புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
69 Posts - 41%
heezulia
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
3 Posts - 2%
manikavi
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
320 Posts - 50%
heezulia
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
22 Posts - 3%
prajai
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
3 Posts - 0%
Barushree
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
2 Posts - 0%
Guna.D
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_m10விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்ரமிணே நமஹ (Vikraminey namaha)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 29, 2021 7:41 pm

விக்ரமிணே நமஹ (Vikraminey namaha) Tamil-Daily-News-Paper_2608911395073
-


கம்சனைக் கண்ணன் வதைத்ததால், கம்சனின் மாமனாரான
ஜராசந்தன் கண்ணன் மேல் கடும் கோபம் கொண்டான்.

கண்ணன் வாழும் மதுரா மீது பதினேழு முறை படையெடுத்துத்
தோல்வி அடைந்த ஜராசந்தன், தென்கிழக்குத் திசையிலிருந்து
பதினெட்டாவது முறையாகத் தாக்க வந்தான்.

காலயவனன் என்ற யவன மன்னனைத் துணைக்கு அழைத்துக்
கொண்டான். யது குலத்தில் பிறந்த யாராலும் காலயவனனைக்
கொல்ல முடியாது என அவனது தந்தைக்குப் பரமசிவன் வரம்
அளித்திருந்தார்.

அதனால் யது குலத்தில் பிறந்த கண்ணனால் காலயவனனை
வெற்றி கொள்ளவே முடியாது எனக்கனவு கண்டான் ஜராசந்தன்.

காலயவனனும் ஜராசந்தனின் அறிவுரைக்கேற்ப வடமேற்குத்
திசையிலிருந்து மதுராவைத் தாக்க வந்தான். இவர்களிடமிருந்து
மதுராவையும் அதில் வாழும் மக்களையும் காப்பதற்காக,
நகரையே மேற்குக் கடற்கரையிலுள்ள துவாரகை என்னும்
புதிய பகுதிக்கு கண்ணன் மாற்றிய வரலாற்றை ‘மநு:’
என்ற 51-வது திருநாம விளக்கத்தில் பார்த்தோம்.

மக்களைப் பாதுகாப்பாக துவாரகைக்கு மாற்றிவிட்டு, மதுராவில்
இருந்த தன் கோட்டையின் மேற்கு வாயிலிலிருந்து சாதாரண ஆடை
மற்றும் தாமரைப்பூ மாலை அணிந்தபடி கண்ணன் வெளியே
வந்தான். அதேநேரம் மதுராவின் மேற்கு வாசலை உடைத்துக் கொண்டு
காலயவனனின் சேனை நுழைந்தது.

ஆனால் நகரமே காலியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான்
காலயவனன். அப்போது கண்ணன் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு
ஆனந்தமாக எதிரே வந்து கொண்டிருப்பதைக் கண்டான்.

“ஏய், கிருஷ்ணா! நான் தான் காலயவனன். போர் புரிந்து உன்னை
வீழ்த்துவதற்காக வந்துள்ளேன், வா, என்னுடன் போர் புரிய வா!”
என்றழைத்தான். அவனைக் கண்டதும் கண்ணன் வேகமாக மதுராவை
விட்டு ஓடத் தொடங்கினான். “ஏய் மாடு மேய்க்கும் கோழையே!
போருக்கு அழைத்தால் புறமுதுகிட்டு ஓடுகிறாயே!” என்று கத்திக்
கொண்டு காலயவனன் கண்ணனைப் பின் தொடர்ந்து ஓடினான்.

‘வேதங்களாலேயே என்னைப் பிடிக்க முடியவில்லை.
நீ எப்படி என்னைப் பிடிக்கப் போகிறாய்?’ என்று முணுமுணுத்தபடி
கண்ணனும் அதிவேகமாக ஓடினான். இறுதியாக ஒரு குகைக்குள்
சென்று கண்ணன் ஒளிந்து கொண்டான்.

காலயவனனும் அந்தக் குகைக்குள் ஓடினான். அங்கே ஒருவன்
போர்வை போர்த்திக் கொண்டு குறட்டை விட்டு உறங்கிக்
கொண்டிருப்பதைக் கண்டான். “இந்த இடையன் இங்கேயா உறங்கிக்
கொண்டிருக்கிறான்?” என்று சொன்னபடியே அவனை உதைத்தான்.
உறங்கிக் கொண்டிருந்தவன் விழித்துக் காலயவனனைப் பார்த்த
அதேகணம், காலயவனன் எரிந்து சாம்பலானான்.

அங்கே உறங்கிக் கொண்டிருந்தது யார்?
அவன்தான் முருகனுக்கு முன் தேவர்களின் படைத்தளபதியாக இருந்த
முசுகுந்தன். முருகன் தேவசேனாதிபதியாகப் பதவியேற்றபின் முசுகுந்தன்
தான் ஓய்வெடுக்க விரும்புவதாகத் தேவர்களிடம் கூறினான்.

தேவர்கள் அவனுக்குத் திவ்யமான மெத்தை, தலையணை, போர்வை
உள்ளிட்டவற்றை வழங்கி, “நீ நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொள்.
நாங்கள் திருமாலிடம் பிரார்த்தித்து அவரது திருக்கையில் உள்ள
சக்கரத்தின் ஒளியை உன் கண்களுக்குப் பெற்றுத் தருகிறோம்.

நீ உறங்கும் போது யாரேனும் உன்னை எழுப்பினால், நீ கண் திறந்து
பார்த்தவுடன் எரிந்து சாம்பலாகி விடுவார்கள்!” என்று கூறினார்கள்.

அந்த முசுகுந்தனைக் கண்ணனென எண்ணிக் காலயவனன்
உதைக்கவே, அவன் பார்வை பட்டு எரிந்து சாம்பலானான்.
பின் கண்ணபிரான் முசுகுந்தனுக்குக் காட்சி அளித்து அருள்புரிந்தான்.
நடந்தவற்றையும் விளக்கினான்.

அதற்குள் மதுராவைத் தாக்க வந்த ஜராசந்தனின் சேனை,
காலயவனனின் சேனையைக் கண்ணனின் சேனை எனத் தவறாக
எண்ணி அவர்களைத் தாக்க, இருசேனைகளும் ஒருவரை ஒருவர்
தாக்கிக் கொண்டு அழிந்து போயின.

யது குலத்தில் பிறந்த யாராலும் காலயவனனைக் கொல்ல முடியாது
என்ற பரமசிவனின் வரத்தைப் பொய்யாக்கக் கூடாது. அதேசமயம்,
தன் விருப்பப்படி காலயவனனையும் வதம் செய்ய வேண்டும்
என்றெண்ணிய கண்ணன்,

முசுகுந்தனைக் கருவியாகப் பயன்படுத்தி அவனைக் கொண்டு
காலயவனனை முடித்து விட்டான். யது குலத்தில் பிறந்த கண்ணனால்
காலயவனனை வெல்ல முடியாது என ஜராசந்தன் கண்ட கனவு தவிடு
பொடியானது.

இவ்வாறு தடை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், தன்னுடைய
சங்கல்பத்தாலேயே தான் நினைத்ததை நடத்தி முடிப்பவராக திருமால்
விளங்குவதால் ‘விக்ரமீ’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 76-வது திருநாமம்.
“விக்ரமிணே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள்
நினைத்த காரியங்கள் நடந்தேறும்படி திருமால் அருள்புரிவார்.
-
---------------------------
அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்
(கட்டுரையிலிருந்து)
நன்றி- தினகரன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 29, 2021 9:30 pm

அறியாத அரிய தகவல் .
நன்றி
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 29, 2021 9:41 pm

'“விக்ரமிணே நமஹ”' - ஐயாசாமி ராம் அவர்களே !
வடமொழியைத் தமிழ் எழுத்தில் போட்டு , அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் எழுதித் , தமிழ் மொழியை ........விட்டீர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக