு வருமானம் உள்ள நாம் எப்போதும்
கவலையில் இருக்கிறோம். நம்மை விடக் குறைந்த வருமானம்
உள்ள அவன் கவலையில்லாமல் இருக்கிறானே!
எப்படி இது சாத்தியம்?' என்று பெருமூச்சு விட்டார்.

"வேண்டு மானால் அவனையும் நமது கவலைப் படுவோர் ச
ங்கத்தில் உறுப்பினராக்கி விடலாம். ரொம்பவும் சுலபம்...' என்று
பணிவுடன் சிரித்தார் அமைச்சர்.

"அதென்ன கவலைப்படுவோர் சங்கம்?' என்று வியப்புடன் கேட்டார்
மன்னர். "அரசே... ஒரு பையை எடுக்க வேண்டும்.
அதில் 99 தங்கக் காசு களைப் போட்டுக் கட்ட வேண்டும். அந்த
ஏழையின் வீட்டு வாசற்படியில் வைத்துவிட வேண்டும்.
பிறகு பாருங்கள் அவனது நடவடிக்கைகளை..' என்று சிரித்தார்
அமைச்சர். "அப்படியே செய்யுங்கள்...' என்று உத்தரவிட்டார் அரசர்.

தன் வீட்டு வாசலில் கிடைத்த 99 பொற்காசுகளை ஒரு தடவைக்குப்
பல தடவை எண்ணி, எண்ணி மாய்ந்தான் சேவகன்.
"ஒன்று குறைகிறதே... ஒன்று குறைகிறதே..' என்று புலம்பினான்.
எங்கே போயி ருக்கும் என்று அங்கும் இங்கும் தேடினான். அமைதி
போய் விட்டது. தன் வீட்டில் பொற்காசு இருக்கும் விவரம் யாருக்கும்
தெரிந்து விடுமோ என்று தடுமாறினான்.

எப்பாடு பட்டாவது பணம் சேர்த்து, அதை ஒரு தங்கக் காசாக மாற்றி
நூறு பொற் காசுகள் என்று முழுமைப் படுத்த வேண்டும் என்கிற வெறி
அவனுக்குள் ஏற் பட்டு விட்டது.

அவனது கலகலப்பு, நிம்மதி, சந்தோஷம் எல்லாமே அந்த ஒரு தங்கக்
காசு பற்றிய கவலைக்குள் கரைந்து போய்விட்டது. அதிகம் உழைத்தான்;
பட்டினி கிடந்தான். தன் குடும்பத்தவரை "பொறுப்பற்றவர்கள்...
ஊதாரிகள்' என்று சப்தம் போட்டான். பரபரப்பும், படபடப்பும் அவனது
ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும் குடியேறி விட்டது!
அது அரசருக்குத் தெரிந்தது. அமைச்சர் சொன்னார்...

"அரசே... அவன் நமது 99 சங்க உறுப்பினர் ஆகி விட்டான்..' என்று.

அதாவது, அனுபவிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும்,
கிடைக்கத் தவறிய ஒன்றிற்காகவே ஏங்கும் முட்டாள்களின் உலகம் இது.
இந்த மனோநிலை தான் நமது துயரங்களுக்கான முக்கிய காரணம்.
சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் கூட சந்தோஷப்பட முடியாதபடி
இந்த மனோபாவம் நம்மைக் கெடுத்து விடுகிறது.
-
நன்றி; சுகிசிவம் (இந்த நாள் இனிய நாள் )
---

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக