புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
46 Posts - 59%
heezulia
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
41 Posts - 59%
heezulia
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
2 Posts - 3%
Guna.D
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 27, 2021 11:06 pm

மனிதர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகை பயத்திற்கு ஆட்பட்டிருப்பார்கள். அதில் சிலவகை பயங்கள் வித்தியாசமானவை.

1. ‘ஜெனியோபோபியா’ என்பது முகவாய் குறித்த பயம். இந்தப் பயம் உள்ளவர்கள், மற்றவர்களுக்கு முகவாய் சரியாய் அமைந்திருக்கிறதா என்று உற்றுப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். தங்கள் முகவாய் பகுதியையும் அவ்வப்போது கண்ணாடி முன்பு நின்று பார்த்து பரிசோதனை செய்துகொள்வார்கள். அவர்களது கவலை முழுவதும் முகவாயை சுற்றியே இருந்துகொண்டிருக்கும்.

2. தாடி, மீசை போன்று முகத்தில் வளரும் முடி குறித்தும் சிலருக்குப் பயம். ‘போகோனோபோபியா’ என்ற இந்த பயம் கொண்டவர்கள், முகத்தில் முடி வளருவதை வெறுப்பார்கள். ஒரு முடி வளர்ந்தாலும் உடனே பிடுங்கி எடுத்துவிடுவார்கள்.

3. ‘வெர்போபோபியா’ என்பது, வார்த்தைகள் பற்றிய பகுத்தறிவற்ற அதீத பயம். இந்தப் பயம் கொண்டவர்கள், எழுதப்பட்ட வார்த்தையைக் கண்டாலே அஞ்சுவார்கள். அது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையும், வளர்ச்சியையும் பாதிக்கும்.

4. மற்றவர்கள் தன்னை பார்க்கிறார்களோ, உற்றுக் கவனிக்கிறார்களோ என்ற தீவிரமான பயம்தான் ‘ஸ்கோபோபோபியா’. இந்த பயம் கொண்டவர்கள் பொது இடங்களில் மக்கள் மத்தியில் செல்லவேண்டும் என்றாலே பதற்றமாகிவிடுவார்கள். இந்த பயம் கொண்டவர்கள் தற்போது அதிகரித்துவருகிறார்கள்.

5. தங்கள் தொப்புளை யாராவது தொட்டுவிடுவார்களோ என்ற வித்தியாசமான பயம்தான் ‘ஆம்பாலோபோபியா’. மற்றவர்கள், அவர்களது தொப்புளைத் தொட்டாலும் இவர்களுக்குப் பயம் வந்துவிடும். இவர்கள் தொப்புளில் பம்பரம் விடும் சினிமா காட்சிகளை பார்த்தால் துடித்துவிடுவார்கள்.

6. மரங்கள் குறித்தும் பயம் கொள்வார்கள். அதன் பெயர் ‘டெண்ட்ரோபோபியா’. அதேநேரம், காடுகளைப் பற்றிப் பயப்படுவது ‘ஹைலோபோபியா’, மரப் பொருட்களைப் பற்றிப் பயப்படுவது ‘ஸைலோபோபியா’.

7. கண்ணாடியில் தமது பிம்பத்தைக் காண அஞ்சுவது ‘காட்டோப்ட்ரோபோபியா’ எனப்படுகிறது. கண்ணாடி உடைந்துவிடுமோ, அதிலிருந்து ஏதாவது வெளிவருமோ என்று இந்தப் பயம் உள்ளவர்கள் பீதி கொள்வார்கள். இது சிகிச்சை பெற வேண்டிய அளவுக்கான சிக்கலான பயமாகும்.

8. ‘சேட்டோபோபியா’ உள்ளவர்களுக்கு, தங்களின் முடி என்றாலும், மற்றவர்களின் முடி என்றாலும் பயம்தான். விலங்கு முடியைக் கண்டாலோ அல்லது முடி அடர்ந்த மனிதரைக் கண்டாலோ இவர்கள் தன்நிலை மறந்து பயந்து நடுங்குவார்கள்.

9. ‘பாகோபோபியா’ என்றால் விழுங்குவதற்கு ஏற்படும் பயம். இந்தப் பயம் உள்ளவர்கள், ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான உணவு, பானங்களைக் கூட விழுங்கத் தயங்குவார்கள். அதனால் பெரும்பாலும் சாப்பிடாமலே இருப்பார்கள்.

10. பயங்களை பற்றியே நினைத்து பயந்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். அதற்கு ‘போபோபோபியா’ என்று பெயர். இந்த பயம் கொண்டவர்கள் தங்களுக்கு ஏதாவது ஒன்றைப் பற்றி பயம் வந்துவிடுமோ என்று பயப்படுவார்கள்.

மனதில் தன்னம்பிக்கை இருந்தால் எந்த பயமும் உங்களை நெருங்காது. பயம் என்பது மன பலவீனத்தின் வெளிப்பாடு. பயமின்றி இருப்பதே நலமான வாழ்க்கை.

-மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக