புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடாளுமன்றத்தில் காங். எம்பி ஆனந்த் சர்மா பேசிய ஆவேச பேச்சு.. அனல் பறந்த விவாதம்
Page 1 of 1 •
டெல்லி:
இந்தியா தான் உலகிலேயே இணையவசதிகளை நிறுத்துவதில்
முதன்மையாக உள்ளது என டெல்லியில் இணையவசதிகள்
நிறுததப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ்
மூத்த எம்பி ஆனந்த் சர்மா குற்றம்சாட்டினார்.
கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன்பிறகு
நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு நாளும் துறைவாரியாக
விவாதங்கள் நடந்து வருகிறது.
இன்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் பலர், மத்திய
அரசின் அண்மைக்கால செயல்பாடுகளை விமர்சித்து பேசி
வருகிறார்கள்,. புலம் பெயர் தொழிலாளர்கள் நாடாளுமன்றத்தில்
காங்கிரஸ் எம்பி மூத்த எம்பி ஆனந்த் சர்மா பேசுகையில்,
குடியரசு தலைவரின் உரை, லாக்டவுனின்போது நேர்ந்த புலம்
பெயர்ந்த தொழிலாளர்களின் அவல நிலையை குறிப்பிட
தவறிவிட்டது.
ஒருபுறம் வேளாண் சட்டங்களுக்கு கடும் ஒரு எதிர்ப்பு தெரிவித்து
போராட்டம் நடக்கிறது. மறுபக்கம், குடியரசு தலைவர் வேளாண்
சட்டங்களை பாராட்டுகிறார்.
மக்களின் உரிமை தங்களுக்கு எதிரான செயல்களுக்கு எதிராக
எதிர்ப்பு தெரிவிப்பது மக்களின் உரிமை. மக்கள் சொல்வதைக்
கேட்பது அரசாங்கத்தின் கடமை.
அமெரிக்காவுடன் உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.
லாக்டவுனின் போது அமெரிக்க அரசு தங்கள் குடிமக்களுக்கு நிதி
உதவியை வழங்கியது. ஆனால் நீங்கள்(மத்திய அரசு)
நிறுவனங்களுக்கு ஊக்கத்தை வழங்கியுள்ளீர்கள்.
இது வி-வடிவ மீட்பு அல்ல. இது கே வடிவ மீட்பு. என்ன நிர்பந்தம் நாம்
தான் உலகிலேயே இணைய சேவைகளை நிறுத்துவதில்
முன்னிலையில் உள்ளோம்.
வேளாண் சட்டங்களை அவசர சட்டமாக கொண்டு வந்தது ஏன்?
அரசியலமைப்பின் 123 வது பிரிவு அவரச சட்டம் கொண்டு வர
நிர்பந்தம் இருக்க வேண்டும். அந்த நிர்பந்த காரணத்தை கேட்டு
குடியரசு தவைர் திருப்தி அடைய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது,
இதன்படி பார்த்தால் கொரோனா தொற்று நோயின் போது நீங்கள்
அவசர சட்டம் கொண்டு வந்தீர்கள் சரி.
வேளாண் சட்டத்தை அவசரமாக கொண்டுவர வேண்டிய அவசியம்
என்ன. என்ன நிர்பந்தம் வந்தது.
வாபஸ் பெறுங்கள்
நீங்கள் வேளாண் சட்டம் தொடர்பாக மாநில அரசுகளுடன்
பேசவில்லை. வேளாண் சட்டம் குறித்து நாடாளுமன்ற குழுவுக்கும்
ஆய்வுக்கு அனுப்பவில்லை. அப்படி எல்லாம் செய்த நீங்கள்..
இப்போது வேளாண் சட்டங்களுக்கு மக்கள் ஏன் எதிர்ப்பு
தெரிவிக்கிறார்கள் என்று கேட்கலாமா?
உங்களை மன்றாடி, கைகூப்பி கேட்கிறேன். தயவு செய்து வேளாண்
சட்டத்தை வாபஸ் பெறுங்கள். இந்த சட்டங்களால் அரசியலமைப்பு
கேள்விக்குரியாகி உள்ளது.. வேளாண்மை மாநில பட்டியலில்
இருக்கிறது. மத்திய அரசின் பட்டியலில் இல்லை" இவ்வாறு
ஆனந்த் சர்மா நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார்.
அதேநேரம் முக்கிய பிரச்சினைகள் குறித்த முடிவுகளை
தாமதப்படுத்தியதற்காக ஆனந்த் சர்மா நீதிமன்றங்களையும்
விமர்சித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
--------------------
தமிழ் ஒன் இந்தியா
இந்தியா தான் உலகிலேயே இணையவசதிகளை நிறுத்துவதில்
முதன்மையாக உள்ளது என டெல்லியில் இணையவசதிகள்
நிறுததப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ்
மூத்த எம்பி ஆனந்த் சர்மா குற்றம்சாட்டினார்.
கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன்பிறகு
நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு நாளும் துறைவாரியாக
விவாதங்கள் நடந்து வருகிறது.
இன்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் பலர், மத்திய
அரசின் அண்மைக்கால செயல்பாடுகளை விமர்சித்து பேசி
வருகிறார்கள்,. புலம் பெயர் தொழிலாளர்கள் நாடாளுமன்றத்தில்
காங்கிரஸ் எம்பி மூத்த எம்பி ஆனந்த் சர்மா பேசுகையில்,
குடியரசு தலைவரின் உரை, லாக்டவுனின்போது நேர்ந்த புலம்
பெயர்ந்த தொழிலாளர்களின் அவல நிலையை குறிப்பிட
தவறிவிட்டது.
ஒருபுறம் வேளாண் சட்டங்களுக்கு கடும் ஒரு எதிர்ப்பு தெரிவித்து
போராட்டம் நடக்கிறது. மறுபக்கம், குடியரசு தலைவர் வேளாண்
சட்டங்களை பாராட்டுகிறார்.
மக்களின் உரிமை தங்களுக்கு எதிரான செயல்களுக்கு எதிராக
எதிர்ப்பு தெரிவிப்பது மக்களின் உரிமை. மக்கள் சொல்வதைக்
கேட்பது அரசாங்கத்தின் கடமை.
அமெரிக்காவுடன் உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.
லாக்டவுனின் போது அமெரிக்க அரசு தங்கள் குடிமக்களுக்கு நிதி
உதவியை வழங்கியது. ஆனால் நீங்கள்(மத்திய அரசு)
நிறுவனங்களுக்கு ஊக்கத்தை வழங்கியுள்ளீர்கள்.
இது வி-வடிவ மீட்பு அல்ல. இது கே வடிவ மீட்பு. என்ன நிர்பந்தம் நாம்
தான் உலகிலேயே இணைய சேவைகளை நிறுத்துவதில்
முன்னிலையில் உள்ளோம்.
வேளாண் சட்டங்களை அவசர சட்டமாக கொண்டு வந்தது ஏன்?
அரசியலமைப்பின் 123 வது பிரிவு அவரச சட்டம் கொண்டு வர
நிர்பந்தம் இருக்க வேண்டும். அந்த நிர்பந்த காரணத்தை கேட்டு
குடியரசு தவைர் திருப்தி அடைய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது,
இதன்படி பார்த்தால் கொரோனா தொற்று நோயின் போது நீங்கள்
அவசர சட்டம் கொண்டு வந்தீர்கள் சரி.
வேளாண் சட்டத்தை அவசரமாக கொண்டுவர வேண்டிய அவசியம்
என்ன. என்ன நிர்பந்தம் வந்தது.
வாபஸ் பெறுங்கள்
நீங்கள் வேளாண் சட்டம் தொடர்பாக மாநில அரசுகளுடன்
பேசவில்லை. வேளாண் சட்டம் குறித்து நாடாளுமன்ற குழுவுக்கும்
ஆய்வுக்கு அனுப்பவில்லை. அப்படி எல்லாம் செய்த நீங்கள்..
இப்போது வேளாண் சட்டங்களுக்கு மக்கள் ஏன் எதிர்ப்பு
தெரிவிக்கிறார்கள் என்று கேட்கலாமா?
உங்களை மன்றாடி, கைகூப்பி கேட்கிறேன். தயவு செய்து வேளாண்
சட்டத்தை வாபஸ் பெறுங்கள். இந்த சட்டங்களால் அரசியலமைப்பு
கேள்விக்குரியாகி உள்ளது.. வேளாண்மை மாநில பட்டியலில்
இருக்கிறது. மத்திய அரசின் பட்டியலில் இல்லை" இவ்வாறு
ஆனந்த் சர்மா நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார்.
அதேநேரம் முக்கிய பிரச்சினைகள் குறித்த முடிவுகளை
தாமதப்படுத்தியதற்காக ஆனந்த் சர்மா நீதிமன்றங்களையும்
விமர்சித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
--------------------
தமிழ் ஒன் இந்தியா
Similar topics
» ‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு
» தமிழினப்படுகொலை – ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் விவாதம் தொடர்கின்றது!
» அனல் பறந்த தமிழக தேர்தல் பரப்புரை 6 மணியுடன் ஒய்ந்தது
» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
» 11 ஆயிரம் பேர் கொண்ட ஆயுதப்படை : ராம்தேவ் ஆவேச பேச்சு
» தமிழினப்படுகொலை – ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் விவாதம் தொடர்கின்றது!
» அனல் பறந்த தமிழக தேர்தல் பரப்புரை 6 மணியுடன் ஒய்ந்தது
» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
» 11 ஆயிரம் பேர் கொண்ட ஆயுதப்படை : ராம்தேவ் ஆவேச பேச்சு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|