புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_m10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10 
91 Posts - 63%
heezulia
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_m10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_m10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_m10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_m10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10 
1 Post - 1%
viyasan
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_m10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10 
1 Post - 1%
eraeravi
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_m10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_m10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10 
283 Posts - 45%
heezulia
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_m10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_m10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_m10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_m10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10 
19 Posts - 3%
prajai
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_m10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_m10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_m10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_m10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_m10திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2021 8:41 pm

தஞ்சாவூர்: திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழாவை முன்னிட்டு, நடைபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில், இசை கலைஞர்கள் பங்கேற்று, தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள, ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமி நினைவிடத்தில், ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடந்து வருகிறது. ஆண்டுதோறும் ஐந்து நாள்கள் நடக்கும் ஆராதனை விழா இந்தாண்டு, கொரோனா பரவல் காரணமாக இரண்டு நாள் நிகழ்ச்சியாக நடத்த சபா சார்பில், திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று (பிப்.,1) மாலை விழா துவங்கியது. இன்று (2ம் தேதி) ஆராதனையின் முக்கிய நிகழ்ச்சியான, பஞ்சரத்ன கீர்த்தனையை யொட்டி, காலை 5:30 மணிக்கு திருமஞ்சன வீதியில் உள்ள, தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து, உஞ்சவிருத்தி பஜனை பாடியபடி, சாலை வழியாக தியாகராஜர் நினைவிடத்திற்கு வந்தனர்.

திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Tamil_News_large_2701146

தொடருகிறது ------
நன்றி தினமலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2021 8:43 pm

-----தொடர்ச்சி
விழா பந்தலில் காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது. பிறகு, மங்கள இசை துவங்கியது. தியாகராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால், அபிஷேகங்கள் நடந்தன. சரியாக, 9:00 மணிக்கு தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை பிரபஞ்சம் எஸ். பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் துவங்கியது. தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது.
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Gallerye_103510333_2701146

தொடருகிறது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2021 8:45 pm

-----தொடர்ச்சி
இதைத் தொடர்ந்து, கௌளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'லாதிஞ்சநெ ஓ மநஸே...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ராக நகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Gallerye_10352039_2701146

தொடருகிறது




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2021 8:47 pm


திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 174வது ஆராதனை விழா Gallerye_103612637_2701146
இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ். அருண், அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் உள்பட ஏராளமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். பஞ்சரத்ன கீர்த்தனை நிறைவு பெற்றதும், நாதஸ்வர கச்சேரி, பின், உபன்யாசம் நடந்தது. இரவு 7.30 மணிக்கு தியாகராஜர் உருவசிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இரவு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

விழா நடைபெறும் இடத்திற்கு வந்த இசைக்கலைஞர்கள் ரசிகர்கள் அனைவருக்கும் தர்மல் மீட்டர் கொண்டு சோதனை செய்த பிறகே அமைதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் குறைந்தளவிலான நபர்களை அனுமதிப்பட்டு இருந்தனர்.
----------------------------------




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 02, 2021 9:07 pm



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2021 9:47 pm

நன்றி ராம்-- வீடியோ பகிர்விற்கு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக