புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_m10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_m10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_m10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_m10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10 
17 Posts - 4%
prajai
விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_m10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_m10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_m10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10 
8 Posts - 2%
jairam
விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_m10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10 
4 Posts - 1%
Jenila
விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_m10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10 
4 Posts - 1%
Rutu
விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_m10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_m10விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை


   
   
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Sat Apr 04, 2009 1:38 pm

சென்னை: விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக 16 வயது சிறுவனைக் கடத்தி, மும்பையில் வைத்து கட்டாய ஆபரேஷன் செய்து அவனை அரவாணி ஆக்கிய கொடுமைக்கார அரவாணிகள் கும்பலை போலீஸார் கைது செய்தனர். இவர்களை போலீஸார் கோர்ட்டிலிருந்து அழைத்துச் செல்ல முயன்றபோது நூற்றுக்கணக்கான அரவாணிகள் ரகளை செய்ததால் எழும்பூர் கோர்ட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த கோவளம் தர்கா தெருவை சேர்ந்தவர் நாகூரான். தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றுகிறார். இவரது மனைவி பெயர் ராணி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 2-வது மகன் வினோத்குமார் 16 வயது சிறுவனாக இருக்கும்போது காணாமல் போய்விட்டான்.

இந்த நிலையில், கடந்த மாதம் 14-ந் தேதி அன்று காணாமல் போன சிறுவன் வினோத்குமார் 19 வயது பெண்ணாக சேலை கட்டி பெற்றோர் முன்பு வந்து நின்றதைப் பார்த்து குடும்பத்தினர் பதறிப் போனார்கள்.

பதை பதைத்த அவர்கள் என்ன நடந்தது என்று கேட்டபோது வினோத் சொன்ன தகவல் அவர்களை உறைய வைத்தது.

சிறுவன் வினோத்தை, ஒரு கும்பல் புனேவுக்கு கடத்தி சென்று ஆபரேஷன் மூலம் அரவாணியாக மாற்றி விபசாரத்தில் தள்ளி சித்ரவதை செய்துள்ளது. அந்தக் கும்பலிடமிருந்து தான் தப்பி வந்து விட்டதாகவும், தனது பெயரை அக்கும்பல் திரிஷா என மாற்றி விட்டதாகவும் கூறியுள்ளான் வினோத்.

இதையடுத்து வினோத்தின் பெற்றோர் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரத்தை அணுகி புகார் அளித்தனர்.

இதையடுத்து அந்த கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

வினோத்குமாரிடம் போலீஸார் முதலில் விரிவாக விசாரணை நடத்தினர்.

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Sat Apr 04, 2009 1:38 pm

அப்போது வினோத் குமார் கொடுத்த வாக்குமூலம் ..

9-ம் வகுப்பு படித்துவிட்டு, எனது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தேன். பெற்றோர் பேச்சை கேட்காமல் ஊர் சுற்றி வந்தேன். அப்போது எங்கள் பகுதியில் வசித்த அரசி என்ற அரவாணியோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் அந்த பகுதியில் உள்ள கோவில்களுக்கு பூஜை செய்வார். அரசி என்னிடம் ஆரம்பத்தில் அன்பாக பழகினார்.

எனக்கு இயற்கையிலேயே பெண்களை போல கூச்ச சுபாவம் இருந்தது. ஆண்களை கண்டால் வெட்கம் வரும். இந்த நேரத்தில் அரசியுடன் ஏற்பட்ட நெருக்கமான தொடர்பு என்னை தவறான வழிக்கு இழுத்து சென்றது. அரசி என்னுடன் தப்பான உறவு வைத்திருந்தார். அரசியுடன் பழகுவதை எனது பெற்றோர் கண்டித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன்.

என்னை மும்பைக்கு அழைத்து சென்று அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் நல்ல வேலை வாங்கித் தருவதாக அரசி என்னிடம் கூறினார். அதை நம்பி 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் நான் வீட்டைவிட்டு வெளியேறினேன். அரசி என்னை ராயபுரத்தில் உள்ள கோவில் திருவிழாவுக்கு அழைத்து சென்றார்.

அங்கு சுப்பு என்ற அரவாணியிடம் என்னை அறிமுகப்படுத்தினார். கோவில் திருவிழா முடிந்ததும் இரவு சுப்புவும், அரசியும், என்னை சென்னை பழைய மத்திய சிறை எதிரே உள்ள கல்லறை காந்தி நகருக்கு அழைத்து வந்தனர்.

அங்கு ராதா என்ற அரவாணியின் வீட்டில் தங்க வைத்தனர். ஒரு மாதம் அவரது வீட்டிலேயே தங்கியிருந்தேன். என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் நல்ல சாப்பாடு போட்டு சிறை வைப்பது போல வைத்திருந்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக என்னை அரவாணியாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு மாதம் கழித்து புனேயில் இருந்து அங்காளம்மாள் என்ற அரவாணி, ராதாவின் வீட்டுக்கு வந்தார். அங்காளம்மாளிடம் என்னை ஒப்படைத்தனர். அங்காளம்மாள் என்னை புனேவுக்கு அழைத்து சென்றார்.

அதன் பிறகுதான் என்னை ரூ. 40 ஆயிரம் பணத்துக்கு விற்று விட்டதும், விபச்சாரத்தில் என்னை ஈடுபடுத்தப் போவதும் எனக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து நான் அங்கிருந்து தப்பி வர முயன்றேன். ஆனால் முடியவில்லை. அடித்து சித்திரவதை செய்தார்கள். பிச்சை எடுக்க வைத்தனர். பின்னர் சாந்தி என்ற அரவாணியிடம் 1 லட்சத்திற்கு விற்றனர்.

சாந்தி, என்னை ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு அழைத்து சென்றார். கடப்பாவில் உள்ள ராமண்ணா மருத்துவமனையில் எனக்கு ஆபரேஷன் செய்து என்னை அரவாணியாக மாற்றி விட்டார்கள். கடப்பாவில் இருக்கும்போதே என்னை விபசாரத்தில் ஈடுபட வைத்தனர். அதன்பிறகு மீண்டும் புனே அழைத்து சென்றனர்.

புனே அருகே ஒரு இடத்தில் என்னை அடைத்து வைத்து விபசாரத்தில் தள்ளி கொடுமைபடுத்தினார்கள்.

இந்த நேரத்தில் மாலதி என்ற அரவாணியின் நட்பு எனக்கு கிடைத்தது. அவர் என்னை தப்பி செல்ல உதவுவதாக கூறினார். இதையடுத்து மார்ச் 10-ம் தேதி அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்து தப்பி வந்தேன்.

மாலதி, என்னை சென்னைக்கு வரும் ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தார். என்னை அரவாணியாக மாற்றி விபசாரத்தில் தள்ளிய அரசி, ராதா, சுப்பு உள்பட 13 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறினார்.

வினோத்குமார் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவரது தாயார் கொடுத்த புகார் மனு அடிப்படையிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 9 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீஸார் நடத்திய தீவிர வேட்டையில், அரவாணி அரசி என்ற அரசு (46), சுப்பு என்ற சுதாகர் (27), ராதா என்ற ராஜா (52), சாந்தி என்ற குட்டி (35), குட்டியம்மாள் (35), ஜோதி (42) ஆகிய 6 பேர் சிக்கினர்.

இவர்களில் சாந்தி புனேவிலிருந்து சென்னைக்கு தற்செயலாக வந்தபோது போலீஸ் பிடியில் சிக்கினார்.

கோர்ட்டில் அரவாணிகள் செய்த ரகளை..

கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் போலீஸார் எழும்பூர் 6வது கோர்ட்டுக்குக் கொண்டு வந்தனர். அங்கு நீதிபதி அவர்களை 17ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீஸார் ஆறு பேரையும் வெளியே அழைத்து வந்தனர்.

அப்போது நூற்றுக்கணக்கான அகதிகள் அங்கு திரண்டு வந்தனர்.

அரவாணிகளை அழைத்து சென்ற 2 கார்களை கோர்ட்டைவிட்டு வெளியே போகவிடாமல், சுற்றி நின்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். ஜீப்பின் கண்ணாடிகளை அடித்தனர்.

ஜீப்பையும், கார்களையும் சுற்றி நின்று ஒப்பாரி வைத்தும், கூச்சலிட்டு அழுதபடியும் அவர்கள் கதறினர். பலர் மண்ணை வாரி தூற்றினார்கள்.

பின்னர் கோர்ட் கேட்டையும் சிலர் பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரவாணிகள் கூட்டத்துக்கிடையே சிக்கிக் கொண்ட போலீஸார் அவர்களை தடியடி நடத்திக் கலைக்க விரும்பாமல் கைகளால் தள்ளி விலக்கிப் பார்த்தனர்.

முதலில் போலீஸார் கோர்ட் வளாகத்திற்குள் வரவில்லை. பின்னர் சீருடை அணியாத போலீஸாரும், சிபிசிஐடி டிஎஸ்பி பாலுச்சாமியும் உள்ளே புகுந்து அரவாணிகளை விலக்கி விட முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.

கெட்ட கெட்ட வார்த்தைகளால் போலீஸாரைத் திட்டியபடி கைது செய்யப்பட்ட அரவாணிகளை விடுதலை செய்யும்படி அரவாணிகள் கூக்குரலிட்டனர்.

நிலைமை மோசமடைவதைப் பார்த்த போலீஸார் திமுதிமுவென உள்ளே புகுந்தனர். கஷ்டப்பட்டு அத்தனை பேரும் சேர்ந்து அரவாணிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். போலீஸாருக்கு உதவியாக வக்கீல்களும் களம் இறங்கி அரவாணிகளை ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிடித்து இழுத்து கார்களும், போலீஸ் ஜீப்பும் வெளியே செல்ல வழி ஏற்படுத்தினர்.

இந்த தள்ளுமுள்ளு, அமர்க்களத்தில், திலகா என்ற அரவாணி மயக்கமடித்து விழுந்தார். அவரை ஆம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரவாணிகள் நடத்திய இந்த பெரும் ரகளையால் எழும்பூர் கோர்ட் வளாகமே கலகலத்துப் போனது.

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Sat Apr 04, 2009 1:39 pm

நீதிபதியிடம் கதறிய அரவாணி ராதா..

முன்னதாக, மாஜிஸ்திரேட்டு ராஜேஸ்வரி முன்பு ராதா என்ற அரவாணி கதறி அழுதபடி பேசினார்.

அவர் கூறுகையில், வினோத்குமார் விருப்பப்பட்டு அரவாணியாக மாறினார். அவரை ஒரு மாதம் எங்கள் வீட்டில் தங்க வைத்திருந்தோம். அரவாணியாக மாறினால் என்னென்ன கஷ்டங்களை சந்திக்க நேரிடும் என்பதையெல்லாம் எடுத்து கூறினோம்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, வினோத்குமார் விருப்பப்படி தான் அவரை புனேவுக்கு அழைத்து சென்றோம். விபசாரத்தில் தள்ளியதாக பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் எங்களிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்தால் உங்கள் மீது வழக்கு போடாமல் விட்டு விடுகிறோம் என்று கூறினார். எங்களால் பணம் கொடுக்க முடியவில்லை. அதனால் பொய் புகார் கொடுத்து போலீசில் எங்களை மாட்டிவிட்டு விட்டார் என்றார்.

இந்த வழக்கில் அங்காளம்மாள், கலைச்செல்வி மற்றும் வினோத்குமாரை ஆபரேஷன் செய்து அரவாணியாக மாற்றிய டாக்டர் உள்பட மேலும் 7 பேரை போலீசார் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக கடப்பாவுக்கும், புனேவுக்கும் 2 தனிப்படை போலீஸார் சென்றுள்ளனர்.

நூற்றுக்கணக்கில் சிறுவர்கள் கடத்தல்..?

அழகான சிறுவர்களை கடத்தி சென்று அரவாணிகளாக மாற்றும் கும்பல் சென்னை, பெங்களூர், புனே மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் நெட்வொர்க் அமைத்து செயல்படுவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபோல நூற்றுக்கணக்கான சிறுவர்களை கடத்தி சென்று அரவாணியாக மாற்றி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

பாதிக்கப்பட்ட வினோத்குமாருக்கு சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக