புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha)
Page 1 of 1 •
-
கம்சனைக் கண்ணன் வதைத்ததால், கம்சனின் மாமனாரான
ஜராசந்தன் கண்ணன் மேல் கடும் கோபம் கொண்டான்.
கண்ணன் வாழும் மதுரா மீது பதினேழு முறை படையெடுத்துத்
தோல்வி அடைந்த ஜராசந்தன், தென்கிழக்குத் திசையிலிருந்து
பதினெட்டாவது முறையாகத் தாக்க வந்தான்.
காலயவனன் என்ற யவன மன்னனைத் துணைக்கு அழைத்துக்
கொண்டான். யது குலத்தில் பிறந்த யாராலும் காலயவனனைக்
கொல்ல முடியாது என அவனது தந்தைக்குப் பரமசிவன் வரம்
அளித்திருந்தார்.
அதனால் யது குலத்தில் பிறந்த கண்ணனால் காலயவனனை
வெற்றி கொள்ளவே முடியாது எனக்கனவு கண்டான் ஜராசந்தன்.
காலயவனனும் ஜராசந்தனின் அறிவுரைக்கேற்ப வடமேற்குத்
திசையிலிருந்து மதுராவைத் தாக்க வந்தான். இவர்களிடமிருந்து
மதுராவையும் அதில் வாழும் மக்களையும் காப்பதற்காக,
நகரையே மேற்குக் கடற்கரையிலுள்ள துவாரகை என்னும்
புதிய பகுதிக்கு கண்ணன் மாற்றிய வரலாற்றை ‘மநு:’
என்ற 51-வது திருநாம விளக்கத்தில் பார்த்தோம்.
மக்களைப் பாதுகாப்பாக துவாரகைக்கு மாற்றிவிட்டு, மதுராவில்
இருந்த தன் கோட்டையின் மேற்கு வாயிலிலிருந்து சாதாரண ஆடை
மற்றும் தாமரைப்பூ மாலை அணிந்தபடி கண்ணன் வெளியே
வந்தான். அதேநேரம் மதுராவின் மேற்கு வாசலை உடைத்துக் கொண்டு
காலயவனனின் சேனை நுழைந்தது.
ஆனால் நகரமே காலியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான்
காலயவனன். அப்போது கண்ணன் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு
ஆனந்தமாக எதிரே வந்து கொண்டிருப்பதைக் கண்டான்.
“ஏய், கிருஷ்ணா! நான் தான் காலயவனன். போர் புரிந்து உன்னை
வீழ்த்துவதற்காக வந்துள்ளேன், வா, என்னுடன் போர் புரிய வா!”
என்றழைத்தான். அவனைக் கண்டதும் கண்ணன் வேகமாக மதுராவை
விட்டு ஓடத் தொடங்கினான். “ஏய் மாடு மேய்க்கும் கோழையே!
போருக்கு அழைத்தால் புறமுதுகிட்டு ஓடுகிறாயே!” என்று கத்திக்
கொண்டு காலயவனன் கண்ணனைப் பின் தொடர்ந்து ஓடினான்.
‘வேதங்களாலேயே என்னைப் பிடிக்க முடியவில்லை.
நீ எப்படி என்னைப் பிடிக்கப் போகிறாய்?’ என்று முணுமுணுத்தபடி
கண்ணனும் அதிவேகமாக ஓடினான். இறுதியாக ஒரு குகைக்குள்
சென்று கண்ணன் ஒளிந்து கொண்டான்.
காலயவனனும் அந்தக் குகைக்குள் ஓடினான். அங்கே ஒருவன்
போர்வை போர்த்திக் கொண்டு குறட்டை விட்டு உறங்கிக்
கொண்டிருப்பதைக் கண்டான். “இந்த இடையன் இங்கேயா உறங்கிக்
கொண்டிருக்கிறான்?” என்று சொன்னபடியே அவனை உதைத்தான்.
உறங்கிக் கொண்டிருந்தவன் விழித்துக் காலயவனனைப் பார்த்த
அதேகணம், காலயவனன் எரிந்து சாம்பலானான்.
அங்கே உறங்கிக் கொண்டிருந்தது யார்?
அவன்தான் முருகனுக்கு முன் தேவர்களின் படைத்தளபதியாக இருந்த
முசுகுந்தன். முருகன் தேவசேனாதிபதியாகப் பதவியேற்றபின் முசுகுந்தன்
தான் ஓய்வெடுக்க விரும்புவதாகத் தேவர்களிடம் கூறினான்.
தேவர்கள் அவனுக்குத் திவ்யமான மெத்தை, தலையணை, போர்வை
உள்ளிட்டவற்றை வழங்கி, “நீ நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொள்.
நாங்கள் திருமாலிடம் பிரார்த்தித்து அவரது திருக்கையில் உள்ள
சக்கரத்தின் ஒளியை உன் கண்களுக்குப் பெற்றுத் தருகிறோம்.
நீ உறங்கும் போது யாரேனும் உன்னை எழுப்பினால், நீ கண் திறந்து
பார்த்தவுடன் எரிந்து சாம்பலாகி விடுவார்கள்!” என்று கூறினார்கள்.
அந்த முசுகுந்தனைக் கண்ணனென எண்ணிக் காலயவனன்
உதைக்கவே, அவன் பார்வை பட்டு எரிந்து சாம்பலானான்.
பின் கண்ணபிரான் முசுகுந்தனுக்குக் காட்சி அளித்து அருள்புரிந்தான்.
நடந்தவற்றையும் விளக்கினான்.
அதற்குள் மதுராவைத் தாக்க வந்த ஜராசந்தனின் சேனை,
காலயவனனின் சேனையைக் கண்ணனின் சேனை எனத் தவறாக
எண்ணி அவர்களைத் தாக்க, இருசேனைகளும் ஒருவரை ஒருவர்
தாக்கிக் கொண்டு அழிந்து போயின.
யது குலத்தில் பிறந்த யாராலும் காலயவனனைக் கொல்ல முடியாது
என்ற பரமசிவனின் வரத்தைப் பொய்யாக்கக் கூடாது. அதேசமயம்,
தன் விருப்பப்படி காலயவனனையும் வதம் செய்ய வேண்டும்
என்றெண்ணிய கண்ணன்,
முசுகுந்தனைக் கருவியாகப் பயன்படுத்தி அவனைக் கொண்டு
காலயவனனை முடித்து விட்டான். யது குலத்தில் பிறந்த கண்ணனால்
காலயவனனை வெல்ல முடியாது என ஜராசந்தன் கண்ட கனவு தவிடு
பொடியானது.
இவ்வாறு தடை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், தன்னுடைய
சங்கல்பத்தாலேயே தான் நினைத்ததை நடத்தி முடிப்பவராக திருமால்
விளங்குவதால் ‘விக்ரமீ’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 76-வது திருநாமம்.
“விக்ரமிணே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள்
நினைத்த காரியங்கள் நடந்தேறும்படி திருமால் அருள்புரிவார்.
-
---------------------------
அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்
(கட்டுரையிலிருந்து)
நன்றி- தினகரன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
அறியாத அரிய தகவல் .
நன்றி
நன்றி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
'“விக்ரமிணே நமஹ”' - ஐயாசாமி ராம் அவர்களே !
வடமொழியைத் தமிழ் எழுத்தில் போட்டு , அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் எழுதித் , தமிழ் மொழியை ........விட்டீர்களே!
வடமொழியைத் தமிழ் எழுத்தில் போட்டு , அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் எழுதித் , தமிழ் மொழியை ........விட்டீர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|