புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்துக்கள் 10: பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ்
Page 1 of 1 •
-
பழம்பெரும் பின்னணிப் பாடகரும், 12 மொழிகளில்
ஆயிரக் கணக்கான பாடல்களைப் பாடியவருமான
P.B.ஸ்ரீநிவாஸ் (P.B.Srinivas) பிறந்த தினம் இன்று
(செப்டம்பர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவில் (1930) பிறந்தவர்.
பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ் என்பது முழு பெயர்.
தந்தை அரசு ஊழியர். தாய் இசை ஆர்வலர். அவர் பாடும்
ராகங்களையும், பஜன்களையும் கேட்டு இசை ஆர்வத்தை
வளர்த்துக்கொண்டார்.
l இந்திப் பாடல்களை கவனமாகக் கேட்டு, இசை
ஆசிரியர்களின் உதவியுடன் பயிற்சி செய்வார். முழு திருப்தி
வரும்வரை பயிற்சியை விடமாட்டார். இவர் அரசு உத்தியோகம்
அல்லது வக்கீல் தொழிலுக்குச் செல்லவேண்டும் என்பது
பெற்றோர் விருப்பம். அதனால், முறையான இசைப்பயிற்சி
இவருக்கு வாய்க்கவில்லை.
l பெற்றோர் ஆசைப்படியே இளங்கலையில் பட்டம் பெற்றார்.
பிறகு, சென்னை சட்டக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். வேண்டா
வெறுப்பாக கல்லூரியில் சேர்ந்தவர், குடும்ப நண்பரும் வீணை
வித்வானுமாகிய ஈமணி சங்கர சாஸ்திரியைப் பார்க்க ஜெமினி
ஸ்டுடியோவுக்கு அடிக்கடி செல்வார்.
அந்த சூழலால் ஈர்க்கப்பட்டவர், படிப்பை நிறுத்திவிட்டு,
அவரிடம் உதவியாளராக சேர்ந்தார். முறையாக சங்கீதம்
பயின்றார்.
l ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பில் 1951-ல் வெளிவந்த ‘மிஸ்டர் சம்பத்’
என்ற இந்தி திரைப்படத்தில் ‘கனஹிபரது’ என்ற பாடலை முதன்
முதலாகப் பாடினார். பின்னர் தமிழில் ‘ஜாதகம்’ என்ற திரைப்படத்தில்
‘சிந்தனை செய் செல்வமே’ என்ற பாடல் மூலம் அறிமுகமானார்.
l ‘யார் யார் யார் இவர் யாரோ’, ‘காலங்களில் அவள் வசந்தம்’,
‘தாமரைக் கன்னங்கள்’, ‘காத்திருந்த கண்களே’,
‘மயக்கமா கலக்கமா’, ‘நினைப்பதெல்லாம்’, ‘ரோஜா மலரே’ என
காலத்தால் அழியாத பல வெற்றிப் பாடல்களைப் பாடி அழியாப்
புகழ்பெற்றார்.
l சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின்
ஜாம்பவான்கள் அனைவருக்கும் பாடியுள்ளார். தமிழில்
ஜெமினி கணேசனுக்கும், கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் ஏறக்குறைய
அவர்களது எல்லா பாடல்களுக்குமே இவர்தான் பின்னணி பாடினார்.
பி.சுசீலா, ஜானகி, பானுமதி, ஜிக்கி, லதா மங்கேஷ்கர் என அனைத்து
பாடகிகளுடனும் இணைந்து பாடியுள்ளார்.
l தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 12 மொழிகளில்
ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார். கர்னாடக இசை
மட்டுமல்லாது, ஹிந்துஸ்தானியிலும் சிறந்து விளங்கியவர்.
கஜல் பாடல்கள் பாடுவதில் வல்லவர்.
l பிறரை மனம் திறந்து பாராட்டுவார். உடையில் அதிக கவனம்
செலுத்துவார். இவரது சட்டைப் பையில் எப்போதும் வெவ்வேறு
நிறங்களில் 10, 12 பேனாக்கள் இருக்கும்.
l ஆங்கிலம், உருது உட்பட 8 மொழிகளில் புலமை பெற்றவர்.
நினைத்த மாத்திரத்தில் கவிதை புனையக்கூடியவர்.
பல மொழிகளில் ஏராளமான பாடல்கள், கவிதைகளை
எழுதியுள்ளார். தமிழில் ‘மதுவண்டு’ என்ற புனைப்பெயரில்
கவிதைகள் எழுதினார்.
l கலைமாமணி, கன்னட ராஜ்யோத்சவா,
டாக்டர் ராஜ்குமார் சவுஹர்தா உட்பட ஏராளமான விருதுகளைப்
பெற்றவர். அரை நூற்றாண்டுக்கு மேலாகப் பாடி, தனது வசீகரக்
குரலால் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்
பெற்ற P.B.ஸ்ரீநிவாஸ் 83-வது வயதில் (2013) மறைந்தார்.
-
ராஜலட்சுமி
சிவலிங்கம்
நன்றி- இந்து தமிழ் திசை
’அழகிய மிதிலை நகரினிலே’,
‘கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்’,
‘அழகே உனக்குக் குணமிரண்டு’,
‘கண்ணாலே பேசிப் பேசி கொல்லாதே’,
‘மாலையில் மலர்ச் சோலையில்’,
’பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னைப்போல் பார்க்கலே’,
’நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்’,
‘யார் யார் யார் இவர் யாரோ’,
‘காலங்களில் அவள் வசந்தம்’,
‘தாமரைக் கன்னங்கள்’,
‘காத்திருந்த கண்களே’,
‘மயக்கமா கலக்கமா’,
‘நினைப்பதெல்லாம்’,
’மாலை மயங்கினால் இரவாகும்’,
‘யார் சிரித்தால் என்ன’,
‘ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தான்’,
‘யாரும் பேசக்கூடாது’,
‘கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்’,
‘கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம்’,
‘பூத்திருக்கும் விழியெடுத்து’,
’அந்தரங்கம் நானறிவேன்’,
’காணும் கலையெல்லாம் கண்காட்சி’,
‘நாளாம் நாளாம் திருநாளாம்’,
‘மாடி மேலே மாடி கட்டி கோடி கோடி சேர்த்துவிட்ட கோமானே’,
’எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை’,
‘ரோஜா மலரே’ ,
‘வளர்ந்த கலை மறந்துவிட்டாய்’
‘கண்படுமே பிறர் கண் படுமே’,
‘துள்ளித்திரிந்த பெண்ணொன்று’ ,
‘ஜாவுரே ஜாவ் இந்த கேட்டுக்கு நீ ராஜா’,
‘கருப்பென்ன சிவப்பென்ன கண்ணுக்குள்ளே’,
‘மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப்பாடு’,
‘போகப்போகத் தெரியும்’
’ஒருவன் ஒருத்தியை நினைந்துவிட்டால்’ ,
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்’
என காலத்தால் அழியாத பல வெற்றிப் பாடல்களைப் பாடி
அழியாப் புகழ்பெற்றார்.
-
நன்ற- அன்று கண்ட முகம் வலைப்பூ
‘கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்’,
‘அழகே உனக்குக் குணமிரண்டு’,
‘கண்ணாலே பேசிப் பேசி கொல்லாதே’,
‘மாலையில் மலர்ச் சோலையில்’,
’பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னைப்போல் பார்க்கலே’,
’நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்’,
‘யார் யார் யார் இவர் யாரோ’,
‘காலங்களில் அவள் வசந்தம்’,
‘தாமரைக் கன்னங்கள்’,
‘காத்திருந்த கண்களே’,
‘மயக்கமா கலக்கமா’,
‘நினைப்பதெல்லாம்’,
’மாலை மயங்கினால் இரவாகும்’,
‘யார் சிரித்தால் என்ன’,
‘ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தான்’,
‘யாரும் பேசக்கூடாது’,
‘கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்’,
‘கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம்’,
‘பூத்திருக்கும் விழியெடுத்து’,
’அந்தரங்கம் நானறிவேன்’,
’காணும் கலையெல்லாம் கண்காட்சி’,
‘நாளாம் நாளாம் திருநாளாம்’,
‘மாடி மேலே மாடி கட்டி கோடி கோடி சேர்த்துவிட்ட கோமானே’,
’எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை’,
‘ரோஜா மலரே’ ,
‘வளர்ந்த கலை மறந்துவிட்டாய்’
‘கண்படுமே பிறர் கண் படுமே’,
‘துள்ளித்திரிந்த பெண்ணொன்று’ ,
‘ஜாவுரே ஜாவ் இந்த கேட்டுக்கு நீ ராஜா’,
‘கருப்பென்ன சிவப்பென்ன கண்ணுக்குள்ளே’,
‘மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப்பாடு’,
‘போகப்போகத் தெரியும்’
’ஒருவன் ஒருத்தியை நினைந்துவிட்டால்’ ,
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்’
என காலத்தால் அழியாத பல வெற்றிப் பாடல்களைப் பாடி
அழியாப் புகழ்பெற்றார்.
-
நன்ற- அன்று கண்ட முகம் வலைப்பூ
- GuestGuest
அந்தப் பாடகர்கள் எங்கே? தனுசும்,விஜயும் பாட ஆரம்பித்தால்......?
இசை கற்று/தெரிந்து பாடும் அளவுக்கு மற்றவை இருப்பதில்லை. எஸ்பிபி போல் எல்லாரும் இசை கற்காமல் பாட முடியாது...முடியும்-விரைவில் அவை காணாமல் போய்விடும்.
இசை கற்று/தெரிந்து பாடும் அளவுக்கு மற்றவை இருப்பதில்லை. எஸ்பிபி போல் எல்லாரும் இசை கற்காமல் பாட முடியாது...முடியும்-விரைவில் அவை காணாமல் போய்விடும்.
Similar topics
» டி. எஸ். பகவதி - தமிழ்த் திரையிசைப் பின்னணிப் பாடகி
» பி. பி. ஸ்ரீனிவாஸ் – திரைப்படப் பின்னணிப் பாடகர்- நினைவு நாள்
» மறைந்த பாடகர் அமரர் P.B ஸ்ரீநிவாஸ் நினைவாக என் தெரிவுப் பாடல்கள் காட்சிகளுடன்
» பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு
» மோகன், அஜித்துக்கு பாடிய பின்னணிப் பாடகர் கமல்; கமல் 61 ஸ்பெஷல்!
» பி. பி. ஸ்ரீனிவாஸ் – திரைப்படப் பின்னணிப் பாடகர்- நினைவு நாள்
» மறைந்த பாடகர் அமரர் P.B ஸ்ரீநிவாஸ் நினைவாக என் தெரிவுப் பாடல்கள் காட்சிகளுடன்
» பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு
» மோகன், அஜித்துக்கு பாடிய பின்னணிப் பாடகர் கமல்; கமல் 61 ஸ்பெஷல்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|