புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐபிசி 66டி இல் அகப்பட்ட கில்லாடி சிறுவன்
Page 1 of 1 •
- GuestGuest
கொரோனா தொற்றுக்குப் பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுகிறது. இத்தகைய தளங்கள் பல மாணவர்களுக்கு உதவியாக இருக்கிறது. இதை பலர் நல்ல வழியில் பயன்படுத்துகிறார்கள், இன்னும் சிலர் தேவையில்லாத விஷயங்களைக் கரைத்துக் குடித்துவிடுகின்றனர். யூடியூப் மூலம் அரையும் குறையுமாக ஹேக்கிங்கில் இருந்து தப்பும் தந்திரங்களை தெரிந்து கொண்ட ஐந்தாம் வகுப்பு படிக்கும் 11 வயது காசியாபாத்தைச் சேர்ந்த சிறுவன் குமார், செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த சிறுவன் யூடியூப் மூலம் தந்திரங்களைக் தெரிந்து கொண்டு தனது சொந்த தந்தையின் (ராஜிவ்குமார்) அக்கௌன்ட்டை ஹேக் செய்து, மிரட்டி பணம் பறிக்க முயன்றதோடு இல்லாமல், அவரை பிளாக்மெயிலும் செய்துள்ளான்.
10 கோடி பணம் வழங்கப்படாவிட்டால், தந்தை அக்கௌன்ட்டில் இருந்து எடுக்கப்பட்ட 'பிரைவேட்' புகைப்படங்கள் மற்றும் குடும்ப ரகசியங்களை இணையம் முழுவதும் வெளியிட்டுவிடுவதாக அச்சுறுத்தியுள்ளான். மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்த காரணத்தால் தந்தைக்கு அது அவரின் மகன் தான் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை.
மிரட்டல் தொகையை கேட்டு அரண்டு போன ராஜிவ்குமார் எதோ மர்மநபர் தான் தனது அக்கௌன்ட்டை ஹேக் செய்து மிரட்டி பணம் பறிக்க முயல்வதாக நினைத்து யாருக்கும் தெரியாமல் போலீசில் புகார் அளித்துள்ளார்.
10 கோடி கேட்டு மிரட்டலா என்று அதிர்ந்துபோன காவல்துறை, உடனடியாக வழக்கை விசாரிக்க முடிவு செய்தது. போலீசார் கவனித்த அதிர்ச்சியூட்டும் விஷயம் பாதிக்கப்பட்டவரின் கூற்றுப்படி, அவரது மின்னஞ்சல் கணக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 1) ஹேக் செய்யப்பட்டது. அதற்கு பின்னர் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு தொடர்ச்சியாக மிரட்டல் வந்துள்ளது என்று போலீசில் தெரிவித்துள்ளார். போலீசார் இந்த வழக்கைக் கவனமாக விசாரிக்கத் தொடங்கிய போது ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயத்தை கவனித்துக் குழம்பியுள்ளார். ஹேக்கரின் ஐபி முகவரியும், பாதிக்கப்பட்டவரின் ஐபி முகவரியும் ஒன்றாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த மிரட்டல் வேலையை அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் தான் செய்து வருகின்றனர் என்று போலீஸ் கணித்துள்ளது. அச்சுறுத்தல் மின்னஞ்சல் ஒரே வீட்டிலிருந்து அனுப்பப்பட்டது என்பது தெளிவானது.
குடும்பத்தினரை அழைத்து விசாரணையைத் தொடங்கியபோது குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் காவல்துறையிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டான். சைபர் கிரைமில் சிக்குவதைத் தவிர்ப்பது எப்படி, குற்றவியல் மிரட்டல், பெண்களை அவமதிப்பது போன்றவற்றில் இருந்து தப்ப அவர் யூடியூபில் ஹேக்கிங் தந்திரங்கள் கொண்ட ஆன்லைன் வீடியோக்களை தவறாமல் பார்த்து வந்துள்ளார் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது. குற்றவியல் மிரட்டல், பெண்களை அவமதிப்பது போன்ற குற்றங்களின் பெயரில், ஐ.டி சட்டத்தின் பிரிவு 66 டி உள்ளிட்ட ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
(gizbot/indiatoday)
இந்த சிறுவன் யூடியூப் மூலம் தந்திரங்களைக் தெரிந்து கொண்டு தனது சொந்த தந்தையின் (ராஜிவ்குமார்) அக்கௌன்ட்டை ஹேக் செய்து, மிரட்டி பணம் பறிக்க முயன்றதோடு இல்லாமல், அவரை பிளாக்மெயிலும் செய்துள்ளான்.
10 கோடி பணம் வழங்கப்படாவிட்டால், தந்தை அக்கௌன்ட்டில் இருந்து எடுக்கப்பட்ட 'பிரைவேட்' புகைப்படங்கள் மற்றும் குடும்ப ரகசியங்களை இணையம் முழுவதும் வெளியிட்டுவிடுவதாக அச்சுறுத்தியுள்ளான். மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்த காரணத்தால் தந்தைக்கு அது அவரின் மகன் தான் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை.
மிரட்டல் தொகையை கேட்டு அரண்டு போன ராஜிவ்குமார் எதோ மர்மநபர் தான் தனது அக்கௌன்ட்டை ஹேக் செய்து மிரட்டி பணம் பறிக்க முயல்வதாக நினைத்து யாருக்கும் தெரியாமல் போலீசில் புகார் அளித்துள்ளார்.
10 கோடி கேட்டு மிரட்டலா என்று அதிர்ந்துபோன காவல்துறை, உடனடியாக வழக்கை விசாரிக்க முடிவு செய்தது. போலீசார் கவனித்த அதிர்ச்சியூட்டும் விஷயம் பாதிக்கப்பட்டவரின் கூற்றுப்படி, அவரது மின்னஞ்சல் கணக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 1) ஹேக் செய்யப்பட்டது. அதற்கு பின்னர் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு தொடர்ச்சியாக மிரட்டல் வந்துள்ளது என்று போலீசில் தெரிவித்துள்ளார். போலீசார் இந்த வழக்கைக் கவனமாக விசாரிக்கத் தொடங்கிய போது ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயத்தை கவனித்துக் குழம்பியுள்ளார். ஹேக்கரின் ஐபி முகவரியும், பாதிக்கப்பட்டவரின் ஐபி முகவரியும் ஒன்றாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த மிரட்டல் வேலையை அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் தான் செய்து வருகின்றனர் என்று போலீஸ் கணித்துள்ளது. அச்சுறுத்தல் மின்னஞ்சல் ஒரே வீட்டிலிருந்து அனுப்பப்பட்டது என்பது தெளிவானது.
குடும்பத்தினரை அழைத்து விசாரணையைத் தொடங்கியபோது குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் காவல்துறையிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டான். சைபர் கிரைமில் சிக்குவதைத் தவிர்ப்பது எப்படி, குற்றவியல் மிரட்டல், பெண்களை அவமதிப்பது போன்றவற்றில் இருந்து தப்ப அவர் யூடியூபில் ஹேக்கிங் தந்திரங்கள் கொண்ட ஆன்லைன் வீடியோக்களை தவறாமல் பார்த்து வந்துள்ளார் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது. குற்றவியல் மிரட்டல், பெண்களை அவமதிப்பது போன்ற குற்றங்களின் பெயரில், ஐ.டி சட்டத்தின் பிரிவு 66 டி உள்ளிட்ட ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
(gizbot/indiatoday)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
11 வயது சிறுவன் ஹேக்கிங் --
வயதிற்கும் அவன் திறமைக்கும் வாழ்த்தினாலும்
அவன் புத்தி இப்பிடியா போகவேண்டும் என்பதை நினைக்கையில்
வருத்தமாக இருக்கிறது.
நல்ல ஹேக்கர்களும் உண்டு நானிலத்தில்
வயதிற்கும் அவன் திறமைக்கும் வாழ்த்தினாலும்
அவன் புத்தி இப்பிடியா போகவேண்டும் என்பதை நினைக்கையில்
வருத்தமாக இருக்கிறது.
நல்ல ஹேக்கர்களும் உண்டு நானிலத்தில்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே,
அவன் நல்லவனாவதும்
தீயவனாவதும், அன்னை வளர்ப்பினிலே”
-என கவிஞர் புலமைப்பித்தன் தன் பாடல் வரி களில்
பெற்றோரின் கடமையை அழகாக வலி யுறுத்திக்
கூறியிருக்கிறார்.
-
இன்று காலத்தின் கட்டாயத்தால், கணவன் மனைவி
இருவருமே வேலைக்கு சென்றால் தான் வாழ்க்கையை
நடத்த முடியும் என்ற நிலை இப்போது உள்ளது.
அதனால் குழந்தைகளின் குண நலன்கள், அதன்
வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து பெற்றோர்
குழந்தைகளுக்கு தீய குணங்கள் வராமல் காக்க
வேண்டும்!
--
மண்ணில் பிறக்கையிலே,
அவன் நல்லவனாவதும்
தீயவனாவதும், அன்னை வளர்ப்பினிலே”
-என கவிஞர் புலமைப்பித்தன் தன் பாடல் வரி களில்
பெற்றோரின் கடமையை அழகாக வலி யுறுத்திக்
கூறியிருக்கிறார்.
-
இன்று காலத்தின் கட்டாயத்தால், கணவன் மனைவி
இருவருமே வேலைக்கு சென்றால் தான் வாழ்க்கையை
நடத்த முடியும் என்ற நிலை இப்போது உள்ளது.
அதனால் குழந்தைகளின் குண நலன்கள், அதன்
வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து பெற்றோர்
குழந்தைகளுக்கு தீய குணங்கள் வராமல் காக்க
வேண்டும்!
--
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
இது ஒரு பழைய செய்தியோ? ஏற்கனவே படித்த மாதிரி நினைவு .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஜன.1 இல் காவல்துறைக்கு முறையிட்டு,விசாரணை முடிந்து ஜன.28 இல் ஊடகங்களுக்கு காவல்துறை செய்தி சொன்னால் இன்றைய நாளில் பழைய செய்தியாகி விடுகிறது.
ஹக்கிங் சிறுவன் கற்றுக் கொள்ளவில்லை,பாஸ்வேட்டை திருடி,தகவல்களை எடுத்த பின் மின் அஞ்சல் மூலம் அச்சுறுத்தி அதிலிருந்து தப்ப யு டியுப் இல் வழி கண்டு பிடித்திருக்கிறார். காவல்துறை விசாரணையிலிருந்து..
(NDTV)
ஹக்கிங் சிறுவன் கற்றுக் கொள்ளவில்லை,பாஸ்வேட்டை திருடி,தகவல்களை எடுத்த பின் மின் அஞ்சல் மூலம் அச்சுறுத்தி அதிலிருந்து தப்ப யு டியுப் இல் வழி கண்டு பிடித்திருக்கிறார். காவல்துறை விசாரணையிலிருந்து..
(NDTV)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
பையன் செய்தது ஹாக்கிங்கில் வராது.
அவன் செய்தது சுத்த கள்ளத்தனம்.
பெற்றோர்கள் குழந்தைகளை சரிவர வளர்க்கவேண்டும்.
அவன் செய்தது சுத்த கள்ளத்தனம்.
பெற்றோர்கள் குழந்தைகளை சரிவர வளர்க்கவேண்டும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|