புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் Poll_c10முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் Poll_m10முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் Poll_c10முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் Poll_m10முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் Poll_c10 
3 Posts - 7%
heezulia
முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் Poll_c10முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் Poll_m10முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் Poll_c10முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் Poll_m10முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் Poll_c10முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் Poll_m10முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 07, 2021 6:52 am

முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் 56819
-
பழம்பெரும் பின்னணிப் பாடகரும், 12 மொழிகளில்
ஆயிரக் கணக்கான பாடல்களைப் பாடியவருமான
P.B.ஸ்ரீநிவாஸ் (P.B.Srinivas) பிறந்த தினம் இன்று
(செப்டம்பர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவில் (1930) பிறந்தவர்.
பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ் என்பது முழு பெயர்.
தந்தை அரசு ஊழியர். தாய் இசை ஆர்வலர். அவர் பாடும்
ராகங்களையும், பஜன்களையும் கேட்டு இசை ஆர்வத்தை
வளர்த்துக்கொண்டார்.


l இந்திப் பாடல்களை கவனமாகக் கேட்டு, இசை
ஆசிரியர்களின் உதவியுடன் பயிற்சி செய்வார். முழு திருப்தி
வரும்வரை பயிற்சியை விடமாட்டார். இவர் அரசு உத்தியோகம்
அல்லது வக்கீல் தொழிலுக்குச் செல்லவேண்டும் என்பது
பெற்றோர் விருப்பம். அதனால், முறையான இசைப்பயிற்சி
இவருக்கு வாய்க்கவில்லை.

l பெற்றோர் ஆசைப்படியே இளங்கலையில் பட்டம் பெற்றார்.
பிறகு, சென்னை சட்டக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். வேண்டா
வெறுப்பாக கல்லூரியில் சேர்ந்தவர், குடும்ப நண்பரும் வீணை
வித்வானுமாகிய ஈமணி சங்கர சாஸ்திரியைப் பார்க்க ஜெமினி
ஸ்டுடியோவுக்கு அடிக்கடி செல்வார்.

அந்த சூழலால் ஈர்க்கப்பட்டவர், படிப்பை நிறுத்திவிட்டு,
அவரிடம் உதவியாளராக சேர்ந்தார். முறையாக சங்கீதம்
பயின்றார்.

l ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பில் 1951-ல் வெளிவந்த ‘மிஸ்டர் சம்பத்’
என்ற இந்தி திரைப்படத்தில் ‘கனஹிபரது’ என்ற பாடலை முதன்
முதலாகப் பாடினார். பின்னர் தமிழில் ‘ஜாதகம்’ என்ற திரைப்படத்தில்
‘சிந்தனை செய் செல்வமே’ என்ற பாடல் மூலம் அறிமுகமானார்.

l ‘யார் யார் யார் இவர் யாரோ’, ‘காலங்களில் அவள் வசந்தம்’,
‘தாமரைக் கன்னங்கள்’, ‘காத்திருந்த கண்களே’,
‘மயக்கமா கலக்கமா’, ‘நினைப்பதெல்லாம்’, ‘ரோஜா மலரே’ என
காலத்தால் அழியாத பல வெற்றிப் பாடல்களைப் பாடி அழியாப்
புகழ்பெற்றார்.

l சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின்
ஜாம்பவான்கள் அனைவருக்கும் பாடியுள்ளார். தமிழில்
ஜெமினி கணேசனுக்கும், கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் ஏறக்குறைய
அவர்களது எல்லா பாடல்களுக்குமே இவர்தான் பின்னணி பாடினார்.

பி.சுசீலா, ஜானகி, பானுமதி, ஜிக்கி, லதா மங்கேஷ்கர் என அனைத்து
பாடகிகளுடனும் இணைந்து பாடியுள்ளார்.

l தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 12 மொழிகளில்
ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார். கர்னாடக இசை
மட்டுமல்லாது, ஹிந்துஸ்தானியிலும் சிறந்து விளங்கியவர்.
கஜல் பாடல்கள் பாடுவதில் வல்லவர்.

l பிறரை மனம் திறந்து பாராட்டுவார். உடையில் அதிக கவனம்
செலுத்துவார். இவரது சட்டைப் பையில் எப்போதும் வெவ்வேறு
நிறங்களில் 10, 12 பேனாக்கள் இருக்கும்.

l ஆங்கிலம், உருது உட்பட 8 மொழிகளில் புலமை பெற்றவர்.
நினைத்த மாத்திரத்தில் கவிதை புனையக்கூடியவர்.
பல மொழிகளில் ஏராளமான பாடல்கள், கவிதைகளை
எழுதியுள்ளார். தமிழில் ‘மதுவண்டு’ என்ற புனைப்பெயரில்
கவிதைகள் எழுதினார்.

l கலைமாமணி, கன்னட ராஜ்யோத்சவா,
டாக்டர் ராஜ்குமார் சவுஹர்தா உட்பட ஏராளமான விருதுகளைப்
பெற்றவர். அரை நூற்றாண்டுக்கு மேலாகப் பாடி, தனது வசீகரக்
குரலால் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்
பெற்ற P.B.ஸ்ரீநிவாஸ் 83-வது வயதில் (2013) மறைந்தார்.
-
ராஜலட்சுமி
சிவலிங்கம்
நன்றி- இந்து தமிழ் திசை



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 07, 2021 6:56 am

’அழகிய மிதிலை நகரினிலே’,
‘கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்’,
‘அழகே உனக்குக் குணமிரண்டு’,
‘கண்ணாலே பேசிப் பேசி கொல்லாதே’,
‘மாலையில் மலர்ச் சோலையில்’,
’பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னைப்போல் பார்க்கலே’,
’நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்’,
‘யார் யார் யார் இவர் யாரோ’,
‘காலங்களில் அவள் வசந்தம்’,
‘தாமரைக் கன்னங்கள்’,
‘காத்திருந்த கண்களே’,
‘மயக்கமா கலக்கமா’,
‘நினைப்பதெல்லாம்’,
’மாலை மயங்கினால் இரவாகும்’,
‘யார் சிரித்தால் என்ன’,
‘ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தான்’,
‘யாரும் பேசக்கூடாது’,
‘கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்’,
‘கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம்’,
‘பூத்திருக்கும் விழியெடுத்து’,
’அந்தரங்கம் நானறிவேன்’,
’காணும் கலையெல்லாம் கண்காட்சி’,
‘நாளாம் நாளாம் திருநாளாம்’,
‘மாடி மேலே மாடி கட்டி கோடி கோடி சேர்த்துவிட்ட கோமானே’,
’எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை’,
‘ரோஜா மலரே’ ,
‘வளர்ந்த கலை மறந்துவிட்டாய்’
‘கண்படுமே பிறர் கண் படுமே’,
‘துள்ளித்திரிந்த பெண்ணொன்று’ ,
‘ஜாவுரே ஜாவ் இந்த கேட்டுக்கு நீ ராஜா’,
‘கருப்பென்ன சிவப்பென்ன கண்ணுக்குள்ளே’,
‘மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப்பாடு’,
‘போகப்போகத் தெரியும்’
’ஒருவன் ஒருத்தியை நினைந்துவிட்டால்’ ,
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்’

என காலத்தால் அழியாத பல வெற்றிப் பாடல்களைப் பாடி
அழியாப் புகழ்பெற்றார்.
-
நன்ற- அன்று கண்ட முகம் வலைப்பூ

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 07, 2021 12:41 pm

அந்தப் பாடகர்கள் எங்கே? தனுசும்,விஜயும் பாட ஆரம்பித்தால்......?
இசை கற்று/தெரிந்து பாடும் அளவுக்கு மற்றவை இருப்பதில்லை. எஸ்பிபி போல் எல்லாரும் இசை கற்காமல் பாட முடியாது...முடியும்-விரைவில் அவை காணாமல் போய்விடும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக