Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19by ayyasamy ram Today at 15:45
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை!
2 posters
Page 1 of 1
தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை!
-
அருமையான கதை தற்போதுள்ள சூழலுக்கு மிகவும்
பொருந்தும்*
ஒரு ஊரில் குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார்.
அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை.
சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை
அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல்
வாழ்ந்து வந்தார்.
இப்போதெல்லாம் *அவருடன் போட்டியிட யாருமே
முன்வருவதில்லை !*
*அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி
செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை !*
நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு
உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி
வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில்
திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள்.
பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள்.
ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர்
வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத
புகழைப் பெற்று விடுவார்.
எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது.
குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு
அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு
போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது
அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி
அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.
உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில்
அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள்.
எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும்.
*எனவே அவரை வீழ்த்துபவருக்க 10லட்சம் பரிசு கொடுப்பதாக
வாக்களித்தார்கள்!*
*பெரிய தொகைதான்,
இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு
செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள்.
இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது.*
இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு
காதிலும் விழுந்தது.
10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின்
வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை.
இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு
வருவதாக முன்வந்தான்.
பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று
அறிவுரை கூறினார்கள்.
அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான்.
வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார்.
போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.
*புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை
வரவழைத்தான்* .
*அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக்
கூறினான்.*
அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப்
புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும்
செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே
செய்தார்கள்.
*அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான்*.
அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி
சொன்னார்.
வந்தவன் திடீரென்று , *"என்னய்யா ஆச்சு உங்களுக்கு ?*
*பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே*.
*கல்லு மாதிரி இருந்தீங்களே !*
*உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான்.*
"எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " .
*அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.*
மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு
எதிர்ப்பட்டு வணங்கினான்.
*" ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன் .
நான் உங்க தீவிர ரசிகன்.
இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க.
அதுல சந்தேகமே இல்லை.
*ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் ,
வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா ? "* என்று
கேட்டுவிட்டு நகர்ந்தான்.
*'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் து
ளிர்விட்டது.*
போட்டி துவங்கும் நேரம் வந்தது.
பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர்.
அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின்
நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன்
வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான்.
*" என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும்
இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே என்னாச்சு உங்களுக்கு ? "*
என்று கேட்டுவிட்டு விடைபெற்றான் .
அவ்வளவுதான் வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார்.
போட்டி துவங்கியது .
அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும்
*இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது.*
இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய்
சரிந்தார்.
எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் ,
வீரத்தையும் பாராட்டினார்கள் .
*அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின்
முகத்தை ஏறிட்டான்.*
*பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட ,
வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை
கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது*.
*பலப்படுவோம் எண்ணங்களால், நம்பிக்கைகளால் !*
உடல் அளவில் பலவீனப்பட்டாலும் மனதளவில்
மிருகபலத்தோடு இருப்போம்.
*பிறரின் வார்த்தைகளால்*
*பயப்படவும் வேண்டாம்*
*பலவீனப்படவேண்டாம்*
*கொரான வந்து விடும்*
*நமது வாழ்வு முடிந்து விடும் என்ற எண்ணமே நம்மை
கொன்று விடும்*..
அந்த கெட்ட எண்ணங்களை தூக்கி வீசிவிட்டு நமது எதிர்கால
திட்டங்கள் நோக்கி பயணம் செய்வோம்.. ஒரு கருத்தை விதைத்து
உள்ளேன் அதை மனதில் கொள்க.
-
நன்றி- முக நூல் (மனம்-மருத்துவம்)
Re: தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும் அருமையான கதை!
//பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட ,
வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை
கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது*.//
வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை
கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது*.//
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தமிழில் தட்டச்சு செய்ய மிகவும் அருமையான இணையதளம்
» தற்போதுள்ள...ரூபன்...விஜய்...கிருபை...இளவரசன்
» சூழலுக்கு ஏற்ப பரிமாறப்படும் உணவுக்கு தனி சுவையுண்டு!
» சூழலுக்கு பாதிப்பு அற்ற காகிதத்தால் ஆன(USB) சேமிப்பு சாதனம் அறிமுகம்.
» எப்படி பொருந்தும் ...???
» தற்போதுள்ள...ரூபன்...விஜய்...கிருபை...இளவரசன்
» சூழலுக்கு ஏற்ப பரிமாறப்படும் உணவுக்கு தனி சுவையுண்டு!
» சூழலுக்கு பாதிப்பு அற்ற காகிதத்தால் ஆன(USB) சேமிப்பு சாதனம் அறிமுகம்.
» எப்படி பொருந்தும் ...???
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|